ஜலதோசத்தை இயற்கை வழியில் குணப்படுத்துங்கள்.!
ஜலதோசம் என்பது நுரையீரலில் சேர்ந்துள்ள கெட்டநீர் மற்றும் தலைநீர், அதிகச்சளி போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.!
ஜலதோசத்திற்கு மருந்து சாப்பிடாவிட்டல் ஒரு வாரத்தில் குணமாகிவிடும்.!
மருந்து சாப்பிட்டால் 7 நாட்களில் குணமாகிவிடும் என்று வேடிக்கையாக கூறுவார்கள்.! நமது முறையை பயன்படுத்தினால் இரண்டே முறையில் கடுமையான ஜலதோசம் கூட காணாமல் போய்விடும்.! கொஞ்சுண்டு மஞ்சள்தூள் அதில் ஐந்தில் ஒருபங்கு சுண்ணாம்பு இவற்றோடு கொஞ்சம் நீர்சேர்த்து குழைத்து நெற்றியில் திருநீர் பூசுவது போல் நெற்றியில் பூசிவிட்டு பகலிலோ இரவிலோ கொஞ்சம் தூங்கி எழுந்து விடுங்கள் ஜலதோசமாக வெளியேறி வந்த நீர் கட்டிச்சளியாகி வெளியேறிவிடும்.!
நலம் பெருகட்டும் …
amyogatrust.blogspot.com
mobile:9629368389.!
ஜலதோசம் என்பது நுரையீரலில் சேர்ந்துள்ள கெட்டநீர் மற்றும் தலைநீர், அதிகச்சளி போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.!
ஜலதோசத்திற்கு மருந்து சாப்பிடாவிட்டல் ஒரு வாரத்தில் குணமாகிவிடும்.!
மருந்து சாப்பிட்டால் 7 நாட்களில் குணமாகிவிடும் என்று வேடிக்கையாக கூறுவார்கள்.! நமது முறையை பயன்படுத்தினால் இரண்டே முறையில் கடுமையான ஜலதோசம் கூட காணாமல் போய்விடும்.! கொஞ்சுண்டு மஞ்சள்தூள் அதில் ஐந்தில் ஒருபங்கு சுண்ணாம்பு இவற்றோடு கொஞ்சம் நீர்சேர்த்து குழைத்து நெற்றியில் திருநீர் பூசுவது போல் நெற்றியில் பூசிவிட்டு பகலிலோ இரவிலோ கொஞ்சம் தூங்கி எழுந்து விடுங்கள் ஜலதோசமாக வெளியேறி வந்த நீர் கட்டிச்சளியாகி வெளியேறிவிடும்.!
நலம் பெருகட்டும் …
amyogatrust.blogspot.com
mobile:9629368389.!
இதையே, கொஞ்சம் சாம்பிராணி கலந்து, " நீர்க்கோவை " மாத்திரை எனக் சித்தா மருத்துவ / நாட்டு மருந்துக் கடைகளில் விற்கிறார்கள். அதை சூடான பாலில் கு வைத்து நெற்றியில் பத்து போட்டாலும், தலைபாரம் - ஜலதோஷம் குறையும்
ReplyDeleteபலராமன்
இதையே, கொஞ்சம் சாம்பிராணி கலந்து, " நீர்க்கோவை " மாத்திரை எனக் சித்தா மருத்துவ / நாட்டு மருந்துக் கடைகளில் விற்கிறார்கள். அதை சூடான பாலில் கு வைத்து நெற்றியில் பத்து போட்டாலும், தலைபாரம் - ஜலதோஷம் குறையும்
ReplyDeleteபலராமன்