பல ஆண்டுகள் வைத்தியம் செய்துபார்த்தும் தீர்க்க முடியாத வியாதிகளை எல்லாம்
இயற்கை மூன்றுநாள் முதல் ஆறுமாதத்தில் முற்றிலும் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளது.!
இரத்த அழத்தம்,நீரழிவு,கட்டி,புற்றுநோய், மழலையின்மை,பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு என்று எத்தகைய வியாதியாய் இருந்தாலும் இயற்கை உணவு மற்றும் இயற்கை வாழ்வியல் முறைகளை பயன்படுத்தி மிக எளிதாக குணப்படுத்தலாம்.!
பறவைகள், மிருகங்களுக்கு அறுவை சிகிட்சை செய்ய வேண்டிய நோய்களோ உயிர்க்கொல்லி வியாதிகளோ வருவதில்லை.!
அதற்கு காரணம் அவைகள் சமைக்காத இயற்கை உணவுகளை உண்பதுதான்.!
எந்த தானியம், காய்கறி, பழங்களையும் வேகவைக்கும் போது அவற்றின் உயிர்ச்சத்து சிதைந்து விடும். பிறகு அது உயிர்ச்சத்து நீக்கப்பட்ட குப்பை உணவாக ஆகிவிடும். அதற்கு பின் அதை சாப்பிடும் மனிதனுக்கு நோய் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.! மனிதன்
ஆரம்பகாலத்தில் அசைவ உணவுகளை மட்டுமே நெருப்பில் சுட்டு வேகவைத்து சாப்பிட்டு வந்தான் பிறகு அனைத்து தானிய உணவு காய்கறிகளையும் சாப்பிட ஆரம்பித்தான். இந்த ஒற்றை முட்டாள்தனம் தான் மனிதனை முதலில் மூடனாக்கியது. பிறகு அதை தொடர்ந்து இரசாயண உரத்தை பயன்படுத்துதல், மரபணு மாற்றிய இரகங்களை கண்டுபிடித்தல் போன்ற பல்வேறு பயங்கரங்களை கற்றுக்கொண்டான்.!
வெயிலில் ஆண்டுகணக்கில் காயவைக்கப் பட்ட தானியங்களை கூட மண்ணில் விதைத்தால் முளைக்கும். ஆனால், நெருப்பில் வேகவைத்த தானியத்தை விதைத்தால் பயிர் வளராது. இப்படி உயிரற்ற முறையில் உணவை சமைத்து சாப்பிடும் மனிதனுக்கு மட்டுமே அனைத்து வியாதிகளும் ஏற்படும்.! அப்படி எத்தகைய கொடிய நோயில் பாதிக்கப்பட்ட மனிதனும் முழுதாக இயற்கையை சரணடைந்தால் முழு குணம் பெறலாம்.!
உப்பு,காரம், பல்வேறு இரசாயணங்களை சேர்த்து சமைக்கப்படும் உணவு முழுவதும் நஞ்சாகும்.! இந்த உணவு வகைகளை சாப்பிடும் போது
இரத்த ஓட்டம் மந்தமாக இருக்கும்.
உணவில் உள்ள பல இரசாயண தனிமங்களை உடல் கிரகித்து இரத்தத்திற்கு அனுப்பும் போது இரத்தம் மாசடைகிறது. மந்தமாக மாசடைந்த நிலையில் ஓடும் இரத்தம் உடலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது.!
ஜீரண உறுப்புகளும் பழுதாகிறது.!
இந்த உண்மை உணர்ந்து விட்டால் எத்தகைய நோயும் குணமாகிவிடும்.!
இயற்கையான பழம்,காய்கறிகளை உண்டுவரும் போது முதலில் உடலில் சிறு சோர்வு தோன்றலாம், சளி,தலைவலி போன்ற உபாதைகளும் ஏன் சிலருக்கு கடுமையான காய்ச்சல் கூட ஏற்படலாம்.! இது ஒரு நல்ல அறிகுறி. ஏனெனில் உடலில் உள்ள இரத்தம் சுத்தமாக இருக்கவும், மற்றபிணிகள் தீரவும்
உடல் தன்னைத்தானே சுத்திகரித்தல் செய்யும் அதனாலேயே மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.!
உடலில் உள்ள அத்தனை கழிவுகளும் தீர்ந்தபின் மேற்கண்ட பிரச்சனைகள் எளிதாக தீர்ந்து உடலே பரிசுத்தமாக இயங்க ஆரம்பித்துவிடும்.!
தொடர்ந்து சமைக்காத உணவை உண்டுவரும்போது
எந்த வியாதி முன்பிருந்தாலும் குணமாகிவிடும்.!
சோர்வு, மூச்சிரைத்தல்,அதிமூத்திரம் போன்ற எந்த குறைபாடும் உடலில் தோன்றாது. கழிவு நாறாது.! வெயில் சுகமாக இருக்கும்.!
மழையில் மணிக்கணக்காய் நனைந்தாலும் ஜுரம் வராது.!
நாள் கணக்காக உணவே உண்ணாவிட்டாலும் களைப்பே தெரியாது.!
நோய் எதுவாய் இருந்தாலும் குணமாகிவிடும்.!
உடலில் கழிவை சேர விடமுடியாமல் பார்த்துக் கொண்டால் போதும் பாம்பு கடித்தால் கூட இயற்கை உணவாளனுக்கு விசம் ஏறாது.!
ஒவ்வெரு வியாதிக்கு ஒவ்வெரு வைத்தியம் என்பது இயற்கை உணவில் கிடையாது. அனைவருக்கும் ஒரேவிதமான உணவு முறையே போதும்.!
கூடவே உள்ளுறுப்புகளை வலுவாக இயங்கவைக்க யோகாசனம், மூச்சிப் பயிற்சியும் சேர்ந்து கொண்டால் போதும் பிணியால் வாடி வதங்கிக் கொண்டுள்ள மனிதன் புனிதனாவது உறுதி.!
கனிகாய்களை அப்படியே சாப்பிட்டு பிணிகளை வெல்ல
அழையுங்கள்
Mobile & whatsapp
9629368389
இயற்கை மருத்துவ தகவல்களுக்கு 🎆amyogatrust.blogspot.in
🎯நலம் பெருகட்டும் …
இயற்கை மூன்றுநாள் முதல் ஆறுமாதத்தில் முற்றிலும் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளது.!
இரத்த அழத்தம்,நீரழிவு,கட்டி,புற்றுநோய், மழலையின்மை,பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு என்று எத்தகைய வியாதியாய் இருந்தாலும் இயற்கை உணவு மற்றும் இயற்கை வாழ்வியல் முறைகளை பயன்படுத்தி மிக எளிதாக குணப்படுத்தலாம்.!
பறவைகள், மிருகங்களுக்கு அறுவை சிகிட்சை செய்ய வேண்டிய நோய்களோ உயிர்க்கொல்லி வியாதிகளோ வருவதில்லை.!
அதற்கு காரணம் அவைகள் சமைக்காத இயற்கை உணவுகளை உண்பதுதான்.!
எந்த தானியம், காய்கறி, பழங்களையும் வேகவைக்கும் போது அவற்றின் உயிர்ச்சத்து சிதைந்து விடும். பிறகு அது உயிர்ச்சத்து நீக்கப்பட்ட குப்பை உணவாக ஆகிவிடும். அதற்கு பின் அதை சாப்பிடும் மனிதனுக்கு நோய் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.! மனிதன்
ஆரம்பகாலத்தில் அசைவ உணவுகளை மட்டுமே நெருப்பில் சுட்டு வேகவைத்து சாப்பிட்டு வந்தான் பிறகு அனைத்து தானிய உணவு காய்கறிகளையும் சாப்பிட ஆரம்பித்தான். இந்த ஒற்றை முட்டாள்தனம் தான் மனிதனை முதலில் மூடனாக்கியது. பிறகு அதை தொடர்ந்து இரசாயண உரத்தை பயன்படுத்துதல், மரபணு மாற்றிய இரகங்களை கண்டுபிடித்தல் போன்ற பல்வேறு பயங்கரங்களை கற்றுக்கொண்டான்.!
வெயிலில் ஆண்டுகணக்கில் காயவைக்கப் பட்ட தானியங்களை கூட மண்ணில் விதைத்தால் முளைக்கும். ஆனால், நெருப்பில் வேகவைத்த தானியத்தை விதைத்தால் பயிர் வளராது. இப்படி உயிரற்ற முறையில் உணவை சமைத்து சாப்பிடும் மனிதனுக்கு மட்டுமே அனைத்து வியாதிகளும் ஏற்படும்.! அப்படி எத்தகைய கொடிய நோயில் பாதிக்கப்பட்ட மனிதனும் முழுதாக இயற்கையை சரணடைந்தால் முழு குணம் பெறலாம்.!
உப்பு,காரம், பல்வேறு இரசாயணங்களை சேர்த்து சமைக்கப்படும் உணவு முழுவதும் நஞ்சாகும்.! இந்த உணவு வகைகளை சாப்பிடும் போது
இரத்த ஓட்டம் மந்தமாக இருக்கும்.
உணவில் உள்ள பல இரசாயண தனிமங்களை உடல் கிரகித்து இரத்தத்திற்கு அனுப்பும் போது இரத்தம் மாசடைகிறது. மந்தமாக மாசடைந்த நிலையில் ஓடும் இரத்தம் உடலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது.!
ஜீரண உறுப்புகளும் பழுதாகிறது.!
இந்த உண்மை உணர்ந்து விட்டால் எத்தகைய நோயும் குணமாகிவிடும்.!
இயற்கையான பழம்,காய்கறிகளை உண்டுவரும் போது முதலில் உடலில் சிறு சோர்வு தோன்றலாம், சளி,தலைவலி போன்ற உபாதைகளும் ஏன் சிலருக்கு கடுமையான காய்ச்சல் கூட ஏற்படலாம்.! இது ஒரு நல்ல அறிகுறி. ஏனெனில் உடலில் உள்ள இரத்தம் சுத்தமாக இருக்கவும், மற்றபிணிகள் தீரவும்
உடல் தன்னைத்தானே சுத்திகரித்தல் செய்யும் அதனாலேயே மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.!
உடலில் உள்ள அத்தனை கழிவுகளும் தீர்ந்தபின் மேற்கண்ட பிரச்சனைகள் எளிதாக தீர்ந்து உடலே பரிசுத்தமாக இயங்க ஆரம்பித்துவிடும்.!
தொடர்ந்து சமைக்காத உணவை உண்டுவரும்போது
எந்த வியாதி முன்பிருந்தாலும் குணமாகிவிடும்.!
சோர்வு, மூச்சிரைத்தல்,அதிமூத்திரம் போன்ற எந்த குறைபாடும் உடலில் தோன்றாது. கழிவு நாறாது.! வெயில் சுகமாக இருக்கும்.!
மழையில் மணிக்கணக்காய் நனைந்தாலும் ஜுரம் வராது.!
நாள் கணக்காக உணவே உண்ணாவிட்டாலும் களைப்பே தெரியாது.!
நோய் எதுவாய் இருந்தாலும் குணமாகிவிடும்.!
உடலில் கழிவை சேர விடமுடியாமல் பார்த்துக் கொண்டால் போதும் பாம்பு கடித்தால் கூட இயற்கை உணவாளனுக்கு விசம் ஏறாது.!
ஒவ்வெரு வியாதிக்கு ஒவ்வெரு வைத்தியம் என்பது இயற்கை உணவில் கிடையாது. அனைவருக்கும் ஒரேவிதமான உணவு முறையே போதும்.!
கூடவே உள்ளுறுப்புகளை வலுவாக இயங்கவைக்க யோகாசனம், மூச்சிப் பயிற்சியும் சேர்ந்து கொண்டால் போதும் பிணியால் வாடி வதங்கிக் கொண்டுள்ள மனிதன் புனிதனாவது உறுதி.!
கனிகாய்களை அப்படியே சாப்பிட்டு பிணிகளை வெல்ல
அழையுங்கள்
Mobile & whatsapp
9629368389
இயற்கை மருத்துவ தகவல்களுக்கு 🎆amyogatrust.blogspot.in
🎯நலம் பெருகட்டும் …
No comments:
Post a Comment