மூன்று நாட்கள் இயற்கை புத்துணர்வு முகாம்
ஒரே விதமான அதிக பணிகள், இரசாயண உணவு முறை, அதிக எதிர்ப்பார்ப்பு, மனக்கவலை, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் குறைபாடு, உடல் மனப்பயிற்சி இன்மை , சுற்றுச்சூழல் மாசு போன்ற குறைபாடு களாலேயே புற்றுநோய், சிறுநீரகச் செயலிப்பு, போன்ற கொடிய உயிர்க்கொல்லி நோய்கள் முதல் சக்கரை, ஆஸ்துமா, இருதநோய் போன்ற நாள்ப்பட்ட நோய்களும் உருவாகிறது.! மேற்கண்ட காரணங்களால் உருவாகும் ஆரோக்கியக் குறைபாடுகளை அந்தக் காரணங்களை சரிசெய்து விடுவதன் மூலம் சீராக்கிவிடலாம்.!
அதற்கு முதலில் நாம் உலகில் உள்ள மற்றெல்லா விசயங்களினால் பெற்ற அறிவை விலக்கிவிட்டு நமது உடலையும் மனதையும் இன்றைய தேவையையும் இயற்கையின் ஆற்றலையும் உணர வேண்டும்.!
அதுவே உண்மையான அறிவாக ஆரோக்கிய வாழ்வின் அடிப்படையாக அமையும்.!
அப்படி ஒரு வாய்ப்பை இயற்கையின் ஆசிபெற்ற ஒருசிலருக்கு அம்யோகா டிரஸ்ட் மூன்று நாட்கள் வழங்குகிறது.!
இதில் காலை எழுவது முதல் இரவு தூங்குவது வரை எப்படி இயற்கையை சார்ந்து இயற்கையோடு இயைந்து வாழ்வது என்று அறிவியல் பூர்வமாக கற்பிக்கப்படுகிறது.! வாழை இலைக்குளியல், மண்குளியல், எண்ணெய் குளியல், யோகா, தியானம், இயற்கை வழியில் நோய்களை குணமாக்கும் நுட்பங்கள், முக்கிய வர்ம புள்ளிகள் பற்றிய விளக்கம், மூன்று வேளையும் முழுமையான இயற்கை சமைக்காத உணவு, எளிய மூலிகை மருந்துகள் போன்றவற்றை வழங்குகிறது.! ஆர்வமுள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து பயனடையலாம்.!
2013 ஆம் ஆண்டுமுதல் இந்த புத்துணர்வு முகாமை வருடம் மூன்று நாட்கள் மட்டுமே நடத்திவருகிறோம்.! அம்யோகா டிரஸ்ட் நிறுவனர் ஏகப்பிரியன் அவர்கள் இதுவரை பக்கவாதம், ஆஸ்துமா, இதயநோய், சக்கரைநோய், உடல்பருமன், நரம்பு மண்டலக் கோளாறு,மன அழுத்தம் போன்ற பல்வேறு நாள்ப்பட்ட ஆரோக்கிய குறைபாடுகளை முற்றிலும் முழுமையான இயற்கை வழியில் குணப்படுத்தி ஆவணப்படுத்தியவர்!
மூன்று நாள் முகாமில் கலந்துகொள்ள முடியாதவர்கள் இரண்டு நாட்கள் மட்டுமே கலந்துகொண்டால் கூட இயற்கையின் புதிய பரிணாமத்தை உணர்ந்து கொள்ள முடியும்.!
நாள்:ஏப் 29,30, மே 1
வெள்ளி,சனி, ஞாயிறு.!
நேரம் 6 am and 7 pm
இடம்:அன்னை ஆஸ்ரமம்
சுப்ரமணியபுரம்
ஆரல்வாய்மொழி
கன்னியாகுமரி மாவட்டம்
கட்டணம்:2950
<உணவு, உறைவிடம் உட்பட>
இது ஒரு முழுமையான இயற்கை சூழலில் நடத்தப்படும் 100% இயற்கையான புத்துணர்வு முகாம்.! எந்தவித இரசாயண பொருட்களுக்கும் மருந்துகளுக்கும் அனுமதி இல்லை!
முன்பதிவு அவசியம்.!
(Only limited seats)
நலம் பெருகட்டும் …
ஒரே விதமான அதிக பணிகள், இரசாயண உணவு முறை, அதிக எதிர்ப்பார்ப்பு, மனக்கவலை, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் குறைபாடு, உடல் மனப்பயிற்சி இன்மை , சுற்றுச்சூழல் மாசு போன்ற குறைபாடு களாலேயே புற்றுநோய், சிறுநீரகச் செயலிப்பு, போன்ற கொடிய உயிர்க்கொல்லி நோய்கள் முதல் சக்கரை, ஆஸ்துமா, இருதநோய் போன்ற நாள்ப்பட்ட நோய்களும் உருவாகிறது.! மேற்கண்ட காரணங்களால் உருவாகும் ஆரோக்கியக் குறைபாடுகளை அந்தக் காரணங்களை சரிசெய்து விடுவதன் மூலம் சீராக்கிவிடலாம்.!
அதற்கு முதலில் நாம் உலகில் உள்ள மற்றெல்லா விசயங்களினால் பெற்ற அறிவை விலக்கிவிட்டு நமது உடலையும் மனதையும் இன்றைய தேவையையும் இயற்கையின் ஆற்றலையும் உணர வேண்டும்.!
அதுவே உண்மையான அறிவாக ஆரோக்கிய வாழ்வின் அடிப்படையாக அமையும்.!
அப்படி ஒரு வாய்ப்பை இயற்கையின் ஆசிபெற்ற ஒருசிலருக்கு அம்யோகா டிரஸ்ட் மூன்று நாட்கள் வழங்குகிறது.!
இதில் காலை எழுவது முதல் இரவு தூங்குவது வரை எப்படி இயற்கையை சார்ந்து இயற்கையோடு இயைந்து வாழ்வது என்று அறிவியல் பூர்வமாக கற்பிக்கப்படுகிறது.! வாழை இலைக்குளியல், மண்குளியல், எண்ணெய் குளியல், யோகா, தியானம், இயற்கை வழியில் நோய்களை குணமாக்கும் நுட்பங்கள், முக்கிய வர்ம புள்ளிகள் பற்றிய விளக்கம், மூன்று வேளையும் முழுமையான இயற்கை சமைக்காத உணவு, எளிய மூலிகை மருந்துகள் போன்றவற்றை வழங்குகிறது.! ஆர்வமுள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து பயனடையலாம்.!
2013 ஆம் ஆண்டுமுதல் இந்த புத்துணர்வு முகாமை வருடம் மூன்று நாட்கள் மட்டுமே நடத்திவருகிறோம்.! அம்யோகா டிரஸ்ட் நிறுவனர் ஏகப்பிரியன் அவர்கள் இதுவரை பக்கவாதம், ஆஸ்துமா, இதயநோய், சக்கரைநோய், உடல்பருமன், நரம்பு மண்டலக் கோளாறு,மன அழுத்தம் போன்ற பல்வேறு நாள்ப்பட்ட ஆரோக்கிய குறைபாடுகளை முற்றிலும் முழுமையான இயற்கை வழியில் குணப்படுத்தி ஆவணப்படுத்தியவர்!
மூன்று நாள் முகாமில் கலந்துகொள்ள முடியாதவர்கள் இரண்டு நாட்கள் மட்டுமே கலந்துகொண்டால் கூட இயற்கையின் புதிய பரிணாமத்தை உணர்ந்து கொள்ள முடியும்.!
நாள்:ஏப் 29,30, மே 1
வெள்ளி,சனி, ஞாயிறு.!
நேரம் 6 am and 7 pm
இடம்:அன்னை ஆஸ்ரமம்
சுப்ரமணியபுரம்
ஆரல்வாய்மொழி
கன்னியாகுமரி மாவட்டம்
கட்டணம்:2950
<உணவு, உறைவிடம் உட்பட>
இது ஒரு முழுமையான இயற்கை சூழலில் நடத்தப்படும் 100% இயற்கையான புத்துணர்வு முகாம்.! எந்தவித இரசாயண பொருட்களுக்கும் மருந்துகளுக்கும் அனுமதி இல்லை!
முன்பதிவு அவசியம்.!
(Only limited seats)
நலம் பெருகட்டும் …
No comments:
Post a Comment