மண்குளியல் மகத்துவம்
நல்ல சுத்தமான செம்மண் அல்லது கறையான் புற்றை சேகரித்து
அதை நன்றாக சலித்துக் கொண்டு அதோடு வெட்டிவேர், விலாமிச்சுவேர், சந்தனப்பட்டை ,ரோஜாப்பூ , கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றின் பொடியையும் சிறிது சேர்த்து நீர்விட்டு நன்றாக குழைத்து உடல் முழுவதும் பூசிவிட்டு ஒரு மணிநேரம் வரை அப்படியே இளம் வெயிலில் படுக்க வேண்டும். மண்காயகாய மீண்டும் கொஞ்சம் பூசிக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மூலிகை குளியல் பொடியை தேய்த்து குளித்துக் கொள்ளலாம்.!
மண்குளியல் பலன்கள்.!
*தோல் நோய்களை குணப்படுத்தும்
*உடலுக்கு இளமையான தோற்றத்தை தரும்
*சுவாசக் கோளாறுகளை சீராக்கும்
*மூட்டுவலி, இடுப்புவலி, தண்டுவட வலிகளைப் போக்கும்
*வியர்வை சுரப்பிகளின் ஆற்றலை அதிகரிக்கும்
*உள்ளுறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும்
*கை, கால் எரிச்சல், கீல்வதம், நரம்புமண்டல கோளாறுகளை
கட்டுப்படுத்தும்.!
*தாது உற்பத்தி அதிகரிக்கும்
*கர்பப்பை, சிறுநீரகத்தில் உள்ள சிறிய கட்டிகளை கரைக்கும்
*பொதுவாக கறையான் புற்றில் கரையானின் உமிழ்நீர் கலந்துள்ளதால்
அது தோல்புற்று நோயை குணப்படுத்துவதோடு தோலின் நிறத்தை மேம்படுத்தவும் மென்மையாக வைத்துக் கொள்ளவும் உதவுவதாக
இயற்கை தோல் நோய் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
*மழலையை உற்பத்தி செய்யும் உயிரணுக்களில் இருப்பதைப் போலவே மண்ணிலும் பல்லாயிரக்கணக்க நன்மை செய்யும் செல்கள் நிறைந்துள்ளது.!
மாதம் ஒருமுறை அனைவரும் மண்குளியல் செய்யலாம்.!
நோய்தன்மை நீங்க விரும்புபவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் தொடர்ந்து மண்குளியல் செய்யலாம்.!
கடினமான சுவாச, தோல் அலர்ஜி இருப்பவர்கள் மட்டும் முதலில் உடலின் ஒரு பகுதியில் தேய்த்து பார்த்துவிட்டு உடலுக்கு ஒத்துக் கொண்டால் பிறகு உடலெல்லாம் பூசிக் கொள்ளலாம்.!
மண்ணின் மகத்துவம் உணர்ந்து அனைவரும் மண்ணறைக்கு
போகும் முன்னே ஒரு முறையாவது மண்குளியல் செய்வது மகத்துவமானது.!
மண்குளியல் உள்ளிட்ட இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம் ஏப்ரல் 29 முதல் மே 1 ஆம் தேதி வரை நாகர்கோவிலில் நடைபெற உள்ளது ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.!
தொடர்பிற்கு:9629368389
நலம் பெருகட்டும் …
amyogatrust.blogspot.com
நல்ல சுத்தமான செம்மண் அல்லது கறையான் புற்றை சேகரித்து
அதை நன்றாக சலித்துக் கொண்டு அதோடு வெட்டிவேர், விலாமிச்சுவேர், சந்தனப்பட்டை ,ரோஜாப்பூ , கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றின் பொடியையும் சிறிது சேர்த்து நீர்விட்டு நன்றாக குழைத்து உடல் முழுவதும் பூசிவிட்டு ஒரு மணிநேரம் வரை அப்படியே இளம் வெயிலில் படுக்க வேண்டும். மண்காயகாய மீண்டும் கொஞ்சம் பூசிக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மூலிகை குளியல் பொடியை தேய்த்து குளித்துக் கொள்ளலாம்.!
மண்குளியல் பலன்கள்.!
*தோல் நோய்களை குணப்படுத்தும்
*உடலுக்கு இளமையான தோற்றத்தை தரும்
*சுவாசக் கோளாறுகளை சீராக்கும்
*மூட்டுவலி, இடுப்புவலி, தண்டுவட வலிகளைப் போக்கும்
*வியர்வை சுரப்பிகளின் ஆற்றலை அதிகரிக்கும்
*உள்ளுறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும்
*கை, கால் எரிச்சல், கீல்வதம், நரம்புமண்டல கோளாறுகளை
கட்டுப்படுத்தும்.!
*தாது உற்பத்தி அதிகரிக்கும்
*கர்பப்பை, சிறுநீரகத்தில் உள்ள சிறிய கட்டிகளை கரைக்கும்
*பொதுவாக கறையான் புற்றில் கரையானின் உமிழ்நீர் கலந்துள்ளதால்
அது தோல்புற்று நோயை குணப்படுத்துவதோடு தோலின் நிறத்தை மேம்படுத்தவும் மென்மையாக வைத்துக் கொள்ளவும் உதவுவதாக
இயற்கை தோல் நோய் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
*மழலையை உற்பத்தி செய்யும் உயிரணுக்களில் இருப்பதைப் போலவே மண்ணிலும் பல்லாயிரக்கணக்க நன்மை செய்யும் செல்கள் நிறைந்துள்ளது.!
மாதம் ஒருமுறை அனைவரும் மண்குளியல் செய்யலாம்.!
நோய்தன்மை நீங்க விரும்புபவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் தொடர்ந்து மண்குளியல் செய்யலாம்.!
கடினமான சுவாச, தோல் அலர்ஜி இருப்பவர்கள் மட்டும் முதலில் உடலின் ஒரு பகுதியில் தேய்த்து பார்த்துவிட்டு உடலுக்கு ஒத்துக் கொண்டால் பிறகு உடலெல்லாம் பூசிக் கொள்ளலாம்.!
மண்ணின் மகத்துவம் உணர்ந்து அனைவரும் மண்ணறைக்கு
போகும் முன்னே ஒரு முறையாவது மண்குளியல் செய்வது மகத்துவமானது.!
மண்குளியல் உள்ளிட்ட இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம் ஏப்ரல் 29 முதல் மே 1 ஆம் தேதி வரை நாகர்கோவிலில் நடைபெற உள்ளது ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.!
தொடர்பிற்கு:9629368389
நலம் பெருகட்டும் …
amyogatrust.blogspot.com
No comments:
Post a Comment