சின்ன வெங்காயச் சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒருத்தேக்கரண்டி தேன் இரண்டுத் தேக்கரண்டி கலந்து
காலை, இரவு தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் நெஞ்சுசளி அகலும். இரத்த அடத்தி குறையும், ஆழ்ந்த தூக்கம் வரும். வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை குறையும்.!
மற்றும் சில மூலிகை மருத்துவங்கள்:
1.பித்த நோய்கள்
கேரட் சாறும், தேனும், கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும். உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
2.உடல் தளர்ச்சி
முட்டைக்கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி நீங்கும்.
3.வேர்க்குரு
தயிரை உடலில் தேய்த்து குளிப்பதன் மூலம் வேர்க்குருவை போக்கலாம்.
4.ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நரம்புகள் பலமடைவதுடன் மூளையின் இயக்கம் செம்மைப்படும்.
5.நீரழிவு
அருகம்புல் சாற்றை மோருடன் கலந்து குடித்தால் நீரழிவு குணமாகும்.!
Mobile: 9629368389 amyogatrust.blogspot.com
காலை, இரவு தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் நெஞ்சுசளி அகலும். இரத்த அடத்தி குறையும், ஆழ்ந்த தூக்கம் வரும். வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை குறையும்.!
மற்றும் சில மூலிகை மருத்துவங்கள்:
1.பித்த நோய்கள்
கேரட் சாறும், தேனும், கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும். உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
2.உடல் தளர்ச்சி
முட்டைக்கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி நீங்கும்.
3.வேர்க்குரு
தயிரை உடலில் தேய்த்து குளிப்பதன் மூலம் வேர்க்குருவை போக்கலாம்.
4.ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நரம்புகள் பலமடைவதுடன் மூளையின் இயக்கம் செம்மைப்படும்.
5.நீரழிவு
அருகம்புல் சாற்றை மோருடன் கலந்து குடித்தால் நீரழிவு குணமாகும்.!
Mobile: 9629368389 amyogatrust.blogspot.com
No comments:
Post a Comment