[10/22, 12:05] Am Yoga:
மலச்சிக்கல் என்பது பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கிய சீர்கேட்டு சிக்கலாகும்.! பொதுவாக பெருங்குடலில் நீர் சத்து குறைவதாலும் பெருங்குடல் பலவீனத்தினாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. அது மட்டும் அல்லாமல் Mucin என்ற வலுவலுப்பு தன்மையுடைய திரவம் பெருங்குடலில் சுரக்காமல் போவதாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.! ஆதலால் நாம் நமது உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறிகள் எடுத்துக் கொள்ளுதல், பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல், தினமும் யோகாசனம், உடற்பயிற்சி செய்தல் போன்ற பழக்கங்களை கடைப்பிடித்தால் போதும், Mucin என்ற திரவம் சுரப்பதோடு பெருங்குடல் பலவீனமும் நீங்கி மலச்சிக்கல் சரியாகிவிடும்.! தினமும் திராட்சை பழம், பேரிச்சம் பழம், பப்பாளிப்பழம், வாழை பழம் மற்றும் கொய்யாப்பழம் முதலியன எடுத்துக் கொண்டாலும் மலச்சிக்கல் ஏற்படாது.! அதை விடுத்து தினமும் மாத்திரைகளை போடுதல், கடுக்காய் சூரணங்களை சாப்பிடுவது, எனிமா எடுத்தல் போன்றவை அந்த நாளில் கழிவை வெளியேற்ற உதவுமே தவிர Regular-ராக மலச்சிக்கல் சரியாக உதவாது.! தினமும் எனிமா எடுக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. இது ஏதேனும் முற்றிய நோய் இருப்பவர்களுக்கு நோய் தீர்க்கும் ஒரு வழியாக அமையும். ஆனால், மலச்சிக்கலுக்காக மட்டுமே தினமும் எனிமா எடுத்துக்கொள்வது என்பது பெருங்குடலின் இயல்பான ஆற்றலை சிதைத்து பின் எப்பொழுதும் கழிவு முழுமையாக எனிமா இல்லாமல் வெளியேறாத அவஸ்தை ஏற்படும்.!மலச்சிக்கல் ஏற்படுவதற்கும் மூலநோய்,பவுத்திரம் போன்றவை ஏற்படுவதற்கும் இன்னொரு முக்கிய காரணம் வயிறு மலத்தை வெளியேற்ற வேண்டும் என்ற சமிக்ஞையை வழங்கும் போது அதை அலட்சியம் செய்து வேறு பணிகளை கவனித்துவிட்டு, பிறகு மேலும் ஒன்றிரண்டு வேளை உணவையும் உண்டு விட்டு பிறகு அடுத்த வேளையோ அடுத்தநாளோ மலம் கழிக்க சென்றால் கண்டிப்பாக கழிவு வெளியேற சிரமாகிவிடுவதோடு ஆசனவாயில் எரிச்சல், கட்டி, மூலமுளை தோன்றுதல் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு, சொரியாஸிஸ், தேமல், அரிப்பு போன்ற பல்வேறு தோல் நோய்களும் ஏற்படும். இதற்கு காரணம் நாம் சாப்பிடும் உணவு 3 முதல் 5 மணிநேரத்தில் பெருங்குடலின் இறுதிப்பகுதியான மலவாயின் மேற்பகுதியில் Cecum என்ற கழிவை தேக்கி வைக்கும் பகுதிக்கு வருகிறது. இங்கு பல்வேறு இரசாயண மாற்றம் நடைபெற்று கழிவு முறையாக வெளியேறும். இந்த நேரத்தில் சீகத்தில் உள்ள கழிவுகள் உறுப்பின் பலவீனம் அல்லது மலம் கழிக்க சோம்பல் போன்ற காரணங்களால் கழிவு வெளியேறாது போனால் சீகம் மலத்தில் உள்ள கழிவுநீர்த்தன்மையை வெளியேற்றிவிட்டு மலத்தை சாறுபிழிந்த பழச்சக்கையைப் போல தன்னுள் சேமித்து வைத்து விடும். மலத்தில் இருந்து பிழியப்பட்ட கெட்ட விசமான நீர் மலவாயோடு வெளியேற வாய்ப்பு இல்லாததால் மீண்டும் இரத்த சுழற்சியோடு சேர்ந்து கலக்க ஆரம்பிக்கும். இந்தநிலையில் இதனால் இரத்தம் மாசுப்பட்டு உடலுக்குள் உள்ள எல்லா உறுப்புகளையும் கெடுக்கிறது. மேலும் வயிற்றில் கெட்டக்காற்று , இரத்தத்தில் கிருமி, கட்டி, புற்றுநோய், மஞ்சள்காமாலை,தோல்நோய்கள் போன்ற பல்வேறு நோய்கள் உருவாக இதுவும் ஒரு முக்கிய காரணமாகி உடல் ஆரோக்கியத்தை முழுவதும் சிதைத்துவிடும்.!
தானாக தினமும் மலம் கழிக்க முடியாமல் தவிக்கும் ஒவ்வெரு மனிதனும் வருங்காலத்தில் பெரும் பெரும் நோய்களால் அவதிப்படுவது உறுதி.! ஆகவே குழந்தைப் பருவம் முதலே சரியான முறையில் உடல் கழிவை வெளியேற்ற அனைவரையும் பழக்கவேண்டும்.!
அதற்கு முறையான யோகாசனப்பயிற்சி, உடற்பயிற்சி, இயற்கை உணவு முறை போன்றவையே முழுமையான தீர்வாக
அமைகிறது.!
இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
Aum Herbals
Mobile & whatsapp
9629368389
[10/22, 12:41] Am Yoga: *கற்பூரவள்ளி மருத்துவக் குணம் பற்றிய தகவல் !!!! ( ஓமவல்லி )*
☘🍃🌿🍀☘🍃🌿🍀🌳
கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம் .நோயயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் .அதை போல நாம் இவகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம் .
கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.
வேறுபெயர்கள்- ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.
கற்பூரவல்லியை நம் வீட்டில் வளர்க்க 8 மாதங்கள் ஆகும். 8 மாதத்தில் இதன் இலைகள் பயன் தொடங்கும். இதன் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை.
*பயன்கள:*
கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.
வியர்வை பெருக்கியாகவும், காச்சல் தணிக்கும் மருந்தாகும்.
இலைச் சாற்றை சர்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க சீதள இருமல் தீரும்.
இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.
இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்
இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.
கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.
சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த:
குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.
இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.
அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.!
🌷இணையப்பகிர்வு🌷
மலச்சிக்கல் என்பது பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கிய சீர்கேட்டு சிக்கலாகும்.! பொதுவாக பெருங்குடலில் நீர் சத்து குறைவதாலும் பெருங்குடல் பலவீனத்தினாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. அது மட்டும் அல்லாமல் Mucin என்ற வலுவலுப்பு தன்மையுடைய திரவம் பெருங்குடலில் சுரக்காமல் போவதாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.! ஆதலால் நாம் நமது உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறிகள் எடுத்துக் கொள்ளுதல், பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல், தினமும் யோகாசனம், உடற்பயிற்சி செய்தல் போன்ற பழக்கங்களை கடைப்பிடித்தால் போதும், Mucin என்ற திரவம் சுரப்பதோடு பெருங்குடல் பலவீனமும் நீங்கி மலச்சிக்கல் சரியாகிவிடும்.! தினமும் திராட்சை பழம், பேரிச்சம் பழம், பப்பாளிப்பழம், வாழை பழம் மற்றும் கொய்யாப்பழம் முதலியன எடுத்துக் கொண்டாலும் மலச்சிக்கல் ஏற்படாது.! அதை விடுத்து தினமும் மாத்திரைகளை போடுதல், கடுக்காய் சூரணங்களை சாப்பிடுவது, எனிமா எடுத்தல் போன்றவை அந்த நாளில் கழிவை வெளியேற்ற உதவுமே தவிர Regular-ராக மலச்சிக்கல் சரியாக உதவாது.! தினமும் எனிமா எடுக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. இது ஏதேனும் முற்றிய நோய் இருப்பவர்களுக்கு நோய் தீர்க்கும் ஒரு வழியாக அமையும். ஆனால், மலச்சிக்கலுக்காக மட்டுமே தினமும் எனிமா எடுத்துக்கொள்வது என்பது பெருங்குடலின் இயல்பான ஆற்றலை சிதைத்து பின் எப்பொழுதும் கழிவு முழுமையாக எனிமா இல்லாமல் வெளியேறாத அவஸ்தை ஏற்படும்.!மலச்சிக்கல் ஏற்படுவதற்கும் மூலநோய்,பவுத்திரம் போன்றவை ஏற்படுவதற்கும் இன்னொரு முக்கிய காரணம் வயிறு மலத்தை வெளியேற்ற வேண்டும் என்ற சமிக்ஞையை வழங்கும் போது அதை அலட்சியம் செய்து வேறு பணிகளை கவனித்துவிட்டு, பிறகு மேலும் ஒன்றிரண்டு வேளை உணவையும் உண்டு விட்டு பிறகு அடுத்த வேளையோ அடுத்தநாளோ மலம் கழிக்க சென்றால் கண்டிப்பாக கழிவு வெளியேற சிரமாகிவிடுவதோடு ஆசனவாயில் எரிச்சல், கட்டி, மூலமுளை தோன்றுதல் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு, சொரியாஸிஸ், தேமல், அரிப்பு போன்ற பல்வேறு தோல் நோய்களும் ஏற்படும். இதற்கு காரணம் நாம் சாப்பிடும் உணவு 3 முதல் 5 மணிநேரத்தில் பெருங்குடலின் இறுதிப்பகுதியான மலவாயின் மேற்பகுதியில் Cecum என்ற கழிவை தேக்கி வைக்கும் பகுதிக்கு வருகிறது. இங்கு பல்வேறு இரசாயண மாற்றம் நடைபெற்று கழிவு முறையாக வெளியேறும். இந்த நேரத்தில் சீகத்தில் உள்ள கழிவுகள் உறுப்பின் பலவீனம் அல்லது மலம் கழிக்க சோம்பல் போன்ற காரணங்களால் கழிவு வெளியேறாது போனால் சீகம் மலத்தில் உள்ள கழிவுநீர்த்தன்மையை வெளியேற்றிவிட்டு மலத்தை சாறுபிழிந்த பழச்சக்கையைப் போல தன்னுள் சேமித்து வைத்து விடும். மலத்தில் இருந்து பிழியப்பட்ட கெட்ட விசமான நீர் மலவாயோடு வெளியேற வாய்ப்பு இல்லாததால் மீண்டும் இரத்த சுழற்சியோடு சேர்ந்து கலக்க ஆரம்பிக்கும். இந்தநிலையில் இதனால் இரத்தம் மாசுப்பட்டு உடலுக்குள் உள்ள எல்லா உறுப்புகளையும் கெடுக்கிறது. மேலும் வயிற்றில் கெட்டக்காற்று , இரத்தத்தில் கிருமி, கட்டி, புற்றுநோய், மஞ்சள்காமாலை,தோல்நோய்கள் போன்ற பல்வேறு நோய்கள் உருவாக இதுவும் ஒரு முக்கிய காரணமாகி உடல் ஆரோக்கியத்தை முழுவதும் சிதைத்துவிடும்.!
தானாக தினமும் மலம் கழிக்க முடியாமல் தவிக்கும் ஒவ்வெரு மனிதனும் வருங்காலத்தில் பெரும் பெரும் நோய்களால் அவதிப்படுவது உறுதி.! ஆகவே குழந்தைப் பருவம் முதலே சரியான முறையில் உடல் கழிவை வெளியேற்ற அனைவரையும் பழக்கவேண்டும்.!
அதற்கு முறையான யோகாசனப்பயிற்சி, உடற்பயிற்சி, இயற்கை உணவு முறை போன்றவையே முழுமையான தீர்வாக
அமைகிறது.!
இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
Aum Herbals
Mobile & whatsapp
9629368389
[10/22, 12:41] Am Yoga: *கற்பூரவள்ளி மருத்துவக் குணம் பற்றிய தகவல் !!!! ( ஓமவல்லி )*
☘🍃🌿🍀☘🍃🌿🍀🌳
கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம் .நோயயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் .அதை போல நாம் இவகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம் .
கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.
வேறுபெயர்கள்- ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.
கற்பூரவல்லியை நம் வீட்டில் வளர்க்க 8 மாதங்கள் ஆகும். 8 மாதத்தில் இதன் இலைகள் பயன் தொடங்கும். இதன் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை.
*பயன்கள:*
கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.
வியர்வை பெருக்கியாகவும், காச்சல் தணிக்கும் மருந்தாகும்.
இலைச் சாற்றை சர்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க சீதள இருமல் தீரும்.
இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.
இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்
இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.
கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.
சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த:
குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.
இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.
அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.!
🌷இணையப்பகிர்வு🌷
No comments:
Post a Comment