Tuesday, April 19, 2016

தலைவலி

இயற்கை வழியில் தலைவலியை குணப்படுத்துங்கள்

தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு.! வழக்கதிற்கு மாறாக அதிகவேலை செய்தாலோ அல்லது பசித்து உடன் உணவு சாப்பிடாவிட்டாலோ  அதிக சிந்தனை, பயம், உடலில் சேர்ந்துவிட்ட அதிக நச்சுக்கழிவு போன்ற காரணங்களினாலோ ஒருவருக்கு தலைவலி வரும். இதற்கு உடனடி நிவாரணமாக நன்றாக ஐந்துமுறை மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு பிறகு 10 துளசி இலை 5 நல்லமிளகு இரண்டையும் எடுத்து  கழுவி நன்றாக மென்று உமிழ்நீரோடு சேர்த்து முழுங்கிவிட தலைவலி உடனே குணமாகும்.! நாள்ப்பட்ட தலைவலி என்றால் 48 நாட்கள் இதே முறையை தொடர்ந்து பயன்படுத்த குணமாகிவிடும்.!
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

No comments:

Post a Comment