[10/31, 16:19] Am Yoga: *இப்படி சாப்பிட்டால்*
*இதமாய்வாழலாம்*🍒
🌿🧀🍎🍏🌻🍒🌹🍎
அடிப்படையிலேயே சமைத்த உணவுகளில்
சத்துக்கள் மிககுறைந்துவிடும்.
அதுவும் மூன்று வேளையும் அரிசி சார்ந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லதல்ல.!
மூன்றுவேளையுமோ அரிசி சார்ந்த உணவுதான் பிடிக்கும் அல்லது அதுதான் கிடைக்கும். என்பவர்கள் சோறு, தோசை, இட்லி போன்றவற்றை 20% எடுத்துக்கொண்டு கூட்டு,பொரியல், குழம்பு போன்றவற்றை 80%
எடுத்துக்கொண்டால் ஆரோக்கியம் பெருகும்.!
அதுவும் மேல்தோல் தீட்டாத அரிசியாய் இருந்தால் நல்லது.!
தினமும் ஒருவேளை மட்டுமாவது முளைகட்டிய தானியம்,தேங்காய், பழம் ,காய்கறிகளை சமைக்காமல் உண்டுவந்தால் உள் உறுப்புகள் பலம் பெறுவதோடு இரத்தமும் சுத்தமாகும்.! இதன் மூலம் எத்தகைய வியாதி இருந்தாலும் கட்டுப்பாட்டிற்கு வரும். ஆயுள் பெருகும்.!
மூன்றுவேளையுமே அவல்,முளைகாட்டிய தானியம், தேங்காய், எள்ளுருண்டை,பழம், காய்கறி,பழச்சாறு, மூலிகைச்சாறு போன்றவற்றை உண்ணும் பக்குவம் நமது உடலுக்கும் மனதிற்கும் வந்துவிட்டால் எத்தகைய நோயையும் எளிதாய் குணப்படுத்தலாம்.!
கடையில் வாங்கும் சாதாரண பழம், காய்கறி,தானியங்களில் உரமாகவும், பூச்சிவிரட்டியாகவும், நல்ல தோற்றத்துடன் நிறைய நாட்கள் கெடாமல் இருப்பதற்காகவும் பல்வேறு விதமான இரசாயணத்தை பயன்படுத்தி இருப்பார்கள். அதனால் அவற்றை குறைந்தது அரைமணி நேரம் உப்பு மற்றும் மஞ்சள் கலந்தநீரில் ஊறவைத்து பின் கழுவி பயன்படுத்த வேண்டும்.!
எந்தவகை உணவாய் இருந்தாலும் தினமும் இரவு உணவை ஏழு மணிக்குள் முடித்துக் கொண்டு இரவு 10 க்குள் தூங்குவதை வழக்கமாக்கிக் கொண்டால் அதிகாலையில் எழுவது மிகவும் எளிதாய் இருப்பதோடு உடல் எடையும் என்றும் ஒரே சீரான நிலையில் இருக்கும்.!
நொறுக்குத்தீனி எண்ணைய் பலகாரம் சாப்பிடுவதை நிறுத்த முடியாதவர்கள். இவற்றை தின்பதற்கு என்று தனிநேரத்தை ஒதுக்காமல் உணவோடு சேர்த்து அதையும் உண்டுவிட்டால் ஆரோக்கியம் ஓரளவிற்கு பாதுகாக்கப்படும்.!
அரிசிசாதத்தோடு இரண்டுத் தேக்கரண்டி செக்கு நல்லெண்ணையை சேர்த்து உண்டுவந்தால் என்றும் மலச்சிக்கல் என்றப் பேச்சே வராது.!
சமைத்த உணவு எதுவாய் இருந்தாலும் அரைவயிறு உணவு அரைவயிறு காலி என்ற நிலையில் வைத்துக்கொள்வதோடு அடுத்தவேளை பசித்தால் மட்டுமே சாப்பிட்டால் போதும்.!
சமைக்காத உணவை உண்பவர்கள் முக்கால் வயிறு சாப்பிடலாம்.!
அப்படியும் வயிறு நிறைந்த உணர்வு இல்லையெனில் இரண்டு டம்ளர் பசுமோர் அருந்தினால் சமைத்த உணவை உண்டதைப்போன்ற
*நிறைவுவரும்*
எந்த வகையான உணவாய் இருந்தாலும் சாப்பாட்டுடன் தண்ணீர் அருந்தாமல், குறைந்தது அரைமணி நேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை கழித்தே நீரருந்த வேண்டும்.! இதனால் என்றும் அஜீரணக்கோளாறு வராமல் இருப்பதோடு *உடல்சீராகஇயங்கும்*
எல்லா வகையான உணவையும் நன்றாக மென்று உமிழ்நீரோடு சேர்த்து உண்டுவந்தால் சக்கரைவியாதி, இரத்தஅழுத்தம் போன்ற நோய்கள் வராமல் காக்கும்.!
அரிசி,சிறுதானியம்,பழங்களில் இயற்கையாகவே உப்பு உள்ளது. சுவைக்காக மட்டுமே உப்பை சேர்க்கிறோம்.!
அதனால், இந்துப்பு என்றழைக்கப்படும் இயற்கை பாறைஉப்பை குறைந்த அளவு மட்டும் தேவையெனில் சேர்த்துக்கொண்டால் உடலில் எந்த நோய்களும் வரமால் இருப்பதோடு என்றும் *சுறுசுறுப்பாக இயங்கும்*
மூன்றுநாள் தொடர்ந்து இயற்கை உணவை எடுத்துக்கொண்டு பிறகு வாரம் ஒரு நாள் இயற்கை உணவை கடைப்பிடித்துவந்தால்
*எத்தகைய* *ஆரோக்கியகுறைபாடும்* *எளிதில்நீங்கும்*
*இயற்கைமருத்துவதகவல்களுக்கு*
*amyogatrust.blogspot.in*
*AUMHERBALS*
Mobile & whatsapp
*9629368389*
*நலம்பெருகட்டும்…*
[10/31, 17:16] Am Yoga: 🍀🌹🍀🌹🍀
பெண்கள் முகத்தில் முடிவளர்வதை நீக்க இயற்கையான எளிய வழி
_________________________
கசகசா ,கஸ்தூரி மஞ்சள் ,கள்ளமாவு இவைகளை அரைத்து பசைபோன்று எடுத்து இதை தயிரில் குழைத்து முடி உள்ள இடத்தில் பூசி நன்கு காய்ந்த பின் முகம் கழுவி வரவும்.
மேலும்
நிணநீர் சுரப்பிகள் சிறப்பாக செயல் பட சக்கர தியானம் கற்று
தினசரி செய்துவர முடிநீங்கிநிரந்தர தீர்வு கிடைக்கும்.!
இணையப்பகிர்வு
[10/31, 17:28] Am Yoga: மூச்சு பிடிப்பு நீங்க....
********************,*,**
சங்கன் இலை __5 எண்ணிக்கை
நிலாவரை கீரை _3 கிராம்
சுக்கு_____________ 2 கிராம்
வாய்விளங்கம் ___ 2 கிராம்
பெருங்காயம்_____ 2 கிராம்
இவற்றை பொடி செய்த கலவையை சுடுநீரில் கலந்து அருந்த மூச்சு பிடிப்பு தீரும்.
நாக/பெங்
[10/31, 21:16] Am Yoga: ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்!
ரத்தத்தில் கால்சியம், இரும்பு சத்து குறைவால் வளர் இளம் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் ரத்த சோகை ஏற்பட்டு முகம் வெளிறி காணப்படுவர். ""ஹீமோகுளோபினை அதிகரிக்க நெல்லிக்காய் ஜாம் தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறலாம்,''
தேவையான பொருட்கள்:
ஒரு கிலோ நெல்லிக்காய்,
1.25 கிலோ வெல்லம்,
சுக்கு 25 கிராம்,
ஏலக்காய் 10 கிராம்.
செய்முறை:
நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும். வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி. இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம்.
மருத்துவ பயன்கள்:
வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள்!அதிகரிக்கும்.!
*இணையப்பகிர்வு*
*இதமாய்வாழலாம்*🍒
🌿🧀🍎🍏🌻🍒🌹🍎
அடிப்படையிலேயே சமைத்த உணவுகளில்
சத்துக்கள் மிககுறைந்துவிடும்.
அதுவும் மூன்று வேளையும் அரிசி சார்ந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லதல்ல.!
மூன்றுவேளையுமோ அரிசி சார்ந்த உணவுதான் பிடிக்கும் அல்லது அதுதான் கிடைக்கும். என்பவர்கள் சோறு, தோசை, இட்லி போன்றவற்றை 20% எடுத்துக்கொண்டு கூட்டு,பொரியல், குழம்பு போன்றவற்றை 80%
எடுத்துக்கொண்டால் ஆரோக்கியம் பெருகும்.!
அதுவும் மேல்தோல் தீட்டாத அரிசியாய் இருந்தால் நல்லது.!
தினமும் ஒருவேளை மட்டுமாவது முளைகட்டிய தானியம்,தேங்காய், பழம் ,காய்கறிகளை சமைக்காமல் உண்டுவந்தால் உள் உறுப்புகள் பலம் பெறுவதோடு இரத்தமும் சுத்தமாகும்.! இதன் மூலம் எத்தகைய வியாதி இருந்தாலும் கட்டுப்பாட்டிற்கு வரும். ஆயுள் பெருகும்.!
மூன்றுவேளையுமே அவல்,முளைகாட்டிய தானியம், தேங்காய், எள்ளுருண்டை,பழம், காய்கறி,பழச்சாறு, மூலிகைச்சாறு போன்றவற்றை உண்ணும் பக்குவம் நமது உடலுக்கும் மனதிற்கும் வந்துவிட்டால் எத்தகைய நோயையும் எளிதாய் குணப்படுத்தலாம்.!
கடையில் வாங்கும் சாதாரண பழம், காய்கறி,தானியங்களில் உரமாகவும், பூச்சிவிரட்டியாகவும், நல்ல தோற்றத்துடன் நிறைய நாட்கள் கெடாமல் இருப்பதற்காகவும் பல்வேறு விதமான இரசாயணத்தை பயன்படுத்தி இருப்பார்கள். அதனால் அவற்றை குறைந்தது அரைமணி நேரம் உப்பு மற்றும் மஞ்சள் கலந்தநீரில் ஊறவைத்து பின் கழுவி பயன்படுத்த வேண்டும்.!
எந்தவகை உணவாய் இருந்தாலும் தினமும் இரவு உணவை ஏழு மணிக்குள் முடித்துக் கொண்டு இரவு 10 க்குள் தூங்குவதை வழக்கமாக்கிக் கொண்டால் அதிகாலையில் எழுவது மிகவும் எளிதாய் இருப்பதோடு உடல் எடையும் என்றும் ஒரே சீரான நிலையில் இருக்கும்.!
நொறுக்குத்தீனி எண்ணைய் பலகாரம் சாப்பிடுவதை நிறுத்த முடியாதவர்கள். இவற்றை தின்பதற்கு என்று தனிநேரத்தை ஒதுக்காமல் உணவோடு சேர்த்து அதையும் உண்டுவிட்டால் ஆரோக்கியம் ஓரளவிற்கு பாதுகாக்கப்படும்.!
அரிசிசாதத்தோடு இரண்டுத் தேக்கரண்டி செக்கு நல்லெண்ணையை சேர்த்து உண்டுவந்தால் என்றும் மலச்சிக்கல் என்றப் பேச்சே வராது.!
சமைத்த உணவு எதுவாய் இருந்தாலும் அரைவயிறு உணவு அரைவயிறு காலி என்ற நிலையில் வைத்துக்கொள்வதோடு அடுத்தவேளை பசித்தால் மட்டுமே சாப்பிட்டால் போதும்.!
சமைக்காத உணவை உண்பவர்கள் முக்கால் வயிறு சாப்பிடலாம்.!
அப்படியும் வயிறு நிறைந்த உணர்வு இல்லையெனில் இரண்டு டம்ளர் பசுமோர் அருந்தினால் சமைத்த உணவை உண்டதைப்போன்ற
*நிறைவுவரும்*
எந்த வகையான உணவாய் இருந்தாலும் சாப்பாட்டுடன் தண்ணீர் அருந்தாமல், குறைந்தது அரைமணி நேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை கழித்தே நீரருந்த வேண்டும்.! இதனால் என்றும் அஜீரணக்கோளாறு வராமல் இருப்பதோடு *உடல்சீராகஇயங்கும்*
எல்லா வகையான உணவையும் நன்றாக மென்று உமிழ்நீரோடு சேர்த்து உண்டுவந்தால் சக்கரைவியாதி, இரத்தஅழுத்தம் போன்ற நோய்கள் வராமல் காக்கும்.!
அரிசி,சிறுதானியம்,பழங்களில் இயற்கையாகவே உப்பு உள்ளது. சுவைக்காக மட்டுமே உப்பை சேர்க்கிறோம்.!
அதனால், இந்துப்பு என்றழைக்கப்படும் இயற்கை பாறைஉப்பை குறைந்த அளவு மட்டும் தேவையெனில் சேர்த்துக்கொண்டால் உடலில் எந்த நோய்களும் வரமால் இருப்பதோடு என்றும் *சுறுசுறுப்பாக இயங்கும்*
மூன்றுநாள் தொடர்ந்து இயற்கை உணவை எடுத்துக்கொண்டு பிறகு வாரம் ஒரு நாள் இயற்கை உணவை கடைப்பிடித்துவந்தால்
*எத்தகைய* *ஆரோக்கியகுறைபாடும்* *எளிதில்நீங்கும்*
*இயற்கைமருத்துவதகவல்களுக்கு*
*amyogatrust.blogspot.in*
*AUMHERBALS*
Mobile & whatsapp
*9629368389*
*நலம்பெருகட்டும்…*
[10/31, 17:16] Am Yoga: 🍀🌹🍀🌹🍀
பெண்கள் முகத்தில் முடிவளர்வதை நீக்க இயற்கையான எளிய வழி
_________________________
கசகசா ,கஸ்தூரி மஞ்சள் ,கள்ளமாவு இவைகளை அரைத்து பசைபோன்று எடுத்து இதை தயிரில் குழைத்து முடி உள்ள இடத்தில் பூசி நன்கு காய்ந்த பின் முகம் கழுவி வரவும்.
மேலும்
நிணநீர் சுரப்பிகள் சிறப்பாக செயல் பட சக்கர தியானம் கற்று
தினசரி செய்துவர முடிநீங்கிநிரந்தர தீர்வு கிடைக்கும்.!
இணையப்பகிர்வு
[10/31, 17:28] Am Yoga: மூச்சு பிடிப்பு நீங்க....
********************,*,**
சங்கன் இலை __5 எண்ணிக்கை
நிலாவரை கீரை _3 கிராம்
சுக்கு_____________ 2 கிராம்
வாய்விளங்கம் ___ 2 கிராம்
பெருங்காயம்_____ 2 கிராம்
இவற்றை பொடி செய்த கலவையை சுடுநீரில் கலந்து அருந்த மூச்சு பிடிப்பு தீரும்.
நாக/பெங்
[10/31, 21:16] Am Yoga: ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்!
ரத்தத்தில் கால்சியம், இரும்பு சத்து குறைவால் வளர் இளம் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் ரத்த சோகை ஏற்பட்டு முகம் வெளிறி காணப்படுவர். ""ஹீமோகுளோபினை அதிகரிக்க நெல்லிக்காய் ஜாம் தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறலாம்,''
தேவையான பொருட்கள்:
ஒரு கிலோ நெல்லிக்காய்,
1.25 கிலோ வெல்லம்,
சுக்கு 25 கிராம்,
ஏலக்காய் 10 கிராம்.
செய்முறை:
நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும். வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி. இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம்.
மருத்துவ பயன்கள்:
வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள்!அதிகரிக்கும்.!
*இணையப்பகிர்வு*