[10/16, 19:43] Am Yoga: *வில்வப் பழம்...*
* மாரடைப்பு நோயைத் தடுக்கிறது....*
*இதைச் சாப்பிடு பவர்களுக்கு...*
*40 மனிதர்களின் சக்தி...*
*ஒருவருக்கே கிடைக்கிறது...*
*வில்வம்*
வில்வப்பழம் இருதயத்துக்கு வலுவூட்டுகிறது. சுவாசத்தில் நல்ல வாசனையை உருவாக்குகிறது. நெஞ்சில் பாரத்தைக் குறைக்கும்.
வில்வப் பழத்தை வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால் வில்வப்பழம் மாரடைப்பு நோயைத் தடுக்கிறது.
இதைச்சாப்பிடு பவர்களுக்கு 40 மனிதர்களின் சக்தி ஒருவருக்கே கிடைக்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் வில்வப்பழத்தைச் சாப்பிட்டால் அவர்களின் இருதய நோய் நீங்கும்.
பிறக்கும் ஆண் குழந்தை அழகாக இருக்கும்.
வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் சிறந்த மருத்தாகும்
. இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.
மூத்திரத்தை வெளியாக்குவதுடன் தாய்ப் பாலையும் அதிகரிக்கும்.
மாதவிடாய்க் கோளாறுகளைக் குணமாக்கும்.
சிறுநீரகத்தில் உண்டாகும் கற்களைக் கரைக்கவும்,
சுருள்களை அவிழ்க்கவும்
வில்வப்பழம் பயன்தரும்.
இதை ஊறுகாய் போட்டுச் சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
15 அடி முதல் 25 அடி வரை உயரமுள்ள இம்மரத்தின் இலைகளில் முள் இருக்கும். ஒவ்வொரு கிளையிலும் 3 இலைகள் இருக்கும். வில்வப் பழம் பார்ப்பதற்கு ஆப்பிள் வடிவில் இருக்கும். அரபு மொழியில் பிஹி, சபர்ஜல் என்று அழைப்பார்கள். யுனானி மருத்துவர்கள் இதை பேல்கிரி என்றும், நாட்டு மருத்துவர்கள் வில்வப் பழம் என்றும் அழைப்பார்கள். கோடைக்காலத்தில் பழுக்கும் வில்வப்பழங்களின் தோல் வழவழப் பாகவும், கெட்டியாகவும் இருக்கும். அதற்குள் கெட்டியான சதைப்பகுதி இருக்கும். பழமாக மாறும் போது சதைப்பகுதி மெதுவாகவும், இனிப்பாகவும் மாறிவிடும். கோடைக்காலம் ஆரம்பம் ஆகும் முன்பே மரத்தின் அனைத்து இலைகளும் உதிர்ந்து விடும். மீண்டும் தோன்றும் புதிய இலைகள் சிவப்பாக இருக்கும். நாளடைவில் பச்சை நிறத்தில் மாறிவிடும். நம் நாட்டில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் காகித வில்வம் என்ற பெயரில் கிடைக்கின்ற வில்வப் பழம்தான் மிகவும் உயர்ரக பழமாகக் கருதப்படுகிறது. இப்பழத்திற்குள் விதைகள் குறைவாக இருக்கும். இதன் பூக்களில் தேனைப்போன்ற வாசனை இருக்கும்.
மருத்துவ விஞ்ஞானிகள் வில்வப்பழத்தை ஆய்வு செய்து பார்த்தனர்.
இதில் டேனிக் ஆசிட், பேக்டீன் மற்றும் வழவழப்பான சத்துக்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இப்பழத்தில் மார்மெலோசின் என்ற சத்தும் இருப்பதைத் தெரிவித்துள்ளனர். வில்வ மரப்பட்டையிலிருந்து பகாரின், பூமாரின் பிஸ்கிமானின் சத்துக்களும் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன.
விதைகள், இலைகள் மற்றும் தண்டுகளிலிருந்தும் ஒருவிதமான எண்ணெய்ப் பசையைப் பிரித்தெடுத்திருக்கின்றார்கள்.
இதைப் பூச்சிகள், ஈக்கள், எறும்புகள் மற்றும் விஷ ஜந்துக் களைச் சாகடிப்பதற்குப் பயன் படுத்துவார்கள்.
கிராமங்களில் இம்மரத்தின் இலைகள் மற்றும் தண்டுகளை எரித்துக் கொசுக்கள், எறும்புகள், தேனிக்கள் மற்றும் விஷப்பூச்சிகளை விரட்டுவார்கள்.
அடிக்கடி பேதியும், சீதபேதியும் ஆகுதல், இறைச்சி, மீன், முட்டை,பிரியாணி, வடை, எண்ணெய்ப் பலகாரங்கள், ரொட்டி போன்ற தாமதமாக ஜீரணமாகும் உணவுப் பொருட்களால் ஏற்படும் வயிற்றுவலி-பேதி, கல்லீரல், மண்ணீரல், இரைப்பை மற்றும் குடல் பலவீனத்தால் ஏற்படும் வியாதிகளைக் குணமாக்க வில்வப்பழம் மிகவும் பயன்படுகிறது.
நாட்டு மருந்துக் கடைகளில் உலரவைத்து விற்கப்படும் வில்வப்பழத்தை வாங்கி 5 கிராம் அளவில் ஒரு துண்டை எடுத்துக் கஷாயம் போட்டுக் காலை, மாலை இரண்டு வேளைகள் குடித்தால் அடிக்கடி ஏற்படும் சீதபேதி குணமாகும். அத்துடன் உடல் உள்ளுறுப்புகளுக்கும் சக்தி தரும்.
கடந்த கால சம்பவங்களையே நினைத்து நினைத்து வேதனையில் மூழ்கியிருப்பவர்களுக்கு நிவாரணமளிக்கும் ஓர் அமுதம் என்றே வில்வப் பழத்தைச் சொல்லலாம்.
அவர்கள் இரண்டு கிராம் அளவில் கஷாயம் தயாரித்து தினசரி ஒருவேளை குடிக்கலாம்.!
☘இணையப்பகிர்வு
[10/17, 06:28] Am Yoga: சுயாம்பு சிகிட்சை
🌋🎆🎇🌠🌇🌆
அடிப்பட்ட காயம்,தோல் நோய்கள் ,
இரத்தத்தில் கிருமி,இரத்தக்கட்டு,
மூட்டுவலி, பார்வை குறைபாடு, கொழுப்படைப்பு.சோர்வு,
யானைக்கால்,ஆரம்ப புற்றுநோய், வயதான தோற்றம்,நோயெதிர்ப்புகுறைவு,உடல்வீக்கம் போன்ற நோய்களை குணப்படுத்த பைசா செலவில்லாமல் இருக்கும் ஒரு உன்னத சிகிட்சையே சுயாம்பு சிகிட்சை. இது சித்தர்களின் வழிமுறையில் வந்த ஒரு சிகிட்சை முறை என்று அய்யா. ஆசனா ஆண்டியப்பன் அவர்கள் தனது ஆரோக்கிய வாழ்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்⛹
மொரார்ஜி தேசாய் போன்ற பிரபலங்களும் இந்த முறையை பயன்படுத்தி பிணியின்றி வாழ்ந்ததாக கூறுகிறார்கள்.!
பொதுவாக ஒருவருக்கு
ஒரு நோயிருக்கிறது.
ஆனால், எந்த சிகிட்சையும் செய்ய முடியாத, மருந்துகள் வேலை செய்யாத நிலையிலும், திடீரென்று கீழே விழுந்து உடலில் உள் இரத்தக்கட்டுக்கள் ஏற்பட்டுள்ள சூழலிலும் உடனடியாக இந்த முறையை கையாண்டால் உடனடி பயன் உறுதி என்று கூறப்படுகிறது.!
அவசர காலத்தில் அப்படியே சாப்பிடலாம்.! ஆனால், மற்றபடி இரவு பழ உணவுகளை தின்று படுத்துவிட்டு அடுத்தநாள் காலையில் எழுந்ததும் முதலில் இந்த சிகிட்சையை எடுத்துவிட்டு அடுத்தவேலையை பார்க்க வேண்டும்.! புரிந்ததா?
மூன்று வேளையும் சமைக்காத உணவை சாப்பிட்டு விட்டு பிறகு இந்த சிகிட்சையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் எப்பேர்ப்பட்ட நோயும் இந்த சிகிட்சையின் முன் நிற்காது என்று வெளிநாட்டு அறிஞர்கள் கூட அறுதியிட்டு கூறுகிறார்கள்.❄
என்னப்பா இது?
ஒரே விவரனைகளாகவே
இருக்கிறது விசயத்தை சொல்லு என்கிறீர்களா?
சரி,சொல்கிறேன் இந்த சிகிட்சைக்கு வெளிநாட்டுக்காரர்கள்
வைத்துள்ள பெயர் "யுரின் தெரபி "
இப்ப மகிழ்ச்சியா.!
பயன்படுத்தும் விதம்
🧀🧀🧀🧀🧀🧀🧀🧀
முதலிலேயே கூறியபடி
அடிப்பட்ட நேரத்தில் முதலிலேயேவும் மற்றபடி இரவு மட்டும் அல்லது நாள் முழுவதும் இயற்கை உணவை உண்டுவிட்டு அடுத்தநாள் காலை எழுந்ததும் முதலில் ஒரு 5 விநாடியும் இறுதியில் ஒரு 5 விநாடியும் தவிர்த்து நடுவில் மூன்று முதல் ஐந்து முறை சிறுநீரை கையில் பிடித்து அப்படியே குடிக்க வேண்டும்.! ()()()()()
பிறகு அரைமணி நேரத்திற்கு நீர் உணவு என்று எதையும் எடுக்கக்கூடாது.!🍒
என்னய்யா இது மூத்திரத்தைபோய் குடிப்பதா, என்று முகம் சுளிக்கிறீர்களா? நான் கூட இரண்டு மூன்று தரம் கீழேவிழுந்து, வாறிக் கட்டிக்கொண்ட போது உடனடியாக செய்து பயனடைந்துள்ளேன்.! அதுபோலவே சென்னையில் வசித்தபோது இரவு பழ உணவுகளோடு இதை ஒரு மாதம் சும்மா முயன்று பார்த்துள்ளேன்.! உடல் மிதப்பது போல சோர்வில்லாமல் இருந்தது. அதோடு பகல் இரவு என்று சோர்வில்லாமல் உழைக்கவும் முடிந்தது.! இதில் நாட்டமில்லாதவர்கள் அர்க் என்று விற்கப்படும் காய்ச்சிய பசுசிறுநீரை வாங்கி குடித்து வந்தால் புற்றுசெல்கள் அழியும், தொழுநோய் உட்பட்ட தோல் நோய்கள் குணமாகும் என்று கூறுகிறார்கள்.! அதையேன் காய்ச்சிகிட்டு எங்க வீட்ல பசு இருக்கு அப்படியே சாப்டுறேன்னாலும் சரிதான்.! ஒரு நேரத்திற்கு 30 முதல் 40 மில்லி போதும்.!
தீராத காய்ச்சல் இருந்த நோயாளிக்கு <தூதர் முகமது காலத்தில்> அரபுதேசத்தில் ஒட்டக மூத்திரத்தை கொடுத்து குணப்படுத்தியதாக அர்ரஹீக் அல்மக்தூம் என்ற நபி வாழ்க்கை வரலாறு நூலில் கூறப்பட்டுள்ளது.!
அப்புறம் என்னங்க சித்தர்கள், இஸ்லாமிய சித்தர், வெளிநாட்டு விஞ்ஞானம் என்று எல்லாம் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட சுயாம்பு சிகிட்சையை நோயாளிகள் அனைவரும் செய்து ஆரோக்கியமாக வாழுங்களேன்.!
இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
Aum Herbals
Mobile & whatsapp
9629368389
நலம் பெருகட்டும் …
* மாரடைப்பு நோயைத் தடுக்கிறது....*
*இதைச் சாப்பிடு பவர்களுக்கு...*
*40 மனிதர்களின் சக்தி...*
*ஒருவருக்கே கிடைக்கிறது...*
*வில்வம்*
வில்வப்பழம் இருதயத்துக்கு வலுவூட்டுகிறது. சுவாசத்தில் நல்ல வாசனையை உருவாக்குகிறது. நெஞ்சில் பாரத்தைக் குறைக்கும்.
வில்வப் பழத்தை வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால் வில்வப்பழம் மாரடைப்பு நோயைத் தடுக்கிறது.
இதைச்சாப்பிடு பவர்களுக்கு 40 மனிதர்களின் சக்தி ஒருவருக்கே கிடைக்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் வில்வப்பழத்தைச் சாப்பிட்டால் அவர்களின் இருதய நோய் நீங்கும்.
பிறக்கும் ஆண் குழந்தை அழகாக இருக்கும்.
வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் சிறந்த மருத்தாகும்
. இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.
மூத்திரத்தை வெளியாக்குவதுடன் தாய்ப் பாலையும் அதிகரிக்கும்.
மாதவிடாய்க் கோளாறுகளைக் குணமாக்கும்.
சிறுநீரகத்தில் உண்டாகும் கற்களைக் கரைக்கவும்,
சுருள்களை அவிழ்க்கவும்
வில்வப்பழம் பயன்தரும்.
இதை ஊறுகாய் போட்டுச் சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
15 அடி முதல் 25 அடி வரை உயரமுள்ள இம்மரத்தின் இலைகளில் முள் இருக்கும். ஒவ்வொரு கிளையிலும் 3 இலைகள் இருக்கும். வில்வப் பழம் பார்ப்பதற்கு ஆப்பிள் வடிவில் இருக்கும். அரபு மொழியில் பிஹி, சபர்ஜல் என்று அழைப்பார்கள். யுனானி மருத்துவர்கள் இதை பேல்கிரி என்றும், நாட்டு மருத்துவர்கள் வில்வப் பழம் என்றும் அழைப்பார்கள். கோடைக்காலத்தில் பழுக்கும் வில்வப்பழங்களின் தோல் வழவழப் பாகவும், கெட்டியாகவும் இருக்கும். அதற்குள் கெட்டியான சதைப்பகுதி இருக்கும். பழமாக மாறும் போது சதைப்பகுதி மெதுவாகவும், இனிப்பாகவும் மாறிவிடும். கோடைக்காலம் ஆரம்பம் ஆகும் முன்பே மரத்தின் அனைத்து இலைகளும் உதிர்ந்து விடும். மீண்டும் தோன்றும் புதிய இலைகள் சிவப்பாக இருக்கும். நாளடைவில் பச்சை நிறத்தில் மாறிவிடும். நம் நாட்டில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் காகித வில்வம் என்ற பெயரில் கிடைக்கின்ற வில்வப் பழம்தான் மிகவும் உயர்ரக பழமாகக் கருதப்படுகிறது. இப்பழத்திற்குள் விதைகள் குறைவாக இருக்கும். இதன் பூக்களில் தேனைப்போன்ற வாசனை இருக்கும்.
மருத்துவ விஞ்ஞானிகள் வில்வப்பழத்தை ஆய்வு செய்து பார்த்தனர்.
இதில் டேனிக் ஆசிட், பேக்டீன் மற்றும் வழவழப்பான சத்துக்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இப்பழத்தில் மார்மெலோசின் என்ற சத்தும் இருப்பதைத் தெரிவித்துள்ளனர். வில்வ மரப்பட்டையிலிருந்து பகாரின், பூமாரின் பிஸ்கிமானின் சத்துக்களும் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன.
விதைகள், இலைகள் மற்றும் தண்டுகளிலிருந்தும் ஒருவிதமான எண்ணெய்ப் பசையைப் பிரித்தெடுத்திருக்கின்றார்கள்.
இதைப் பூச்சிகள், ஈக்கள், எறும்புகள் மற்றும் விஷ ஜந்துக் களைச் சாகடிப்பதற்குப் பயன் படுத்துவார்கள்.
கிராமங்களில் இம்மரத்தின் இலைகள் மற்றும் தண்டுகளை எரித்துக் கொசுக்கள், எறும்புகள், தேனிக்கள் மற்றும் விஷப்பூச்சிகளை விரட்டுவார்கள்.
அடிக்கடி பேதியும், சீதபேதியும் ஆகுதல், இறைச்சி, மீன், முட்டை,பிரியாணி, வடை, எண்ணெய்ப் பலகாரங்கள், ரொட்டி போன்ற தாமதமாக ஜீரணமாகும் உணவுப் பொருட்களால் ஏற்படும் வயிற்றுவலி-பேதி, கல்லீரல், மண்ணீரல், இரைப்பை மற்றும் குடல் பலவீனத்தால் ஏற்படும் வியாதிகளைக் குணமாக்க வில்வப்பழம் மிகவும் பயன்படுகிறது.
நாட்டு மருந்துக் கடைகளில் உலரவைத்து விற்கப்படும் வில்வப்பழத்தை வாங்கி 5 கிராம் அளவில் ஒரு துண்டை எடுத்துக் கஷாயம் போட்டுக் காலை, மாலை இரண்டு வேளைகள் குடித்தால் அடிக்கடி ஏற்படும் சீதபேதி குணமாகும். அத்துடன் உடல் உள்ளுறுப்புகளுக்கும் சக்தி தரும்.
கடந்த கால சம்பவங்களையே நினைத்து நினைத்து வேதனையில் மூழ்கியிருப்பவர்களுக்கு நிவாரணமளிக்கும் ஓர் அமுதம் என்றே வில்வப் பழத்தைச் சொல்லலாம்.
அவர்கள் இரண்டு கிராம் அளவில் கஷாயம் தயாரித்து தினசரி ஒருவேளை குடிக்கலாம்.!
☘இணையப்பகிர்வு
[10/17, 06:28] Am Yoga: சுயாம்பு சிகிட்சை
🌋🎆🎇🌠🌇🌆
அடிப்பட்ட காயம்,தோல் நோய்கள் ,
இரத்தத்தில் கிருமி,இரத்தக்கட்டு,
மூட்டுவலி, பார்வை குறைபாடு, கொழுப்படைப்பு.சோர்வு,
யானைக்கால்,ஆரம்ப புற்றுநோய், வயதான தோற்றம்,நோயெதிர்ப்புகுறைவு,உடல்வீக்கம் போன்ற நோய்களை குணப்படுத்த பைசா செலவில்லாமல் இருக்கும் ஒரு உன்னத சிகிட்சையே சுயாம்பு சிகிட்சை. இது சித்தர்களின் வழிமுறையில் வந்த ஒரு சிகிட்சை முறை என்று அய்யா. ஆசனா ஆண்டியப்பன் அவர்கள் தனது ஆரோக்கிய வாழ்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்⛹
மொரார்ஜி தேசாய் போன்ற பிரபலங்களும் இந்த முறையை பயன்படுத்தி பிணியின்றி வாழ்ந்ததாக கூறுகிறார்கள்.!
பொதுவாக ஒருவருக்கு
ஒரு நோயிருக்கிறது.
ஆனால், எந்த சிகிட்சையும் செய்ய முடியாத, மருந்துகள் வேலை செய்யாத நிலையிலும், திடீரென்று கீழே விழுந்து உடலில் உள் இரத்தக்கட்டுக்கள் ஏற்பட்டுள்ள சூழலிலும் உடனடியாக இந்த முறையை கையாண்டால் உடனடி பயன் உறுதி என்று கூறப்படுகிறது.!
அவசர காலத்தில் அப்படியே சாப்பிடலாம்.! ஆனால், மற்றபடி இரவு பழ உணவுகளை தின்று படுத்துவிட்டு அடுத்தநாள் காலையில் எழுந்ததும் முதலில் இந்த சிகிட்சையை எடுத்துவிட்டு அடுத்தவேலையை பார்க்க வேண்டும்.! புரிந்ததா?
மூன்று வேளையும் சமைக்காத உணவை சாப்பிட்டு விட்டு பிறகு இந்த சிகிட்சையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் எப்பேர்ப்பட்ட நோயும் இந்த சிகிட்சையின் முன் நிற்காது என்று வெளிநாட்டு அறிஞர்கள் கூட அறுதியிட்டு கூறுகிறார்கள்.❄
என்னப்பா இது?
ஒரே விவரனைகளாகவே
இருக்கிறது விசயத்தை சொல்லு என்கிறீர்களா?
சரி,சொல்கிறேன் இந்த சிகிட்சைக்கு வெளிநாட்டுக்காரர்கள்
வைத்துள்ள பெயர் "யுரின் தெரபி "
இப்ப மகிழ்ச்சியா.!
பயன்படுத்தும் விதம்
🧀🧀🧀🧀🧀🧀🧀🧀
முதலிலேயே கூறியபடி
அடிப்பட்ட நேரத்தில் முதலிலேயேவும் மற்றபடி இரவு மட்டும் அல்லது நாள் முழுவதும் இயற்கை உணவை உண்டுவிட்டு அடுத்தநாள் காலை எழுந்ததும் முதலில் ஒரு 5 விநாடியும் இறுதியில் ஒரு 5 விநாடியும் தவிர்த்து நடுவில் மூன்று முதல் ஐந்து முறை சிறுநீரை கையில் பிடித்து அப்படியே குடிக்க வேண்டும்.! ()()()()()
பிறகு அரைமணி நேரத்திற்கு நீர் உணவு என்று எதையும் எடுக்கக்கூடாது.!🍒
என்னய்யா இது மூத்திரத்தைபோய் குடிப்பதா, என்று முகம் சுளிக்கிறீர்களா? நான் கூட இரண்டு மூன்று தரம் கீழேவிழுந்து, வாறிக் கட்டிக்கொண்ட போது உடனடியாக செய்து பயனடைந்துள்ளேன்.! அதுபோலவே சென்னையில் வசித்தபோது இரவு பழ உணவுகளோடு இதை ஒரு மாதம் சும்மா முயன்று பார்த்துள்ளேன்.! உடல் மிதப்பது போல சோர்வில்லாமல் இருந்தது. அதோடு பகல் இரவு என்று சோர்வில்லாமல் உழைக்கவும் முடிந்தது.! இதில் நாட்டமில்லாதவர்கள் அர்க் என்று விற்கப்படும் காய்ச்சிய பசுசிறுநீரை வாங்கி குடித்து வந்தால் புற்றுசெல்கள் அழியும், தொழுநோய் உட்பட்ட தோல் நோய்கள் குணமாகும் என்று கூறுகிறார்கள்.! அதையேன் காய்ச்சிகிட்டு எங்க வீட்ல பசு இருக்கு அப்படியே சாப்டுறேன்னாலும் சரிதான்.! ஒரு நேரத்திற்கு 30 முதல் 40 மில்லி போதும்.!
தீராத காய்ச்சல் இருந்த நோயாளிக்கு <தூதர் முகமது காலத்தில்> அரபுதேசத்தில் ஒட்டக மூத்திரத்தை கொடுத்து குணப்படுத்தியதாக அர்ரஹீக் அல்மக்தூம் என்ற நபி வாழ்க்கை வரலாறு நூலில் கூறப்பட்டுள்ளது.!
அப்புறம் என்னங்க சித்தர்கள், இஸ்லாமிய சித்தர், வெளிநாட்டு விஞ்ஞானம் என்று எல்லாம் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட சுயாம்பு சிகிட்சையை நோயாளிகள் அனைவரும் செய்து ஆரோக்கியமாக வாழுங்களேன்.!
இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
Aum Herbals
Mobile & whatsapp
9629368389
நலம் பெருகட்டும் …
No comments:
Post a Comment