[10/18, 10:29] Am Yoga: *
ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை.
பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.
இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும்.
இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.
முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வை மேம்படும்.
முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.
முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.
முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.. மூட்டுவலி தீரும்.
எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.!
🍏இணையப்பகிர்வு
[10/18, 13:33] Am Yoga: பேறுகால இரகசியங்கள்🌿
*மாத விடுமுறைகழிந்து முதல் 5 நாட்களுக்குபின் 20 நாள் வரை இல்லறத்தில் ஈடுபட்டால் மழலைப்பேறு ஏற்படும்.முதல் 5 நாள் மற்றும் இறுதி பத்து நாள் இல்லறத்தில் ஈடுபட்டால் மழலை உருவாகாது.!
*பெண் கர்ப்பமான 40 நாளில் இருந்து சிலருக்கு வாந்தி, அடிக்கடி சோர்வு, மயக்கம் போன்றவை ஏற்படலாம் இதற்கு கொஞ்சம் இந்துப்பை சுடுநீரில் போட்டு நாளைக்கு இரண்டு மூன்றுமுறை வாய்க்கொப்பளித்து வந்தால் சரியாகிவிடும் அதோடு சாத்துக்குடிச் சாறுடன் சிறிது தேன் கலந்து தினமும் ஒருவேளை கொடுத்துவரலாம்.!
மூன்று மாதம் ஆன நிலையில் சிலருக்கு ஹீமோ குளோபின் குறைபாடு ஏற்படலாம் அதற்கு பாதி ஆப்பிள், ஒரு கேரட், கால்துண்டு பீட்ரூட் மூன்றையும் ஒன்றாக்கி ஜூஸாக்கி அதோடு சிறிது கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு போட்டு குடித்துவந்தால் இரத்தசோகை குணமாகும்.!
கர்ப்பமான நாள் முதல் சீனி,மைதா, சாக்லேட் போன்ற இரசாயண உணவுகளை தவிர்த்து கருப்பட்டி,தேன். வரகரிசி, கைக்குத்தல் அரிசி சிறுதானிய உணவுகளையும் பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு,பட்டாணி, கொண்டைக்கடலை, வேர்க்கடலை போன்ற கொட்டை வகை உணவுகளையும் பழங்களையும் அதிகமாக கொடுத்துவந்தால் பிரசவத்திற்கு தேவையான சக்தி உடலில் அதிகரிக்கும்.!
சில பெண்கள் கர்ப்ப காலத்தில் பல்ப்ப குச்சி,மண்,சாம்பல், மாங்காய் போன்றவற்றை தன்னை யறியாமலேயே சாப்பிட ஆரம்பிப்பார்கள் இது உடலில் உருவாகும் குழந்தைக்கும் தாய்க்கும் அறுசுவை தேவை என்பதையே உணர்த்துகிறது. இந்த நேரத்தில் பேரிச்சம் பழம் ,நெல்லிக்காய், நொங்கு, கருவேப்பிலை,வல்லாரை போன்றவற்றை கொடுத்து வருவது நல்லது.!
கரு உருவான முதல் மூன்று மாதங்களுக்கு உடற்பயிற்சி, யோகாசனம், அதிகவேலை, வாகனப்பயணம் போன்றவற்றை முழுவதும் தவிர்ப்பது நல்லது. நான்கு மாதத்திற்கு பிறகு உடலை வருத்தாத எளிய உடற்பயிற்சி, உபவிஷ்ட தண்டாசனம், அர்த்த பத்ராசனம், ஆனந்தாசனம், துவிபாத பீடம் போன்ற எளிய யோகாசனங்களை
7 விநாடி விதம் ஒவ்வெரு ஆசனத்தையும் 4 முறை செய்யலாம். கூடவே நாடிசுத்தி பிராணாயாமம், அஸ்வினி முத்ரா பிராணாயாமம், சுகப்பிராணாயாமம்
போன்றவற்றை தினமும் 20 சுற்றுகள் வரை செய்யலாம்.!
அதோடு ஆனந்த தியானம், பிரபஞ்ச தியானம், தாரனை தியானம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 7 முதல் 12 நிமிடங்கள் வரை செய்துவரலாம்.!
தினமும் மனதிற்கு பிடித்த இசையை கேட்பது, பக்தி, இலக்கியங்களை படிப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.!
தாய்மையடைந்துள்ள பெண் வருத்தப்படக்கூடிய எதையும் சொல்லாமல் கனிவாக பார்த்துக்கொள்வதும் வீணான பயத்தை ஏற்படுத்தாமல் இருப்பதும் உறவு மற்றும் சுற்றத்தாரின் பொறுப்பு.!
*வளைகாப்பு போன்ற பாரம்பரிய பழக்கங்களை மேற்கொள்வதால் தாயாகப்போகும் பெண்ணிற்கு மனதில் மகிழ்சியும் அமைதியும் பாதுகாப்புணர்வும் அதிகரிக்கும்.!
*கர்ப்பகாலத்தில் பெண்ணிற்கு சக்கரை, இரத்த அழுத்தம், சத்துக்குறைபாடு போன்றவை ஏற்படுவது இயல்புதான். அதற்காக ஆங்கில மாத்திரை, மருந்துகள், விட்டமின், மாத்திரைகள், டானிக்குகள் போன்றவற்றை எடுக்காமல் தினமும் ஒருவேளை நெல்லிக்காய் தேனுறலில் சிறிது துளசிப்பொடியை கலந்து சாப்பிடும் முன் கொடுத்து வந்தால் மேற்கண்ட பிணிகள் குணமாகி விடுவதோடு சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.!
*சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுவதே தாய்க்கும் குழந்தைக்கும் மிக ஆரோக்கியமான விசயம். அதனால் கர்ப்பகால பரிசோதனைகளையும் பிரசவத்தையும் முடிந்தவரை அரசு மருத்துவமனையில் நடத்தவே முயற்சி செய்யுங்கள். ஏனெனில் அரசு மருத்துவ மனைகளில் 90% சுகப்பிரசவமும் தனியார் மருத்துவமனைகளில் 92% சிசேரியனும் நடைபெறுவதாக ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.!
*அனைவரும் ஆரோக்கியமான முறையில் அழகான குழந்தைகளை பெற்று
மகிழ்வாக வாழ வாழ்த்துகள் …
🌴🌴🌴🌿☘🌴🌴🌴
இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
Aum Herbals
mobile & whatsapp
9629368389
நலம் பெருகட்டும் …
ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை.
பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.
இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும்.
இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.
முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வை மேம்படும்.
முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.
முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.
முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.. மூட்டுவலி தீரும்.
எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.!
🍏இணையப்பகிர்வு
[10/18, 13:33] Am Yoga: பேறுகால இரகசியங்கள்🌿
*மாத விடுமுறைகழிந்து முதல் 5 நாட்களுக்குபின் 20 நாள் வரை இல்லறத்தில் ஈடுபட்டால் மழலைப்பேறு ஏற்படும்.முதல் 5 நாள் மற்றும் இறுதி பத்து நாள் இல்லறத்தில் ஈடுபட்டால் மழலை உருவாகாது.!
*பெண் கர்ப்பமான 40 நாளில் இருந்து சிலருக்கு வாந்தி, அடிக்கடி சோர்வு, மயக்கம் போன்றவை ஏற்படலாம் இதற்கு கொஞ்சம் இந்துப்பை சுடுநீரில் போட்டு நாளைக்கு இரண்டு மூன்றுமுறை வாய்க்கொப்பளித்து வந்தால் சரியாகிவிடும் அதோடு சாத்துக்குடிச் சாறுடன் சிறிது தேன் கலந்து தினமும் ஒருவேளை கொடுத்துவரலாம்.!
மூன்று மாதம் ஆன நிலையில் சிலருக்கு ஹீமோ குளோபின் குறைபாடு ஏற்படலாம் அதற்கு பாதி ஆப்பிள், ஒரு கேரட், கால்துண்டு பீட்ரூட் மூன்றையும் ஒன்றாக்கி ஜூஸாக்கி அதோடு சிறிது கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு போட்டு குடித்துவந்தால் இரத்தசோகை குணமாகும்.!
கர்ப்பமான நாள் முதல் சீனி,மைதா, சாக்லேட் போன்ற இரசாயண உணவுகளை தவிர்த்து கருப்பட்டி,தேன். வரகரிசி, கைக்குத்தல் அரிசி சிறுதானிய உணவுகளையும் பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு,பட்டாணி, கொண்டைக்கடலை, வேர்க்கடலை போன்ற கொட்டை வகை உணவுகளையும் பழங்களையும் அதிகமாக கொடுத்துவந்தால் பிரசவத்திற்கு தேவையான சக்தி உடலில் அதிகரிக்கும்.!
சில பெண்கள் கர்ப்ப காலத்தில் பல்ப்ப குச்சி,மண்,சாம்பல், மாங்காய் போன்றவற்றை தன்னை யறியாமலேயே சாப்பிட ஆரம்பிப்பார்கள் இது உடலில் உருவாகும் குழந்தைக்கும் தாய்க்கும் அறுசுவை தேவை என்பதையே உணர்த்துகிறது. இந்த நேரத்தில் பேரிச்சம் பழம் ,நெல்லிக்காய், நொங்கு, கருவேப்பிலை,வல்லாரை போன்றவற்றை கொடுத்து வருவது நல்லது.!
கரு உருவான முதல் மூன்று மாதங்களுக்கு உடற்பயிற்சி, யோகாசனம், அதிகவேலை, வாகனப்பயணம் போன்றவற்றை முழுவதும் தவிர்ப்பது நல்லது. நான்கு மாதத்திற்கு பிறகு உடலை வருத்தாத எளிய உடற்பயிற்சி, உபவிஷ்ட தண்டாசனம், அர்த்த பத்ராசனம், ஆனந்தாசனம், துவிபாத பீடம் போன்ற எளிய யோகாசனங்களை
7 விநாடி விதம் ஒவ்வெரு ஆசனத்தையும் 4 முறை செய்யலாம். கூடவே நாடிசுத்தி பிராணாயாமம், அஸ்வினி முத்ரா பிராணாயாமம், சுகப்பிராணாயாமம்
போன்றவற்றை தினமும் 20 சுற்றுகள் வரை செய்யலாம்.!
அதோடு ஆனந்த தியானம், பிரபஞ்ச தியானம், தாரனை தியானம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 7 முதல் 12 நிமிடங்கள் வரை செய்துவரலாம்.!
தினமும் மனதிற்கு பிடித்த இசையை கேட்பது, பக்தி, இலக்கியங்களை படிப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.!
தாய்மையடைந்துள்ள பெண் வருத்தப்படக்கூடிய எதையும் சொல்லாமல் கனிவாக பார்த்துக்கொள்வதும் வீணான பயத்தை ஏற்படுத்தாமல் இருப்பதும் உறவு மற்றும் சுற்றத்தாரின் பொறுப்பு.!
*வளைகாப்பு போன்ற பாரம்பரிய பழக்கங்களை மேற்கொள்வதால் தாயாகப்போகும் பெண்ணிற்கு மனதில் மகிழ்சியும் அமைதியும் பாதுகாப்புணர்வும் அதிகரிக்கும்.!
*கர்ப்பகாலத்தில் பெண்ணிற்கு சக்கரை, இரத்த அழுத்தம், சத்துக்குறைபாடு போன்றவை ஏற்படுவது இயல்புதான். அதற்காக ஆங்கில மாத்திரை, மருந்துகள், விட்டமின், மாத்திரைகள், டானிக்குகள் போன்றவற்றை எடுக்காமல் தினமும் ஒருவேளை நெல்லிக்காய் தேனுறலில் சிறிது துளசிப்பொடியை கலந்து சாப்பிடும் முன் கொடுத்து வந்தால் மேற்கண்ட பிணிகள் குணமாகி விடுவதோடு சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.!
*சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுவதே தாய்க்கும் குழந்தைக்கும் மிக ஆரோக்கியமான விசயம். அதனால் கர்ப்பகால பரிசோதனைகளையும் பிரசவத்தையும் முடிந்தவரை அரசு மருத்துவமனையில் நடத்தவே முயற்சி செய்யுங்கள். ஏனெனில் அரசு மருத்துவ மனைகளில் 90% சுகப்பிரசவமும் தனியார் மருத்துவமனைகளில் 92% சிசேரியனும் நடைபெறுவதாக ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.!
*அனைவரும் ஆரோக்கியமான முறையில் அழகான குழந்தைகளை பெற்று
மகிழ்வாக வாழ வாழ்த்துகள் …
🌴🌴🌴🌿☘🌴🌴🌴
இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
Aum Herbals
mobile & whatsapp
9629368389
நலம் பெருகட்டும் …
No comments:
Post a Comment