இரசாயண மருந்தை நம்பி ஏமாந்த விவசாயிகள் அதே இரசாயண மருந்தை தின்றே சாகிறார்கள்.
அட, மண்ணுக்கு மருந்தடிக்கனும்
செயற்கை உரம் போடனும்னு
விவசாய கழகமும் அரசும் அறிவுறுத்திய போது அய்யோ, என் மண்ணுக்கு விசம் வைப்பதானு
பதறி துடிச்சிருந்தா இன்று அதே மருந்துக்கு தான் பலியாகும் நிலமை விவசாயிக்கு வந்திருக்காது.! இதே நிலமைதான் இன்றைக்கு குழந்தைகளுக்கும் மழலை உருவான நாள் முதலே சக்கரை இருக்கு, சத்து இல்லை, இரத்த அழுத்தத்தை குறைக்கனும்னு சொல்லி மருத்துவர் பல இரசாயண மருந்துகளை கொடுக்கும் போது ஏமாந்து மகிழ்ச்சியா சாப்பிடுகிற பெண்கள் அந்த தடுப்பூசி, இந்தத் தடுப்பூசினு பத்துக்கு மேற்பட்ட ஊசிகளை பிள்ளைகளுக்கு போடும் தாய்மார்கள் அந்த பிள்ளைகள் நோஞ்சானாக நோய் எதிர்ப்பின்றி அடிக்கடி நோய்வாய்ப் படுவதாக இருந்தால் கதறுகிறார்கள்.! பிறகும் கண்டகண்ட இரசயாண உணவுகளையும் உண்டு பல குழந்தைகள் பொசுக்கென்று போய்விட்டால் மருத்துவர் புட்பாய்சன் என்று ஒரே வார்த்தையில் முடித்து ஒதுங்கிவிடுவார்.! இப்படி எண்ணற்ற குழந்தைகள் சிறுவர்களின் மரணம் இன்று பெருகி வருகிறது. விரைவில் விவசாயிகளின் நிலமை பல பெற்றோருக்கும் வருவது நிதர்சனமான
உண்மை. அதனால் தான் நம்மாழ்வாழ் அய்யா மிக உறுதியாக கூறினார் மண்ணு இரசாயண உரங்களால் மலடாகிறது, மனிதன் இரசாயண உணவாலும் மருந்தாலும் மலடாகிறான் என்று.!
விழிப்புணர்வு மிக்கவர்கள் விழித்துக் கொள்ளுங்கள்.!
amyogatrust.blogspot.com
mobile:9629368389
அட, மண்ணுக்கு மருந்தடிக்கனும்
செயற்கை உரம் போடனும்னு
விவசாய கழகமும் அரசும் அறிவுறுத்திய போது அய்யோ, என் மண்ணுக்கு விசம் வைப்பதானு
பதறி துடிச்சிருந்தா இன்று அதே மருந்துக்கு தான் பலியாகும் நிலமை விவசாயிக்கு வந்திருக்காது.! இதே நிலமைதான் இன்றைக்கு குழந்தைகளுக்கும் மழலை உருவான நாள் முதலே சக்கரை இருக்கு, சத்து இல்லை, இரத்த அழுத்தத்தை குறைக்கனும்னு சொல்லி மருத்துவர் பல இரசாயண மருந்துகளை கொடுக்கும் போது ஏமாந்து மகிழ்ச்சியா சாப்பிடுகிற பெண்கள் அந்த தடுப்பூசி, இந்தத் தடுப்பூசினு பத்துக்கு மேற்பட்ட ஊசிகளை பிள்ளைகளுக்கு போடும் தாய்மார்கள் அந்த பிள்ளைகள் நோஞ்சானாக நோய் எதிர்ப்பின்றி அடிக்கடி நோய்வாய்ப் படுவதாக இருந்தால் கதறுகிறார்கள்.! பிறகும் கண்டகண்ட இரசயாண உணவுகளையும் உண்டு பல குழந்தைகள் பொசுக்கென்று போய்விட்டால் மருத்துவர் புட்பாய்சன் என்று ஒரே வார்த்தையில் முடித்து ஒதுங்கிவிடுவார்.! இப்படி எண்ணற்ற குழந்தைகள் சிறுவர்களின் மரணம் இன்று பெருகி வருகிறது. விரைவில் விவசாயிகளின் நிலமை பல பெற்றோருக்கும் வருவது நிதர்சனமான
உண்மை. அதனால் தான் நம்மாழ்வாழ் அய்யா மிக உறுதியாக கூறினார் மண்ணு இரசாயண உரங்களால் மலடாகிறது, மனிதன் இரசாயண உணவாலும் மருந்தாலும் மலடாகிறான் என்று.!
விழிப்புணர்வு மிக்கவர்கள் விழித்துக் கொள்ளுங்கள்.!
amyogatrust.blogspot.com
mobile:9629368389
No comments:
Post a Comment