[10/13, 15:35] Am Yoga: கருணை தேவதை
🌹🌹🌹🌻🌹🌹🌹
" கண்ணுக்கழகு கருத்தான பார்வை
பெண்ணுக்கழகு பூரண அன்பு
மனதிற்கழகு நல்வழி நாடுதல்
மனிதருக்கழகு பல்லுயிர் பேணுதல் "
பல வடிவங்களில் கருணையோடு விற்றிருக்கும் கடவுளின் கண்களை நான் நேரில் கண்டதில்லை.
ஆனால், ஒருநாள் நான் கடவுளையே நேரில் பார்த்தது போல், ஒரு மருத்துவரை பார்த்தேன் …
எனக்கு அப்பொழுது பத்து பனிரெண்டு வயதிருக்கும் ஒரு நாள் எதிர்பாராத விதமாக வலது காலில் விரலுக்கு மேலுள்ள பகுதியில் ஒரு ஆட்டோவின் முன் சக்கரம் ஏறி இறங்கி கணுக்கால் வரை உள்ள பகுதி அப்படியே சதைந்துவிட்டது …
தெருவில் வீணே திரியும் நாயின் காலில் கல்லெறிந்து குறி தவறவில்லை என்று பல நாள் குதுகுலித்துள்ள நான் அன்றுதான் அடிகொண்ட நாய்கண்ட , வேதனையும் இதுவன்றோ.! என்று
உணர்ந்தேன்.! பிறகு அரசு மருத்துவ மனையில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் - மூன்று நாளைக்கு ஒரு தடவை என்று எனது அடிப்பட்ட காலை துடைத்து மருந்திட்டு வந்தும் சரியான குணம் கிடைக்கவில்லை. படங்காலில் நடுபகுதியில் இரண்டு தேக்கரண்டி எண்ணைய் ஊற்றுமளவு ஒரு ஆழமான குழி அதில் சதை வளரவே இல்லை. நிறைய நாட்களாக இதே நிலையில் கால் இருந்ததால் வேறு தனியார் மருத்துவமனை சிகிட்சைக்கு போனோம். அப்படியும் அதே அளவில் தான் இருந்தது புண் பூரண குணமாகவில்லை…
அந்த நேரத்தில் தான் ஒரு நண்பரின் வழிகாட்டுதலின் பேரில் திருநெல்வேலி பூரணகலா தியேட்டரில் இருந்து சிந்து பூந்துரை போகும் வழியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றோம். <பெயர் நினைவில்லை> அங்கு ரூபாவதி என்றொரு மருத்துவரை பார்த்தோம். எங்கள் பழைய மருத்துவமனை மருந்து சீட்டு எக்ஸ்ரே ரிப்போர்ட் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அந்த கருணையாளினி கூறியது இன்றும் நினைவில் நீங்காமல் உள்ளது.
15 நாளில் சதையை வளர வைத்துவிடலாம்.!
அதற்கு ஒரு மருந்துள்ளது. ஆனால், அந்த மருந்தை முதலில் சோதனையாக போட்டு பார்ப்போம்
பையனுக்கு அதில் எந்த ஒவ்வாமை எதுவும் இல்லையெனில் தொடர்ந்து அந்த ஊசியை போட்டு குணப்படுத்திவிடலாம். என்றதோடு உடனே ஒரு ஊசியை உடலில் குத்தி அரைமணி நேரம் காத்திருக்க வைத்துவிட்டு பிறகு எந்த ஒவ்வாமையும் பையனுக்கு இல்லை என்றுகூறி அந்த மருந்தையே புண்ணிற்கு மேல் ஊசியால் அடித்துவிட்டு , பிறகு ஒரு ஊசியையையும் போட்டு சில மாத்திரைகளையும் கொடுத்துவிட்டார்கள். தினமும் மாலையில் அந்த ஊசியை போட வேண்டும். இப்படி இரண்டு மூன்று நாட்கள் செய்தபோதே
குழியில் வேகமாக சதை வளருவது தெரிந்தது.!
அந்த மருந்து மட்டுமல்ல அந்த மருத்துவரின் கருணையும் என் மனதிற்கு மிகவும் பிடித்துவிட்டது.! நோகாமல் புண்ணை சுத்தம் செய்வது எப்படி என்பதை அவரிடம் தான் கற்க வேண்டும். மற்ற மருத்துவமனைகளில் பொதுவாக நர்ஸ் தான் இதுபோன்ற பணியை செய்வார்கள். ஆனால், இங்கு மட்டும் ரூபாவதி டாக்டரே அனைத்தையும் செய்வார் அதோடு தினமும் கட்டுப்போட்டதும். கல்கோனா மிட்டாய் வடிவில் ஒரு எள் மிட்டாயும் எனக்கு தருவார்.! இப்படியே எளெட்டு நாள் ஆனதும் ஒருநாள் பணம் இல்லாததால் மருத்துவமனைக்கு வர முடியவில்லை. அடுத்தநாள் இதை தெரிந்துகொண்ட ரூபாவதி டாக்டர் பையன் இங்கேயே இருக்கட்டும். இன்னும் ஒரு வாரம் தானே நாங்களே பாத்துக்கிறோம்.!
என்று சொன்னதோடு உள் நோயாளிகளுக்கான வசதி இல்லாத அந்த மருத்துவமனையில் ஒரு ஓரத்தில் இரண்டு பெஞ்சை சேர்த்துப்போட்டு ஒரு கட்டனையும் கட்டி ஒரு அறை போல வடிவமைத்து தந்ததோடு அவர் வீட்டிலிருந்து வரும் உணவைகூட சிலநாள் எனக்கும் என் அம்மாவிற்கும் வழங்குவார்கள்.!
இப்பொழுது கூட என் கண் கசிகிறது … அந்த கருணை அம்மாவை நினைக்கும் போது.! மருத்துவர் என்ற பெயரில் ரூபாய் வசுலிலேயே குறியாக இருக்கும் சில இன்றைய மருத்துவர்களை பார்க்கும் போது ரூபாவதி என்ற பெயரை வைத்துக் கொண்டே கருணை தேவதையாய் வாழ்ந்த அந்த ஒப்பற்ற மனுசியின் காட்சியே கடவுளின் இருக்கைக்கான சாட்சி.! என்ன, புண் என்னாவாயிற்று என்றுதானே கேட்கிறீர்கள்?
பதினேழாவது நாள் புண் குழி முழுவதுமே சதை வளர்ந்து அது பூரணமாகவே ஆறிவிட்டது.!
அவர் பயன் படுத்திய மருந்தின் பெயர் பென்சிலின்.!
இது நடந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகிவிட்டன, இன்றும் எனது கால்களில் அந்த குழிப்புண்ணின் வடு மறையாமல், பூரணமான பெண்மையின் கருணையை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது…!
இன்று அடியேன், இரசாயண உணவுகளையும் இரசாயண மருந்துகளையும் முற்றிலும் தவிர்த்து ,
இயற்கை வாழ்வியல் முறையிலேயே வாழ்கிறேன்.!
ஆனால், என்னைப் போன்ற எத்தனையோ பேருக்கு அற்புத சுகமளித்த அந்த பென்சிலின் மருந்தை அரசு தடை செய்தது ஏன் என்று புரியாமல் தவிக்கிறேன்.!
🍒இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
Aum Herbals
mobile & whatsapp
9629368389
நலம் பெருகட்டும் …
[10/15, 03:29] Am Yoga: 🌾🌾🌾🌾🌾🌾🌾
சர்க்கரை நோய் பூரண குணம் !!!
.
ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல். பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார். அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார் காய்ச்சல் குணமாகி விட்டது கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும் அது சுத்தமாக இல்லை. உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .
3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 !!!
இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .
காய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது.
💎💎💎💎💎💎
💎இணையப்பகிர்வு
[10/15, 03:42] Am Yoga: 🌹 *நானறிந்த யோக சூத்திர பயிற்சிகள்* 🌹
🌴பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தேகசுத்தி செய்தபின் யோகாசனத்தின் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.
🌴அதன்பின் ஐந்து நிமிடங்கள் இளைப்பாறிய பின் முடிந்தால் பத்மாசனத்திலோ அல்லது சாதாரணமாகவோ அமர்ந்து நாடிசுத்தி செய்யுங்கள்.
🌴அதன்பின் சில நிமிடங்களுக்கு பிறகு அதே நிலையில் நேராக அமர்ந்து முடிந்தவரை மூக்கால் காற்றை இழுத்து முடிந்தவரை உள்ளே நிறுத்தி பின் வாயை குவித்து அழுத்தத்தோடு காற்றை ஊதுங்கள். இதனை ஐந்து முறையில் இருந்து ஆரம்பித்து பின் படிப்படியாக தினமும் எண்ணிக்கையை கூட்டுங்கள்.
🌴அடுத்த சில நிமிடங்கள் இளைப்பாறிய பின் அமைதியாக அமர்ந்து மூச்சை கவனியுங்கள். இதன் நேரத்தையும் படிப்படியாக தினமும் கூட்டுங்கள்.
🌴அடுத்து சூரிய ஒளியை உற்றுநோக்கி உடலுக்கு தேவையான பயிற்சிகளை தினமும் செய்யவும். இதை எப்படி செய்ய வேண்டும் என பழைய பதிவில் உள்ளது.
🌴இதையெல்லாம் விடாமுயற்சியோடு தினமும் இடைவிடாது செய்தால் மூன்றே மாதங்களில் சில சித்துக்கள் கைகூடும். அவற்றில் மயங்காமல் தொடர்ந்து பயிற்சியை செய்யுங்கள்.
🌴தீவிர ஆர்வம் உள்ளவர்கள் அனைத்தையும், மற்றவர்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றையோ சிலதையோ செய்யுங்கள். இவற்றையும் தாண்டி சில இரகசிய சூத்திரங்கள் உள்ளன. அவை பொதுவில் பதிய முடியாது என்பதால் ஆர்வம் உள்ளவர்கள் அடுத்த வகுப்பு நடக்கும்போது கலந்துகொண்டு அறியலாம்.!
🍊இணையப்பகிர்வு
[10/15, 10:52] Am Yoga: உணவின்றி அமையாது உலகு🍋
" தாய் தந்தது உடல்
உடல் வளர்ப்பது உணவு
உணவில் நிலைப்பது உயிர்
உயிரில் இயங்குவது உலகம் … "
🍜உணவில் இரண்டு விதமான உணவுகள் இருக்கிறது.🍍
ஒன்று காரத்தன்மை மிக்கவை
மற்றொன்று அமிலத்தன்மை மிக்கது.!🍇
கனிகள், காய்கள், முளைவந்த தானியங்கள் காரத்தன்மை கொண்டவை.நாம் சமைத்து சாப்பிடும் தானியங்கள் அத்தனையும், மாமிச உணவுகளும் அமிலத்தன்மை மிக்கவை🐾
நமது ஒரு நாள் உணவில் 70 % காரத்தன்மை கொண்டதாகவும்
30% அமிலத்தன்மை கொண்டதாகவும் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் புளியேப்பம், வாய்வுதொல்லை, அல்சர், புற்றுநோய், ஆஸ்மா, தைராய்டு போன்ற எந்தவியாதியும் வராது.🍉
அதுவே 70%அமிலத்தன்மையான உணவுகளை உட்கொள்ளும் போது
மேற்கண்ட வியாதிகளோடு இன்னும் பல்வேறு விதமான உடல்கோளாறு ஏற்படும் வாய்ப்பு பெருகிறது🍓
வருத்தத்திற்குரிய உண்மை என்னவெனில் நம்மில் 90% பேர்
தினமும் அமிலத்தன்மை உணவுகளை 90% எடுத்துக்கொள்கிறோம்☘🍇☘🐏
பிறகு போனால் போகிறதென்று கொஞ்சம் காரத்தன்மையை நாடுகிறோம்⛹
🍁இதுவே அனைத்து வியாதிகளையும் அச்சாரம் வைத்து அழைக்கிறது.!
*காரத்தன்மை, அமிலத்தன்மை போலவே சமத்தன்மை கொண்ட உணவுகளும் உள்ளது.! பாதிவெந்த காய்கறிகள், இயற்கை யான எண்ணையை கொண்ட கொட்டைகள் போன்றவை சமத்தன்மை வாய்ந்த உணவுகள் என்று கூறுகிறார்கள்🌺
ஆனாலும், அதில் உறுதியான தகவல்களை உணவியல் விஞ்ஞானிகளால் கூற முடியவில்லை🍅
அவ்வளவுதான் விஞ்ஞான வளர்ச்சி.! ஒரு காரத்தன்மை உள்ள உணவுப்பொருளில் சக்கரை, பருப்பு, பால், காய்கறி, எண்ணைய் என்று பலவிதமான பொருட்களை சேர்த்து சமைக்கும் போதே அது அமிலத்தன்மை உணவாக மாறிவிடும்🍒 இன்று நாம் கடைகளில் வாங்கும் பிரட்,பிஸ்கெட், குளிர்பானம், ஐஸ்கிரீம், வத்தல் போன்ற பொருட்களில் சுவைப்பொடி, வண்ணப்பொடி, குறிப்பிட்ட மணத்திற்கான பொடி, சோடாப்பு போன்ற பலவற்றை கலந்து அழகாக கவர்ச்சியாக வழங்கப்படும் அத்தனை உணவுகளும் முழுமையான நச்சுக்கள்🎪
பிற நாடுகளில் குழந்தைகளுக்கான உணவுமுதல் பெரியவர்களுக்கான உணவுவரை அத்தனையிலும் இத்தனை சதவீதம் மட்டும்தான் இரசாயணம் சேர்க்கப்பட வேண்டும். என்ற கட்டுப்பாடும் தீவிர
கண்காணிப்பும் இருக்கிறது🏋🏽
ஆட்டுமந்தை போல் கூட்டம் பெருத்த நமது தேசத்தில் பணத்தை கொடுத்தால் எத்தனை தரச்சான்றிதலும் வாங்கலாம் என்பதுதான் நிலமை🌱
சரி அது போகட்டும் அப்படியும்,தரமான பல இரசாயணங்களை சேர்த்து தயாரிக்கப்படும் பாக்கெட், பேக்கரி உணவுகளும் விசம்தான்.!
எப்படியெனில் ஒரு நெல்லிக்கனியில் ஐந்து சுவை இருக்கிறது, இயற்கை செக்கு எண்ணையில் மூன்று சுவை இருக்கிறது, மிளகாயில் இரண்டு சுவை இருக்கிறது, இன்றைய உப்பில் அறுசுவையும் இருக்கிறது.! இந்த எல்லாப் பொருளையும் போட்டு ஒரு ஊறுகாயை வைத்து நமது உடலுக்குள் தள்ளினால் அதிலுள்ள பலச்சுவைகளையும் பிரித்து சத்தாக்கி , குப்பையை வெளியே தள்ளுவதற்குள் பாங்கிரியாஸ், கல்லீரல், சிறுநீரகத்திற்கு நாக்கு தள்ளிவிடும்🐮
இதற்கே இப்படி என்றால், செயற்கையான கடை இரசாயண உணவுகளுக்கு எப்படி சிறுநீரகம் தாக்குப்பிடிக்கும்?
அதனால் தான் பலருக்கு இளவயதிலேயே மஞ்சள்காமாளை, சிறுநீரகசெயலிழப்பு, பார்வை குறைபாடு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது🐸
இப்படி பாதிக்கப்பட்டு சிறுநீரகம் செயலிழந்த பின் மருத்துவரிடம் போகும் போது அவர்கள் எந்த இரசாயண உணவுகளையும் சாப்பிட வேண்டாம் என்று ஒரு பெரிய பட்டியலை கொடுத்துவிட்டு
அதைவிட பலமடங்கு இரசாயணம் கொண்ட மருந்து மாத்திரைகளை உடலுக்கு செலுத்துவார்கள்.! பிறகென்ன கொஞ்ச நாளில் சிறுநீரகத்தில் இருந்த உயிரும் போய்விடும்.! பிறகு வாழ்நாள் எவ்வளவு என்று குறித்துகொடுப்பார்கள்.🕴
சிறுநீரக செயல் குறைபாட்டிற்கு இரசாயண மருந்து மாத்திரைகள் சாப்பிட சொல்வது போன்ற மோசடி போல - உலகில் எந்த மோசடியும் கிடையாது.! அவ்வளவு பெரிய படுபாதாக செயல்அது🎭
சிறுநீரகம் பழுதாவது கண்டுபிடிக்கப்பட்ட உடன் பத்துநாள் வெறும் பழங்களை மட்டும் தனித்தனியாக எடுத்துக்கொண்டால் கூட போதும் சிறுநீரகம் சீராக செயல்பட ஆரம்பித்துவிடும். <நானே இந்த முறையில் பலரை மீட்டுள்ளேன்>
ஆனால், மருத்துவர்களும்
தன்னுணர்வு இல்லாத நோயாளிகளும் நிலமையை மேலும் மேலும் சிக்கலாக்கி வாழ்வை சிதைத்து விடுகிறார்கள்.!
சரி ,கண் கெட்ட பின் சூரியநமஸ்காரம் செய்தால் சிலருக்கு குணம் கிடைக்கலாம்.!
நாம் அந்த குருட்டு அதிஷ்டத்தை நம்ப வேண்டாம். என்றும் உணவு விசயத்தில் விழிப்புணர்வோடு செயல்படுவோம்.! உணவு வகைகளை நேரடியாக காரத்தன்மையோடு உண்டு கலமெல்லாம் மகிழ்வாய் வாழ்வோம்
🍇🍏🍊🍋🍍🍒🍅🌽🧀🍓🍒🍌🍈
இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
Aum Herbals
mobile & whatsapp
9629368389
நலம் பெருகட்டும் …
🌹🌹🌹🌻🌹🌹🌹
" கண்ணுக்கழகு கருத்தான பார்வை
பெண்ணுக்கழகு பூரண அன்பு
மனதிற்கழகு நல்வழி நாடுதல்
மனிதருக்கழகு பல்லுயிர் பேணுதல் "
பல வடிவங்களில் கருணையோடு விற்றிருக்கும் கடவுளின் கண்களை நான் நேரில் கண்டதில்லை.
ஆனால், ஒருநாள் நான் கடவுளையே நேரில் பார்த்தது போல், ஒரு மருத்துவரை பார்த்தேன் …
எனக்கு அப்பொழுது பத்து பனிரெண்டு வயதிருக்கும் ஒரு நாள் எதிர்பாராத விதமாக வலது காலில் விரலுக்கு மேலுள்ள பகுதியில் ஒரு ஆட்டோவின் முன் சக்கரம் ஏறி இறங்கி கணுக்கால் வரை உள்ள பகுதி அப்படியே சதைந்துவிட்டது …
தெருவில் வீணே திரியும் நாயின் காலில் கல்லெறிந்து குறி தவறவில்லை என்று பல நாள் குதுகுலித்துள்ள நான் அன்றுதான் அடிகொண்ட நாய்கண்ட , வேதனையும் இதுவன்றோ.! என்று
உணர்ந்தேன்.! பிறகு அரசு மருத்துவ மனையில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் - மூன்று நாளைக்கு ஒரு தடவை என்று எனது அடிப்பட்ட காலை துடைத்து மருந்திட்டு வந்தும் சரியான குணம் கிடைக்கவில்லை. படங்காலில் நடுபகுதியில் இரண்டு தேக்கரண்டி எண்ணைய் ஊற்றுமளவு ஒரு ஆழமான குழி அதில் சதை வளரவே இல்லை. நிறைய நாட்களாக இதே நிலையில் கால் இருந்ததால் வேறு தனியார் மருத்துவமனை சிகிட்சைக்கு போனோம். அப்படியும் அதே அளவில் தான் இருந்தது புண் பூரண குணமாகவில்லை…
அந்த நேரத்தில் தான் ஒரு நண்பரின் வழிகாட்டுதலின் பேரில் திருநெல்வேலி பூரணகலா தியேட்டரில் இருந்து சிந்து பூந்துரை போகும் வழியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றோம். <பெயர் நினைவில்லை> அங்கு ரூபாவதி என்றொரு மருத்துவரை பார்த்தோம். எங்கள் பழைய மருத்துவமனை மருந்து சீட்டு எக்ஸ்ரே ரிப்போர்ட் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அந்த கருணையாளினி கூறியது இன்றும் நினைவில் நீங்காமல் உள்ளது.
15 நாளில் சதையை வளர வைத்துவிடலாம்.!
அதற்கு ஒரு மருந்துள்ளது. ஆனால், அந்த மருந்தை முதலில் சோதனையாக போட்டு பார்ப்போம்
பையனுக்கு அதில் எந்த ஒவ்வாமை எதுவும் இல்லையெனில் தொடர்ந்து அந்த ஊசியை போட்டு குணப்படுத்திவிடலாம். என்றதோடு உடனே ஒரு ஊசியை உடலில் குத்தி அரைமணி நேரம் காத்திருக்க வைத்துவிட்டு பிறகு எந்த ஒவ்வாமையும் பையனுக்கு இல்லை என்றுகூறி அந்த மருந்தையே புண்ணிற்கு மேல் ஊசியால் அடித்துவிட்டு , பிறகு ஒரு ஊசியையையும் போட்டு சில மாத்திரைகளையும் கொடுத்துவிட்டார்கள். தினமும் மாலையில் அந்த ஊசியை போட வேண்டும். இப்படி இரண்டு மூன்று நாட்கள் செய்தபோதே
குழியில் வேகமாக சதை வளருவது தெரிந்தது.!
அந்த மருந்து மட்டுமல்ல அந்த மருத்துவரின் கருணையும் என் மனதிற்கு மிகவும் பிடித்துவிட்டது.! நோகாமல் புண்ணை சுத்தம் செய்வது எப்படி என்பதை அவரிடம் தான் கற்க வேண்டும். மற்ற மருத்துவமனைகளில் பொதுவாக நர்ஸ் தான் இதுபோன்ற பணியை செய்வார்கள். ஆனால், இங்கு மட்டும் ரூபாவதி டாக்டரே அனைத்தையும் செய்வார் அதோடு தினமும் கட்டுப்போட்டதும். கல்கோனா மிட்டாய் வடிவில் ஒரு எள் மிட்டாயும் எனக்கு தருவார்.! இப்படியே எளெட்டு நாள் ஆனதும் ஒருநாள் பணம் இல்லாததால் மருத்துவமனைக்கு வர முடியவில்லை. அடுத்தநாள் இதை தெரிந்துகொண்ட ரூபாவதி டாக்டர் பையன் இங்கேயே இருக்கட்டும். இன்னும் ஒரு வாரம் தானே நாங்களே பாத்துக்கிறோம்.!
என்று சொன்னதோடு உள் நோயாளிகளுக்கான வசதி இல்லாத அந்த மருத்துவமனையில் ஒரு ஓரத்தில் இரண்டு பெஞ்சை சேர்த்துப்போட்டு ஒரு கட்டனையும் கட்டி ஒரு அறை போல வடிவமைத்து தந்ததோடு அவர் வீட்டிலிருந்து வரும் உணவைகூட சிலநாள் எனக்கும் என் அம்மாவிற்கும் வழங்குவார்கள்.!
இப்பொழுது கூட என் கண் கசிகிறது … அந்த கருணை அம்மாவை நினைக்கும் போது.! மருத்துவர் என்ற பெயரில் ரூபாய் வசுலிலேயே குறியாக இருக்கும் சில இன்றைய மருத்துவர்களை பார்க்கும் போது ரூபாவதி என்ற பெயரை வைத்துக் கொண்டே கருணை தேவதையாய் வாழ்ந்த அந்த ஒப்பற்ற மனுசியின் காட்சியே கடவுளின் இருக்கைக்கான சாட்சி.! என்ன, புண் என்னாவாயிற்று என்றுதானே கேட்கிறீர்கள்?
பதினேழாவது நாள் புண் குழி முழுவதுமே சதை வளர்ந்து அது பூரணமாகவே ஆறிவிட்டது.!
அவர் பயன் படுத்திய மருந்தின் பெயர் பென்சிலின்.!
இது நடந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகிவிட்டன, இன்றும் எனது கால்களில் அந்த குழிப்புண்ணின் வடு மறையாமல், பூரணமான பெண்மையின் கருணையை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது…!
இன்று அடியேன், இரசாயண உணவுகளையும் இரசாயண மருந்துகளையும் முற்றிலும் தவிர்த்து ,
இயற்கை வாழ்வியல் முறையிலேயே வாழ்கிறேன்.!
ஆனால், என்னைப் போன்ற எத்தனையோ பேருக்கு அற்புத சுகமளித்த அந்த பென்சிலின் மருந்தை அரசு தடை செய்தது ஏன் என்று புரியாமல் தவிக்கிறேன்.!
🍒இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
Aum Herbals
mobile & whatsapp
9629368389
நலம் பெருகட்டும் …
[10/15, 03:29] Am Yoga: 🌾🌾🌾🌾🌾🌾🌾
சர்க்கரை நோய் பூரண குணம் !!!
.
ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல். பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார். அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார் காய்ச்சல் குணமாகி விட்டது கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும் அது சுத்தமாக இல்லை. உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .
3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 !!!
இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .
காய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது.
💎💎💎💎💎💎
💎இணையப்பகிர்வு
[10/15, 03:42] Am Yoga: 🌹 *நானறிந்த யோக சூத்திர பயிற்சிகள்* 🌹
🌴பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தேகசுத்தி செய்தபின் யோகாசனத்தின் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.
🌴அதன்பின் ஐந்து நிமிடங்கள் இளைப்பாறிய பின் முடிந்தால் பத்மாசனத்திலோ அல்லது சாதாரணமாகவோ அமர்ந்து நாடிசுத்தி செய்யுங்கள்.
🌴அதன்பின் சில நிமிடங்களுக்கு பிறகு அதே நிலையில் நேராக அமர்ந்து முடிந்தவரை மூக்கால் காற்றை இழுத்து முடிந்தவரை உள்ளே நிறுத்தி பின் வாயை குவித்து அழுத்தத்தோடு காற்றை ஊதுங்கள். இதனை ஐந்து முறையில் இருந்து ஆரம்பித்து பின் படிப்படியாக தினமும் எண்ணிக்கையை கூட்டுங்கள்.
🌴அடுத்த சில நிமிடங்கள் இளைப்பாறிய பின் அமைதியாக அமர்ந்து மூச்சை கவனியுங்கள். இதன் நேரத்தையும் படிப்படியாக தினமும் கூட்டுங்கள்.
🌴அடுத்து சூரிய ஒளியை உற்றுநோக்கி உடலுக்கு தேவையான பயிற்சிகளை தினமும் செய்யவும். இதை எப்படி செய்ய வேண்டும் என பழைய பதிவில் உள்ளது.
🌴இதையெல்லாம் விடாமுயற்சியோடு தினமும் இடைவிடாது செய்தால் மூன்றே மாதங்களில் சில சித்துக்கள் கைகூடும். அவற்றில் மயங்காமல் தொடர்ந்து பயிற்சியை செய்யுங்கள்.
🌴தீவிர ஆர்வம் உள்ளவர்கள் அனைத்தையும், மற்றவர்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றையோ சிலதையோ செய்யுங்கள். இவற்றையும் தாண்டி சில இரகசிய சூத்திரங்கள் உள்ளன. அவை பொதுவில் பதிய முடியாது என்பதால் ஆர்வம் உள்ளவர்கள் அடுத்த வகுப்பு நடக்கும்போது கலந்துகொண்டு அறியலாம்.!
🍊இணையப்பகிர்வு
[10/15, 10:52] Am Yoga: உணவின்றி அமையாது உலகு🍋
" தாய் தந்தது உடல்
உடல் வளர்ப்பது உணவு
உணவில் நிலைப்பது உயிர்
உயிரில் இயங்குவது உலகம் … "
🍜உணவில் இரண்டு விதமான உணவுகள் இருக்கிறது.🍍
ஒன்று காரத்தன்மை மிக்கவை
மற்றொன்று அமிலத்தன்மை மிக்கது.!🍇
கனிகள், காய்கள், முளைவந்த தானியங்கள் காரத்தன்மை கொண்டவை.நாம் சமைத்து சாப்பிடும் தானியங்கள் அத்தனையும், மாமிச உணவுகளும் அமிலத்தன்மை மிக்கவை🐾
நமது ஒரு நாள் உணவில் 70 % காரத்தன்மை கொண்டதாகவும்
30% அமிலத்தன்மை கொண்டதாகவும் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் புளியேப்பம், வாய்வுதொல்லை, அல்சர், புற்றுநோய், ஆஸ்மா, தைராய்டு போன்ற எந்தவியாதியும் வராது.🍉
அதுவே 70%அமிலத்தன்மையான உணவுகளை உட்கொள்ளும் போது
மேற்கண்ட வியாதிகளோடு இன்னும் பல்வேறு விதமான உடல்கோளாறு ஏற்படும் வாய்ப்பு பெருகிறது🍓
வருத்தத்திற்குரிய உண்மை என்னவெனில் நம்மில் 90% பேர்
தினமும் அமிலத்தன்மை உணவுகளை 90% எடுத்துக்கொள்கிறோம்☘🍇☘🐏
பிறகு போனால் போகிறதென்று கொஞ்சம் காரத்தன்மையை நாடுகிறோம்⛹
🍁இதுவே அனைத்து வியாதிகளையும் அச்சாரம் வைத்து அழைக்கிறது.!
*காரத்தன்மை, அமிலத்தன்மை போலவே சமத்தன்மை கொண்ட உணவுகளும் உள்ளது.! பாதிவெந்த காய்கறிகள், இயற்கை யான எண்ணையை கொண்ட கொட்டைகள் போன்றவை சமத்தன்மை வாய்ந்த உணவுகள் என்று கூறுகிறார்கள்🌺
ஆனாலும், அதில் உறுதியான தகவல்களை உணவியல் விஞ்ஞானிகளால் கூற முடியவில்லை🍅
அவ்வளவுதான் விஞ்ஞான வளர்ச்சி.! ஒரு காரத்தன்மை உள்ள உணவுப்பொருளில் சக்கரை, பருப்பு, பால், காய்கறி, எண்ணைய் என்று பலவிதமான பொருட்களை சேர்த்து சமைக்கும் போதே அது அமிலத்தன்மை உணவாக மாறிவிடும்🍒 இன்று நாம் கடைகளில் வாங்கும் பிரட்,பிஸ்கெட், குளிர்பானம், ஐஸ்கிரீம், வத்தல் போன்ற பொருட்களில் சுவைப்பொடி, வண்ணப்பொடி, குறிப்பிட்ட மணத்திற்கான பொடி, சோடாப்பு போன்ற பலவற்றை கலந்து அழகாக கவர்ச்சியாக வழங்கப்படும் அத்தனை உணவுகளும் முழுமையான நச்சுக்கள்🎪
பிற நாடுகளில் குழந்தைகளுக்கான உணவுமுதல் பெரியவர்களுக்கான உணவுவரை அத்தனையிலும் இத்தனை சதவீதம் மட்டும்தான் இரசாயணம் சேர்க்கப்பட வேண்டும். என்ற கட்டுப்பாடும் தீவிர
கண்காணிப்பும் இருக்கிறது🏋🏽
ஆட்டுமந்தை போல் கூட்டம் பெருத்த நமது தேசத்தில் பணத்தை கொடுத்தால் எத்தனை தரச்சான்றிதலும் வாங்கலாம் என்பதுதான் நிலமை🌱
சரி அது போகட்டும் அப்படியும்,தரமான பல இரசாயணங்களை சேர்த்து தயாரிக்கப்படும் பாக்கெட், பேக்கரி உணவுகளும் விசம்தான்.!
எப்படியெனில் ஒரு நெல்லிக்கனியில் ஐந்து சுவை இருக்கிறது, இயற்கை செக்கு எண்ணையில் மூன்று சுவை இருக்கிறது, மிளகாயில் இரண்டு சுவை இருக்கிறது, இன்றைய உப்பில் அறுசுவையும் இருக்கிறது.! இந்த எல்லாப் பொருளையும் போட்டு ஒரு ஊறுகாயை வைத்து நமது உடலுக்குள் தள்ளினால் அதிலுள்ள பலச்சுவைகளையும் பிரித்து சத்தாக்கி , குப்பையை வெளியே தள்ளுவதற்குள் பாங்கிரியாஸ், கல்லீரல், சிறுநீரகத்திற்கு நாக்கு தள்ளிவிடும்🐮
இதற்கே இப்படி என்றால், செயற்கையான கடை இரசாயண உணவுகளுக்கு எப்படி சிறுநீரகம் தாக்குப்பிடிக்கும்?
அதனால் தான் பலருக்கு இளவயதிலேயே மஞ்சள்காமாளை, சிறுநீரகசெயலிழப்பு, பார்வை குறைபாடு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது🐸
இப்படி பாதிக்கப்பட்டு சிறுநீரகம் செயலிழந்த பின் மருத்துவரிடம் போகும் போது அவர்கள் எந்த இரசாயண உணவுகளையும் சாப்பிட வேண்டாம் என்று ஒரு பெரிய பட்டியலை கொடுத்துவிட்டு
அதைவிட பலமடங்கு இரசாயணம் கொண்ட மருந்து மாத்திரைகளை உடலுக்கு செலுத்துவார்கள்.! பிறகென்ன கொஞ்ச நாளில் சிறுநீரகத்தில் இருந்த உயிரும் போய்விடும்.! பிறகு வாழ்நாள் எவ்வளவு என்று குறித்துகொடுப்பார்கள்.🕴
சிறுநீரக செயல் குறைபாட்டிற்கு இரசாயண மருந்து மாத்திரைகள் சாப்பிட சொல்வது போன்ற மோசடி போல - உலகில் எந்த மோசடியும் கிடையாது.! அவ்வளவு பெரிய படுபாதாக செயல்அது🎭
சிறுநீரகம் பழுதாவது கண்டுபிடிக்கப்பட்ட உடன் பத்துநாள் வெறும் பழங்களை மட்டும் தனித்தனியாக எடுத்துக்கொண்டால் கூட போதும் சிறுநீரகம் சீராக செயல்பட ஆரம்பித்துவிடும். <நானே இந்த முறையில் பலரை மீட்டுள்ளேன்>
ஆனால், மருத்துவர்களும்
தன்னுணர்வு இல்லாத நோயாளிகளும் நிலமையை மேலும் மேலும் சிக்கலாக்கி வாழ்வை சிதைத்து விடுகிறார்கள்.!
சரி ,கண் கெட்ட பின் சூரியநமஸ்காரம் செய்தால் சிலருக்கு குணம் கிடைக்கலாம்.!
நாம் அந்த குருட்டு அதிஷ்டத்தை நம்ப வேண்டாம். என்றும் உணவு விசயத்தில் விழிப்புணர்வோடு செயல்படுவோம்.! உணவு வகைகளை நேரடியாக காரத்தன்மையோடு உண்டு கலமெல்லாம் மகிழ்வாய் வாழ்வோம்
🍇🍏🍊🍋🍍🍒🍅🌽🧀🍓🍒🍌🍈
இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
Aum Herbals
mobile & whatsapp
9629368389
நலம் பெருகட்டும் …
No comments:
Post a Comment