[10/24, 11:34] Am Yoga: ⛈நிறைவான ஆரோக்கியம்
தரும் நீர் சிகிட்சை❄
காலையில் எழுந்ததும் வாய்க்கொப்பளித்துவிட்டு ஒன்றே கால் லிட்டர் சுத்தமான மண்பானை நீரை குடிக்கவேண்டும்.!
சுத்தமான நீர் என்பது - மழைநீர் ,ஊற்றுநீர், அருவிநீர் ,வேறுவழி இல்லையென்றால் மாநகராட்சி குழாயில் வரும் குளோரின் கலக்காத நீரை குறிக்கிறது.! நகராட்சி குழாய் நீரை மண்பானை, செம்புபாத்திரம், பித்தளைகுடம் போன்றவற்றில் குறைந்தது இரண்டு மணிநேரம் வைத்து, பின் பயன்படுத்தினால் அதில் கலக்கப்பட்ட செயற்கை இரசாயண மருந்தின் தாக்கம் குறைந்துவிடும். பின் இந்த நீரை குடிநீராக பயன்படுத்தலாம்.!
எதற்காக இவ்வளவு விளக்கமாக கூறுகிறோம் என்றால் சுத்தமான நீர் என்றேன் என்பதற்காக மினரல் வாட்டர், சுத்திகரித்த குடிநீர், அருவிநீர் என்று விற்கப்படும்
ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட போலி நீர்கள் மற்றும் கொதிக்க வைத்து ஆறவைத்த உயிர்ச்சத்து இறந்த நீர்களை கண்டிப்பாக பயன் படுத்தாதீர்கள். இன்றைய நோய் பெருக்கத்திற்கு இந்த இறந்த நீரும் ஒரு முக்கியக் காரணம்.!
சரி இப்ப விசயத்திற்கு வருவோம். இப்படி சிலருக்கு ஒன்றரை லிட்டர் மண்பானை நீரை மொத்தமாக குடிக்க சிரமமாக இருந்தால் 5 முதல் 10 நிமிட நேர
இடைவெளியில் இரண்டுமுறையாக குடிக்கலாம். பிறகு பல்தேய்த்தல் காலைகடன்
கழித்தல் போன்றவற்றை செய்துவிட்டு கண்டிப்பாக யோகா அல்லது உடற்பயிற்சி ஒரு அரைமணி நேரம் செய்துவிட்டு, பிறகு குளித்த பின் வழக்கமான உணவருந்தலாம். காப்பி,தேனீர்,பால் கண்டிப்பாக அருந்தக்கூடாது.
உணவிற்கு பின் இரண்டு மணிநேரத்திற்கு
எந்தவிதமான உணவும் நீரும் எடுத்துக்கொள்ளக் கூடாது.!
அடுத்து மதியம், இரவு உணவு சாப்பிடுவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பும் இதுபோல் மீண்டும் ஒன்றேகால் லிட்டர் மண்பானை நீரை குடிக்க வேண்டும். உணவிற்கு பின் இரண்டு மணிநேரத்திற்கு எந்தவிதமான நீரூம் பழச்சாறுகளும் உணவும் எடுத்துக்கக் கூடாது.!
மற்றபடி உங்களுக்கு பிடித்த ஆரோக்கியமான இயற்கையான உணவுகளையும் பானங்களையும் தேவையான அளவு உண்ணலாம்.!
இப்படி மூன்றுவேளையும் நீர் சிகிட்சை எடுப்பதை மாதம் ஒருவாரம் கடைப்பிடித்துக் கொண்டு பிறகு மூன்று வாரம் காலையில் ஒன்றேகால் லிட்டர் நீரருந்தினால் போதும். மதியமும் இரவும் உணவிற்கு ஒருமணி முன்பு நீரருந்த வேண்டாம். ஆனால், சாப்பிட்டபின் இரண்டு மணிநேரம் சென்றபின் தான் நீர் அருந்த வேண்டும்.!
இந்த முறையை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் …
நாள்ப்பட்ட மூட்டுவலி, சோர்வு, ஆஸ்துமா, மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகள், தைராய்டு,சிறுநீரககோளாறுகள்,சக்கரைவியாதி, இரத்தஅழுத்தம், உடல்பருமன், மூளைச்சூடு, அனைத்துவிதமான புற்றுநோய்கள், மனஅழுத்தம்,கீல்வாதம், கொழுப்படைப்பு, இரத்தத்தில் கிருமி, சிறுநீரகக்கற்கள் போன்ற அனைத்து வியாதிகளும் குணமாகும்.!
பிறகென்ன முழுவதும் சமைக்காத உணவுகளை உண்டு நோய்களை குணப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள், இந்த
நீர்சிகிட்சையை மட்டுமாவது பயன்படுத்தி பிணிநீங்கி ஆரோக்கியமாக வாழுங்களேன்.!
நலம் பெருகட்டும் …
---ஏகப்பிரியன் DYT
🌻இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
Aum Herbals🌿
mobile & whatsapp
9629368389
[10/24, 18:34] Am Yoga: என் பையன் படிக்கிற இயற்கை மருத்துவக்கல்லூரி சேர்மனை பார்த்து கட்டணத்தை குறைக்கச் சொல்லி முறையிடப் போனேன்.
அவர் எங்கிட்ட அவர் குறைகளைச் சொல்லி முறையிட்டார்.!
அவர் கதை நம்மைவிட மோசமா இருந்ததால வேணும்னா கூட பத்தாயிரம் சேர்த்து கட்டுறேன் கவலைப்படாதீங்கனு சொல்லிட்டு வந்துட்டேன்.!
* உங்கள் பிள்ளைகளை தனியார் கல்லூரியில் கலந்தாய்வு மூலமா சேர்த்து இயற்கை,
சித்தா, ஆயுர்வேதா படிக்க வைக்க ஆசைப்படுறீங்களா?
அப்டின்னா, தயவு செய்து என்னிடம் ஒருஆலோசனை கேட்டுட்டு போங்களேன்.!
இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
AM HERBALS
mobile & whatsapp
9629368389
[10/24, 20:40] Am Yoga: 🍀🌹🍀🌹🍀
விபத்து கால இயற்கை மருத்துவம்
இயற்கை மருத்துவம் என்றால் சாதாரண காய்ச்சல் தலைவலிக்கான பாட்டி வைத்தியம் என பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது நமது தவறான புரிதல் ஆகும். நமது உடலுக்கு ஏற்படும் நோய் மற்றும் விபத்துக் காலங்களில் நமது உயிரானது மருத்துவராக வேலை செய்கிறது. நமது வேலை உயிர் செய்யும் மருத்துவத்திற்கு உதவி செய்வது மட்டுமே.
விபத்துக் காலங்களில் உடலில் உயிர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள செயல்படும் மருத்துவத்தைப் பார்ப்போம்.
விபத்து நடந்த வினாடியில் இருந்து உயிரானது உயிர்சக்தியின் வீண் விரயத்தை தடுத்து நிறுத்தி உயிர்சக்தியை சேமித்து அதை விபத்தினால் ஏற்பட்ட சக்தி இழப்பை ஈடுகட்டுவதோடு விரைவில் குணமடைய அதிக சக்தியை அளிக்கிறது.
அதற்காகவே மயக்கம், பசியின்மை, வலியுணர்வு, வீக்கம், வாந்தி, பேதி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அதன் காரணத்தை பார்ப்போம்.
மயக்கம் வந்து நினைவின்மை ஏற்படும் போது சித்தர்கள் கூறிய '' நான் '' என்ற அஹங்காரமாகிய நம்மை உயிரானது உடலிலிருந்து தனியாக பிரித்து வைக்கிறது. அதாவது நம்மையும் உடலையும் பிரித்து வைக்கிறது. இதனால் பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடு உணர்வு ஆகிய ஞானேந்திரியங்களின் வேலைகள் தடைபட்டு சக்தி செலவழிக்கப்படுவது நிறுத்தப்பட்டு சக்தி சேமிக்கப்படுகிறது.
அதேபோல் உண்ணுதல், உடல் வேலைகள், கழிவு வெளியேற்றும் வேலைகள் ஆகிய கர்மேந்திரியங்களின் வேலைகள் தடுத்து நிறுத்தப்பட்டு அதனால் செலவழிக்கப்படும் சக்தி சேமிக்கப்படுகிறது. பசி, தாகம், வலி, பயம், கவலை போன்றவை மூலம் செலவழிக்கப்படும் உயிர் சக்தி தடுத்து நிறுத்தப்பட்டு உயிர்சக்தி சேமிக்கப்படுகிறது.
இவ்வாறு மயக்கத்தின் மூலம் உயிர் சக்தி செலவழிக்கப்படுவது நிறுத்தப்பட்டு சேமிக்கப்பட்ட உயிர் சக்தி விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய ஆரம்பிக்கிறது.
அவ்வாறு இருக்கையில் ஊசிகள் மூலம் இரசாயன மருந்துகளை உடலில் செலுத்துவது இயற்கையானது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மேற்கொண்ட முயற்சிக்கு இடையூறு மட்டுமே ஆகும். உயிரானது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஊசிகள் மூலம் செலுத்தப்பட்ட இரசாயன விசகழிவுகள் மூலம் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள தற்போது கூடுதல் உயிர்சக்தி தேவைப்படுகிறது. அவ்வாறு கூடுதலான உயிர் சக்தி இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அம்மருந்துகள் மரணத்தைக் கொடுக்கிறது.
அம்மருந்துகளையும் தாண்டி உயிர் பிழைத்தால் அது உயிரின் செயல்பாடு ஆகும்.
இதேபோல்தான் செயற்கை சுவாசமும் உயிர் சக்தியை வீண் விரயம் செய்ய வைத்து மரணத்தை கொடுக்க வாய்ப்பு உள்ளது.
விபத்துக் காலங்களில் ஒரு மருத்துவரின் வேலை உடைந்து போன எலும்புகளை சரியாக பொருத்தி கட்டு போடுவது, உடலில் உள்ள கண்ணாடி, கல், இரும்பு போன்ற பொருட்களை அகற்றுவது , கிழிந்து போன தசை தோல்களை சேர்த்து வைத்து தையல் போடுதல் போன்றவைகள் மட்டுமே . இதுவும் உயிர் சக்திக்கு உதவும் வகையில் அமைய வேண்டும்.
இரசாயன விச மருந்துகள் உயிர் போக காரணமாக அமையுமே அல்லாது உயிரைக் காப்பாற்றாது.
மேற்சொன்னவற்றை நம்புவதற்கு கடினமாகவே இருக்கும். ஆனால் சில அடிப்படையான உயிரின் செயல்பாடுகளை புரிந்து கொண்டோமானால் உண்மை புரியும்.
உயிரின் செயல்பாடுகளை புரிந்து கொண்டு செயல்பட அனுமதிப்பது மட்டுமே விபத்துக் கால மருத்துவம் ஆகும்.
இது அனைவரும் அடிப்படை மருத்துவ அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது ஆகும்.!
🌷இணையப்பகிர்வு
தரும் நீர் சிகிட்சை❄
காலையில் எழுந்ததும் வாய்க்கொப்பளித்துவிட்டு ஒன்றே கால் லிட்டர் சுத்தமான மண்பானை நீரை குடிக்கவேண்டும்.!
சுத்தமான நீர் என்பது - மழைநீர் ,ஊற்றுநீர், அருவிநீர் ,வேறுவழி இல்லையென்றால் மாநகராட்சி குழாயில் வரும் குளோரின் கலக்காத நீரை குறிக்கிறது.! நகராட்சி குழாய் நீரை மண்பானை, செம்புபாத்திரம், பித்தளைகுடம் போன்றவற்றில் குறைந்தது இரண்டு மணிநேரம் வைத்து, பின் பயன்படுத்தினால் அதில் கலக்கப்பட்ட செயற்கை இரசாயண மருந்தின் தாக்கம் குறைந்துவிடும். பின் இந்த நீரை குடிநீராக பயன்படுத்தலாம்.!
எதற்காக இவ்வளவு விளக்கமாக கூறுகிறோம் என்றால் சுத்தமான நீர் என்றேன் என்பதற்காக மினரல் வாட்டர், சுத்திகரித்த குடிநீர், அருவிநீர் என்று விற்கப்படும்
ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட போலி நீர்கள் மற்றும் கொதிக்க வைத்து ஆறவைத்த உயிர்ச்சத்து இறந்த நீர்களை கண்டிப்பாக பயன் படுத்தாதீர்கள். இன்றைய நோய் பெருக்கத்திற்கு இந்த இறந்த நீரும் ஒரு முக்கியக் காரணம்.!
சரி இப்ப விசயத்திற்கு வருவோம். இப்படி சிலருக்கு ஒன்றரை லிட்டர் மண்பானை நீரை மொத்தமாக குடிக்க சிரமமாக இருந்தால் 5 முதல் 10 நிமிட நேர
இடைவெளியில் இரண்டுமுறையாக குடிக்கலாம். பிறகு பல்தேய்த்தல் காலைகடன்
கழித்தல் போன்றவற்றை செய்துவிட்டு கண்டிப்பாக யோகா அல்லது உடற்பயிற்சி ஒரு அரைமணி நேரம் செய்துவிட்டு, பிறகு குளித்த பின் வழக்கமான உணவருந்தலாம். காப்பி,தேனீர்,பால் கண்டிப்பாக அருந்தக்கூடாது.
உணவிற்கு பின் இரண்டு மணிநேரத்திற்கு
எந்தவிதமான உணவும் நீரும் எடுத்துக்கொள்ளக் கூடாது.!
அடுத்து மதியம், இரவு உணவு சாப்பிடுவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பும் இதுபோல் மீண்டும் ஒன்றேகால் லிட்டர் மண்பானை நீரை குடிக்க வேண்டும். உணவிற்கு பின் இரண்டு மணிநேரத்திற்கு எந்தவிதமான நீரூம் பழச்சாறுகளும் உணவும் எடுத்துக்கக் கூடாது.!
மற்றபடி உங்களுக்கு பிடித்த ஆரோக்கியமான இயற்கையான உணவுகளையும் பானங்களையும் தேவையான அளவு உண்ணலாம்.!
இப்படி மூன்றுவேளையும் நீர் சிகிட்சை எடுப்பதை மாதம் ஒருவாரம் கடைப்பிடித்துக் கொண்டு பிறகு மூன்று வாரம் காலையில் ஒன்றேகால் லிட்டர் நீரருந்தினால் போதும். மதியமும் இரவும் உணவிற்கு ஒருமணி முன்பு நீரருந்த வேண்டாம். ஆனால், சாப்பிட்டபின் இரண்டு மணிநேரம் சென்றபின் தான் நீர் அருந்த வேண்டும்.!
இந்த முறையை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் …
நாள்ப்பட்ட மூட்டுவலி, சோர்வு, ஆஸ்துமா, மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகள், தைராய்டு,சிறுநீரககோளாறுகள்,சக்கரைவியாதி, இரத்தஅழுத்தம், உடல்பருமன், மூளைச்சூடு, அனைத்துவிதமான புற்றுநோய்கள், மனஅழுத்தம்,கீல்வாதம், கொழுப்படைப்பு, இரத்தத்தில் கிருமி, சிறுநீரகக்கற்கள் போன்ற அனைத்து வியாதிகளும் குணமாகும்.!
பிறகென்ன முழுவதும் சமைக்காத உணவுகளை உண்டு நோய்களை குணப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள், இந்த
நீர்சிகிட்சையை மட்டுமாவது பயன்படுத்தி பிணிநீங்கி ஆரோக்கியமாக வாழுங்களேன்.!
நலம் பெருகட்டும் …
---ஏகப்பிரியன் DYT
🌻இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
Aum Herbals🌿
mobile & whatsapp
9629368389
[10/24, 18:34] Am Yoga: என் பையன் படிக்கிற இயற்கை மருத்துவக்கல்லூரி சேர்மனை பார்த்து கட்டணத்தை குறைக்கச் சொல்லி முறையிடப் போனேன்.
அவர் எங்கிட்ட அவர் குறைகளைச் சொல்லி முறையிட்டார்.!
அவர் கதை நம்மைவிட மோசமா இருந்ததால வேணும்னா கூட பத்தாயிரம் சேர்த்து கட்டுறேன் கவலைப்படாதீங்கனு சொல்லிட்டு வந்துட்டேன்.!
* உங்கள் பிள்ளைகளை தனியார் கல்லூரியில் கலந்தாய்வு மூலமா சேர்த்து இயற்கை,
சித்தா, ஆயுர்வேதா படிக்க வைக்க ஆசைப்படுறீங்களா?
அப்டின்னா, தயவு செய்து என்னிடம் ஒருஆலோசனை கேட்டுட்டு போங்களேன்.!
இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
AM HERBALS
mobile & whatsapp
9629368389
[10/24, 20:40] Am Yoga: 🍀🌹🍀🌹🍀
விபத்து கால இயற்கை மருத்துவம்
இயற்கை மருத்துவம் என்றால் சாதாரண காய்ச்சல் தலைவலிக்கான பாட்டி வைத்தியம் என பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது நமது தவறான புரிதல் ஆகும். நமது உடலுக்கு ஏற்படும் நோய் மற்றும் விபத்துக் காலங்களில் நமது உயிரானது மருத்துவராக வேலை செய்கிறது. நமது வேலை உயிர் செய்யும் மருத்துவத்திற்கு உதவி செய்வது மட்டுமே.
விபத்துக் காலங்களில் உடலில் உயிர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள செயல்படும் மருத்துவத்தைப் பார்ப்போம்.
விபத்து நடந்த வினாடியில் இருந்து உயிரானது உயிர்சக்தியின் வீண் விரயத்தை தடுத்து நிறுத்தி உயிர்சக்தியை சேமித்து அதை விபத்தினால் ஏற்பட்ட சக்தி இழப்பை ஈடுகட்டுவதோடு விரைவில் குணமடைய அதிக சக்தியை அளிக்கிறது.
அதற்காகவே மயக்கம், பசியின்மை, வலியுணர்வு, வீக்கம், வாந்தி, பேதி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அதன் காரணத்தை பார்ப்போம்.
மயக்கம் வந்து நினைவின்மை ஏற்படும் போது சித்தர்கள் கூறிய '' நான் '' என்ற அஹங்காரமாகிய நம்மை உயிரானது உடலிலிருந்து தனியாக பிரித்து வைக்கிறது. அதாவது நம்மையும் உடலையும் பிரித்து வைக்கிறது. இதனால் பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடு உணர்வு ஆகிய ஞானேந்திரியங்களின் வேலைகள் தடைபட்டு சக்தி செலவழிக்கப்படுவது நிறுத்தப்பட்டு சக்தி சேமிக்கப்படுகிறது.
அதேபோல் உண்ணுதல், உடல் வேலைகள், கழிவு வெளியேற்றும் வேலைகள் ஆகிய கர்மேந்திரியங்களின் வேலைகள் தடுத்து நிறுத்தப்பட்டு அதனால் செலவழிக்கப்படும் சக்தி சேமிக்கப்படுகிறது. பசி, தாகம், வலி, பயம், கவலை போன்றவை மூலம் செலவழிக்கப்படும் உயிர் சக்தி தடுத்து நிறுத்தப்பட்டு உயிர்சக்தி சேமிக்கப்படுகிறது.
இவ்வாறு மயக்கத்தின் மூலம் உயிர் சக்தி செலவழிக்கப்படுவது நிறுத்தப்பட்டு சேமிக்கப்பட்ட உயிர் சக்தி விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய ஆரம்பிக்கிறது.
அவ்வாறு இருக்கையில் ஊசிகள் மூலம் இரசாயன மருந்துகளை உடலில் செலுத்துவது இயற்கையானது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மேற்கொண்ட முயற்சிக்கு இடையூறு மட்டுமே ஆகும். உயிரானது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஊசிகள் மூலம் செலுத்தப்பட்ட இரசாயன விசகழிவுகள் மூலம் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள தற்போது கூடுதல் உயிர்சக்தி தேவைப்படுகிறது. அவ்வாறு கூடுதலான உயிர் சக்தி இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அம்மருந்துகள் மரணத்தைக் கொடுக்கிறது.
அம்மருந்துகளையும் தாண்டி உயிர் பிழைத்தால் அது உயிரின் செயல்பாடு ஆகும்.
இதேபோல்தான் செயற்கை சுவாசமும் உயிர் சக்தியை வீண் விரயம் செய்ய வைத்து மரணத்தை கொடுக்க வாய்ப்பு உள்ளது.
விபத்துக் காலங்களில் ஒரு மருத்துவரின் வேலை உடைந்து போன எலும்புகளை சரியாக பொருத்தி கட்டு போடுவது, உடலில் உள்ள கண்ணாடி, கல், இரும்பு போன்ற பொருட்களை அகற்றுவது , கிழிந்து போன தசை தோல்களை சேர்த்து வைத்து தையல் போடுதல் போன்றவைகள் மட்டுமே . இதுவும் உயிர் சக்திக்கு உதவும் வகையில் அமைய வேண்டும்.
இரசாயன விச மருந்துகள் உயிர் போக காரணமாக அமையுமே அல்லாது உயிரைக் காப்பாற்றாது.
மேற்சொன்னவற்றை நம்புவதற்கு கடினமாகவே இருக்கும். ஆனால் சில அடிப்படையான உயிரின் செயல்பாடுகளை புரிந்து கொண்டோமானால் உண்மை புரியும்.
உயிரின் செயல்பாடுகளை புரிந்து கொண்டு செயல்பட அனுமதிப்பது மட்டுமே விபத்துக் கால மருத்துவம் ஆகும்.
இது அனைவரும் அடிப்படை மருத்துவ அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது ஆகும்.!
🌷இணையப்பகிர்வு
No comments:
Post a Comment