[10/27, 22:00] Am Yoga: *தீப்புண் (Fire Sore)*
தீக்காயமா... மருந்தை தேடி அலையாதீர்கள்..!
தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள். பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்.
சிறிது நேரத்தில் வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும். தொடர்ந்து செய்து வந்தால், அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும். தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே.!
🌻இணையப்பகிர்வு
[10/28, 11:52] Am Yoga: பக்ரீத்துக்கு மாட்டை வெட்டதேன்னா பாய்க்கு
பிடிக்காது.
தீபாவளிக்கு பட்டாசு
வெடிக்காதேன்னா
அண்ணன்களுக்கு பிடிக்காது.
ஹோலிக்கு வண்ணம் பூசாதேன்னா சேட்டுக்கு புடிக்காது.
சாயக்கழிவை நதியில
கலக்காதேன்னா
முதலாளிக்கு பிடிக்காது.!
போகிக்கு பழச கொளுத்தாதேன்னா
தமிழனுக்கு பிடிக்காது.
உன் கழிவை என் நாட்ல கொட்டாதேன்னா
சேட்டனுக்கு பிடிக்காது.
அனுஉலை வேண்டாம்னா மத்தியஅரசுக்குப்
பிடிக்காது.
கோலாக்கு தண்ணி இல்லைனா
மாநில அரசுக்குப்பிடிக்காது.
பிற உயிர்களை கழுத்தறுப்பது எல்லாருக்கும் பிடிக்குது.
இயற்கை கதறவைத்து
வெடித்து சிரிப்பது
எல்லாருக்கும் பிடிக்குது.
பன்னாட்டு கும்பலுக்கு
நாட்டையே கொடுப்பது
எல்லா அரசுக்கும் பிடிக்குது.
அவரவர் ஆசையில் ஆயிரம் நியாயம்
அனைத்தையும் துறந்தால்
நிலைப்பது தர்மம்.!
-ஏகப்பிரியன்--
இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
தீக்காயமா... மருந்தை தேடி அலையாதீர்கள்..!
தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள். பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்.
சிறிது நேரத்தில் வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும். தொடர்ந்து செய்து வந்தால், அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும். தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே.!
🌻இணையப்பகிர்வு
[10/28, 11:52] Am Yoga: பக்ரீத்துக்கு மாட்டை வெட்டதேன்னா பாய்க்கு
பிடிக்காது.
தீபாவளிக்கு பட்டாசு
வெடிக்காதேன்னா
அண்ணன்களுக்கு பிடிக்காது.
ஹோலிக்கு வண்ணம் பூசாதேன்னா சேட்டுக்கு புடிக்காது.
சாயக்கழிவை நதியில
கலக்காதேன்னா
முதலாளிக்கு பிடிக்காது.!
போகிக்கு பழச கொளுத்தாதேன்னா
தமிழனுக்கு பிடிக்காது.
உன் கழிவை என் நாட்ல கொட்டாதேன்னா
சேட்டனுக்கு பிடிக்காது.
அனுஉலை வேண்டாம்னா மத்தியஅரசுக்குப்
பிடிக்காது.
கோலாக்கு தண்ணி இல்லைனா
மாநில அரசுக்குப்பிடிக்காது.
பிற உயிர்களை கழுத்தறுப்பது எல்லாருக்கும் பிடிக்குது.
இயற்கை கதறவைத்து
வெடித்து சிரிப்பது
எல்லாருக்கும் பிடிக்குது.
பன்னாட்டு கும்பலுக்கு
நாட்டையே கொடுப்பது
எல்லா அரசுக்கும் பிடிக்குது.
அவரவர் ஆசையில் ஆயிரம் நியாயம்
அனைத்தையும் துறந்தால்
நிலைப்பது தர்மம்.!
-ஏகப்பிரியன்--
இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
No comments:
Post a Comment