[10/8, 20:07] Am Yoga:
தினமும் உஷ்ட்ராசனம்
10 விநாடிகள் விதம்
5 தடவைகள் செய்து வந்தால்
அடிக்கடி மூக்கு அடைத்துக் கொள்ளும் கோளாறு சரியாகும்.!
தினமும் யோகமுத்ராசனம்
15 விநாடி விதம் 5 முறை செய்துவர
மலச்சிக்கல் குணமாகும்.!
தினமும் சர்வாங்காசனம் 15 விநாடிகள் வீதம் மூன்று தடவைகள் செய்துவந்தால் தைராய்டு சுரப்பு சீராகும்.!
தினமும் அர்த்த பவன முத்தாசனம் 10 விநாடி விதம் 8 முறை செய்துவந்தால் ஆஸ்துமா குணமாகும்.!
தினமும் 50 எண்ணிக்கைகள் மட்யாசனம் ஒரு முறை செய்துவந்தால்
இரத்த அழுத்தம் சீராகும்.!
தினமும் வக்ராசனம்
10 விநாடி வைத்து 10 முறை செய்து வந்தால் சக்கரை வியாதி குணமாகும்.!
தினமும் சிரசாசனம் 60 விநாடிகள் ஒருமுறை செய்துவந்தால் புற்றுசெல்கள் அழியும்.!
தினமும் ஏகபாத சிரசாசனம் 10 விநாடி விதம் பத்துமுறைகள் செய்துவந்தால் விரைவீக்கம் குணமாகும்.!
தினமும் விபரீத கரணி 30 விநாடிகள் விதம் 4 முறை செய்துவந்தால் குடலிறக்கம் சரியாகும்.!
தினமும் பத்ராசனம்
10 எண்ணிக்கை விதம் 5 முறை செய்துவந்தால் கர்பப்பைகோளாறுகள்
அகலும்.!
தினமும் ஜானுசீராசனம் 10 எண்ணிக்கை விதம்
ஆறு தடவை செய்துவந்தால்
ஆண்மைக்குறைவு சீராகும்.!
தினமும் அஸ்வினி முத்ராசனம் 10 விநாடி
விதம் 10 முறைகள் செய்துவர மூலநோய் குணமாகும்.!
தினமும் சிம்மாசனம் 10 விநாடிகள் விதம் 6 முறைகள் செய்துவர டாங்சில்ஸ் வீக்கம் குணமாகும்.!
தினமும் அர்த்த ஹலாசனம் 10 விநாடிவிதம் 5 முறை செய்துவர தொப்பைக் கரையும்.!
தினமும் பரிவர்த்தாசனம் 10 விநாடி விதம் 10 முறைகள் செய்துவர
பக்கவாதம் குணமாகும்.!
தினமும் வீர்யஸ் தம்பனாசனம் 10 விநாடி விதம் 6 முறை
செய்துவந்தால்
நரம்புத்தளர்ச்சி குணமாகும்.!
தினமும் உட்கட்டாசனம்
10 விநாடி விதம் 5 முறை செய்துவந்தால் உடல்பருமன் குறையும்.!
தினமும் ஆனந்த சயனாசனம் 10 விநாடி விதம் ஆறு முறை செய்தால் மனம் அமைதிபெறும்.!
தினமும் விருச்சாசனம் 30 விநாடி விதம் 4 முறை செய்து வந்தால்
கவனகுவிப்பு திறன் மேம்படும்.!
தினமும் துவிகோணாசனம் 10 விநாடி விதம் 3 முறை செய்து வந்தால் தோள்வலி அகலும்.!
தினமும் நாபி ஆசனம் 10 விநாடிவிதம் 5 முறை செய்துவந்தால் முதுகுவலி குணமாகும்.!
தினமும் சக்ரவாகாசனம்
5 விநாடி விதம் 6 முறை செய்துவர கழுத்துவலி குணமாகும்.!
தினமும் மயூராசனம்
பத்துவிநாடி விதம் 10 முறை செய்துவர சிறுநீரக செயலிழப்பு சரியாகும்.!
தினமும் சாந்தியாசனம் 10 நிமிடம் செய்துவந்தால் நோயெதிர்ப்பு ஆற்றல் வலுபடும்.!
♨இவ்வளவு சுலபமா ஆசனங்களில் எல்லா வியாதிகளும் குணமாகும்னா,அப்புறம் மருத்துவமனைகள் எதுக்குனு கேக்குறீங்களா?
அது அவசர சிகிட்சைக்கு அவசியம் தானே.!
🍒 அப்புறம் இந்த ஆசன முறைகள் பாதி
இயற்கை பழ உணவு முறைகள் மீதி.! என்றிருக்க வேண்டியது மிக முக்கியம்.!
🐾சில ஆசனங்கள் செய்வது கடினமானது தான். ஆனால், சில யுக்திகளை பயன்படுத்தி அதை சுலபமாக கற்றுக்கொள்ள பழகிவிட்டால் போதும்
பயன் நிச்சயம்.!
ஏகப்பிரியன் DYT
amyogatrust.blogspot.in
நலம் பெருகட்டும்
[10/9, 07:43] Am Yoga: *எளிய இயற்கை வைத்தியம்*
🍀1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடி...யை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
🍀2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
🍀3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
🍀4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
🍀5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
🍀6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
🍀7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
🍀8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
🍀9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
🍀10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
🍀11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
🍀12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
🍀13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
🍀14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
🍀15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
🍀16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
🍀17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
🍀18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
🍀19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
🍀20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
🍀21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
🍀22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
🍀23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
🍀24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
🍀25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.*!
🐾இணையப்பகிர்வு
தினமும் உஷ்ட்ராசனம்
10 விநாடிகள் விதம்
5 தடவைகள் செய்து வந்தால்
அடிக்கடி மூக்கு அடைத்துக் கொள்ளும் கோளாறு சரியாகும்.!
தினமும் யோகமுத்ராசனம்
15 விநாடி விதம் 5 முறை செய்துவர
மலச்சிக்கல் குணமாகும்.!
தினமும் சர்வாங்காசனம் 15 விநாடிகள் வீதம் மூன்று தடவைகள் செய்துவந்தால் தைராய்டு சுரப்பு சீராகும்.!
தினமும் அர்த்த பவன முத்தாசனம் 10 விநாடி விதம் 8 முறை செய்துவந்தால் ஆஸ்துமா குணமாகும்.!
தினமும் 50 எண்ணிக்கைகள் மட்யாசனம் ஒரு முறை செய்துவந்தால்
இரத்த அழுத்தம் சீராகும்.!
தினமும் வக்ராசனம்
10 விநாடி வைத்து 10 முறை செய்து வந்தால் சக்கரை வியாதி குணமாகும்.!
தினமும் சிரசாசனம் 60 விநாடிகள் ஒருமுறை செய்துவந்தால் புற்றுசெல்கள் அழியும்.!
தினமும் ஏகபாத சிரசாசனம் 10 விநாடி விதம் பத்துமுறைகள் செய்துவந்தால் விரைவீக்கம் குணமாகும்.!
தினமும் விபரீத கரணி 30 விநாடிகள் விதம் 4 முறை செய்துவந்தால் குடலிறக்கம் சரியாகும்.!
தினமும் பத்ராசனம்
10 எண்ணிக்கை விதம் 5 முறை செய்துவந்தால் கர்பப்பைகோளாறுகள்
அகலும்.!
தினமும் ஜானுசீராசனம் 10 எண்ணிக்கை விதம்
ஆறு தடவை செய்துவந்தால்
ஆண்மைக்குறைவு சீராகும்.!
தினமும் அஸ்வினி முத்ராசனம் 10 விநாடி
விதம் 10 முறைகள் செய்துவர மூலநோய் குணமாகும்.!
தினமும் சிம்மாசனம் 10 விநாடிகள் விதம் 6 முறைகள் செய்துவர டாங்சில்ஸ் வீக்கம் குணமாகும்.!
தினமும் அர்த்த ஹலாசனம் 10 விநாடிவிதம் 5 முறை செய்துவர தொப்பைக் கரையும்.!
தினமும் பரிவர்த்தாசனம் 10 விநாடி விதம் 10 முறைகள் செய்துவர
பக்கவாதம் குணமாகும்.!
தினமும் வீர்யஸ் தம்பனாசனம் 10 விநாடி விதம் 6 முறை
செய்துவந்தால்
நரம்புத்தளர்ச்சி குணமாகும்.!
தினமும் உட்கட்டாசனம்
10 விநாடி விதம் 5 முறை செய்துவந்தால் உடல்பருமன் குறையும்.!
தினமும் ஆனந்த சயனாசனம் 10 விநாடி விதம் ஆறு முறை செய்தால் மனம் அமைதிபெறும்.!
தினமும் விருச்சாசனம் 30 விநாடி விதம் 4 முறை செய்து வந்தால்
கவனகுவிப்பு திறன் மேம்படும்.!
தினமும் துவிகோணாசனம் 10 விநாடி விதம் 3 முறை செய்து வந்தால் தோள்வலி அகலும்.!
தினமும் நாபி ஆசனம் 10 விநாடிவிதம் 5 முறை செய்துவந்தால் முதுகுவலி குணமாகும்.!
தினமும் சக்ரவாகாசனம்
5 விநாடி விதம் 6 முறை செய்துவர கழுத்துவலி குணமாகும்.!
தினமும் மயூராசனம்
பத்துவிநாடி விதம் 10 முறை செய்துவர சிறுநீரக செயலிழப்பு சரியாகும்.!
தினமும் சாந்தியாசனம் 10 நிமிடம் செய்துவந்தால் நோயெதிர்ப்பு ஆற்றல் வலுபடும்.!
♨இவ்வளவு சுலபமா ஆசனங்களில் எல்லா வியாதிகளும் குணமாகும்னா,அப்புறம் மருத்துவமனைகள் எதுக்குனு கேக்குறீங்களா?
அது அவசர சிகிட்சைக்கு அவசியம் தானே.!
🍒 அப்புறம் இந்த ஆசன முறைகள் பாதி
இயற்கை பழ உணவு முறைகள் மீதி.! என்றிருக்க வேண்டியது மிக முக்கியம்.!
🐾சில ஆசனங்கள் செய்வது கடினமானது தான். ஆனால், சில யுக்திகளை பயன்படுத்தி அதை சுலபமாக கற்றுக்கொள்ள பழகிவிட்டால் போதும்
பயன் நிச்சயம்.!
ஏகப்பிரியன் DYT
amyogatrust.blogspot.in
நலம் பெருகட்டும்
[10/9, 07:43] Am Yoga: *எளிய இயற்கை வைத்தியம்*
🍀1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடி...யை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
🍀2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
🍀3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
🍀4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
🍀5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
🍀6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
🍀7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
🍀8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
🍀9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
🍀10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
🍀11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
🍀12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
🍀13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
🍀14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
🍀15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
🍀16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
🍀17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
🍀18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
🍀19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
🍀20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
🍀21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
🍀22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
🍀23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
🍀24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
🍀25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.*!
🐾இணையப்பகிர்வு
No comments:
Post a Comment