தண்ணீர் சிகிட்சை
*தினமும் காலையில் இரண்டு டம்ளர் நீர் குடிக்க வேண்டும்.
இதனால் உணவுப்பாதை,பெருங்குடல் சுத்தமாகும்.!
*உடற்பயிற்சி, யோகா செய்வதற்கு முன் ஒரு டம்ளர் நீர் குடிக்க வேண்டும். இதனால் பயிற்சியினால் ஏற்படும் உடல் உஷ்ணம்
சீரடையும்.!
*ஒன்றுக்கு போய்விட்டு வந்ததும் அரை டம்ளர் நீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் இழந்த நீரை சமன்செய்யும் அதோடு யூரினரி இன்பெக்சனையும் கட்டுப்படுத்தும்.!
*யோகா, உடற்பயிற்சி முடிந்ததும் அரை டம்ளர் நீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் செயல்திறன் அதிகமாகும்.!
*குளிப்பதற்கு முன் ஒரு டம்ளர் நீரருந்த வேண்டும். இதனால் உடல்சூடு எளிதில் தணியும்.!
*சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு ஒன்று முதல் இரண்டு டம்ளர் நீரருந்த வேண்டும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும்.!
*சாப்பிடும் போது உணவுடன் அரைடம்ளர் வரை மட்டும் நீரருந்த வேண்டும். இதனால் உணவு நன்றாக அரைக்கப்பட்டு உணவின் சத்து எளிதில் உடலில் சேரும்.!
சாப்பிட்டு அரை மணி முதல் ஒரு மணிநேரம் கழித்து இரண்டு டம்ளர் வரை நீரருந்த வேண்டும். இதனால் உணவுப்பாதை, பெருங்குடல் பலப்படும்.!
உடல் உழைப்பிற்கு பின் இரு டம்ளர் நீரருந்த வேண்டும்.
இதனால் உடல் இழந்த ஆற்றலை திரும்பப் பெறும்.!
கோபம் வந்தால் உடனே அரை டம்ளர் நீரருந்த வேண்டும். இதனால் மனம் அமைதியடையும்.!
அதிகமாக பேச வேண்டிய நேரத்தில் ஒரு டம்ளர் வரை நீரருந்திவிட்டு பேச வேண்டும். இதனால் நாவறட்சி இன்றி நீண்ட நேரம் உரையாட முடியும்.!
தூங்குவதற்கு காலிலிருந்து அரைமணி நேரம் முன்பு ஒரு டம்ளர் நீரருந்த வேண்டும்.
இதனால் உறக்கத்தில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.!
#குறிப்பு: மினரல் வாட்டர், பிரிஜ் வாட்டர், ஹாட் வாட்டர், கூல்டிரிங்ஸ், மோர் போன்ற எதுவும் மண்பானை நீருக்கு ஈடாகாது. ஏனெனில் மாண்பானை நீரில் தேவையில்லாத பாக்டீரியாக்கள் அழிந்து விடுவதோடு சுத்தமான அக்ஸிஜன் அதிகரிக்கும் மற்றவை களில்
அக்ஸிஜன் சிதைந்து விடுவதோடு தீமை செய்யும் பாக்டீரியாக்கள் நிறைந்து காணப்படும்.!
amyogatrust.blogspot.com
mobile:9629368389
நலம் பெருகட்டும் …
*தினமும் காலையில் இரண்டு டம்ளர் நீர் குடிக்க வேண்டும்.
இதனால் உணவுப்பாதை,பெருங்குடல் சுத்தமாகும்.!
*உடற்பயிற்சி, யோகா செய்வதற்கு முன் ஒரு டம்ளர் நீர் குடிக்க வேண்டும். இதனால் பயிற்சியினால் ஏற்படும் உடல் உஷ்ணம்
சீரடையும்.!
*ஒன்றுக்கு போய்விட்டு வந்ததும் அரை டம்ளர் நீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் இழந்த நீரை சமன்செய்யும் அதோடு யூரினரி இன்பெக்சனையும் கட்டுப்படுத்தும்.!
*யோகா, உடற்பயிற்சி முடிந்ததும் அரை டம்ளர் நீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் செயல்திறன் அதிகமாகும்.!
*குளிப்பதற்கு முன் ஒரு டம்ளர் நீரருந்த வேண்டும். இதனால் உடல்சூடு எளிதில் தணியும்.!
*சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு ஒன்று முதல் இரண்டு டம்ளர் நீரருந்த வேண்டும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும்.!
*சாப்பிடும் போது உணவுடன் அரைடம்ளர் வரை மட்டும் நீரருந்த வேண்டும். இதனால் உணவு நன்றாக அரைக்கப்பட்டு உணவின் சத்து எளிதில் உடலில் சேரும்.!
சாப்பிட்டு அரை மணி முதல் ஒரு மணிநேரம் கழித்து இரண்டு டம்ளர் வரை நீரருந்த வேண்டும். இதனால் உணவுப்பாதை, பெருங்குடல் பலப்படும்.!
உடல் உழைப்பிற்கு பின் இரு டம்ளர் நீரருந்த வேண்டும்.
இதனால் உடல் இழந்த ஆற்றலை திரும்பப் பெறும்.!
கோபம் வந்தால் உடனே அரை டம்ளர் நீரருந்த வேண்டும். இதனால் மனம் அமைதியடையும்.!
அதிகமாக பேச வேண்டிய நேரத்தில் ஒரு டம்ளர் வரை நீரருந்திவிட்டு பேச வேண்டும். இதனால் நாவறட்சி இன்றி நீண்ட நேரம் உரையாட முடியும்.!
தூங்குவதற்கு காலிலிருந்து அரைமணி நேரம் முன்பு ஒரு டம்ளர் நீரருந்த வேண்டும்.
இதனால் உறக்கத்தில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.!
#குறிப்பு: மினரல் வாட்டர், பிரிஜ் வாட்டர், ஹாட் வாட்டர், கூல்டிரிங்ஸ், மோர் போன்ற எதுவும் மண்பானை நீருக்கு ஈடாகாது. ஏனெனில் மாண்பானை நீரில் தேவையில்லாத பாக்டீரியாக்கள் அழிந்து விடுவதோடு சுத்தமான அக்ஸிஜன் அதிகரிக்கும் மற்றவை களில்
அக்ஸிஜன் சிதைந்து விடுவதோடு தீமை செய்யும் பாக்டீரியாக்கள் நிறைந்து காணப்படும்.!
amyogatrust.blogspot.com
mobile:9629368389
நலம் பெருகட்டும் …
No comments:
Post a Comment