காலையில் எழுந்ததும் வாய்க்கொப்ப ளித்து விட்டு ஒன்றே கால் லிட்டர் சுத்தமான மண்பானை நீரை குடிக்கவேண்டும்.!
சுத்தமான நீர் என்பது - மழைநீர் ,ஊற்றுநீர், அருவிநீர் ,வேறுவழி இல்லையென்றால் மாநகராட்சி குழாயில் வரும் குளோரின் கலக்காத நீரை குறிக்கிறது.! நகராட்சி குழாய் நீரை மண்பானை, செம்புபாத்திரம், பித்தளைகுடம் போன்றவற்றில் குறைந்தது இரண்டு மணிநேரம் வைத்து, பின் பயன்படுத்தினால் அதில் கலக்கப்பட்ட செயற்கை இரசாயண மருந்தின் தாக்கம் குறைந்துவிடும். பின் இந்த நீரை குடிநீராக பயன்படுத்தலாம்.!
எதற்காக இவ்வளவு விளக்கமாக கூறுகிறோம் என்றால் சுத்தமான நீர் என்றேன் என்பதற்காக மினரல் வாட்டர், சுத்திகரித்த குடிநீர், அருவிநீர் என்று விற்கப்படும்
ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட போலி நீர்கள் மற்றும் கொதிக்க வைத்து ஆறவைத்த உயிர்ச்சத்து இறந்த நீர்களை கண்டிப்பாக பயன் படுத்தாதீர்கள். இன்றைய நோய் பெருக்கத்திற்கு இந்த இறந்த நீரும் ஒரு முக்கியக் காரணம்.!
சரி இப்ப விசயத்திற்கு வருவோம். இப்படி சிலருக்கு ஒன்றரை லிட்டர் மண்பானை நீரை மொத்தமாக குடிக்க சிரமமாக இருந்தால் 5 முதல் 10 நிமிட நேர
இடைவெளியில் இரண்டுமுறையாக குடிக்கலாம். பிறகு பல்தேய்த்தல் காலைகடன்
கழித்தல் போன்றவற்றை செய்துவிட்டு கண்டிப்பாக யோகா அல்லது உடற்பயிற்சி ஒரு அரைமணி நேரம் செய்துவிட்டு, பிறகு குளித்த பின் வழக்கமான உணவருந்தலாம். காப்பி,தேனீர்,பால் கண்டிப்பாக அருந்தக்கூடாது.
உணவிற்கு பின் இரண்டு மணிநேரத்திற்கு
எந்தவிதமான உணவும் நீரும் எடுத்துக்கொள்ளக் கூடாது.!
அடுத்து மதியம், இரவு உணவு சாப்பிடுவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பும் இதுபோல் மீண்டும் ஒன்றேகால் லிட்டர் மண்பானை நீரை குடிக்க வேண்டும். உணவிற்கு பின் இரண்டு மணிநேரத்திற்கு எந்தவிதமான நீரூம் பழச்சாறுகளும் உணவும் எடுத்துக்கக் கூடாது.!
மற்றபடி உங்களுக்கு பிடித்த ஆரோக்கியமான இயற்கையான உணவுகளையும் பானங்களையும் தேவையான அளவு உண்ணலாம்.!
இப்படி மூன்றுவேளையும் நீர் சிகிட்சை எடுப்பதை மாதம் ஒருவாரம் கடைப்பிடித்துக் கொண்டு பிறகு மூன்று வாரம் காலையில் ஒன்றேகால் லிட்டர் நீரருந்தினால் போதும். மதியமும் இரவும் உணவிற்கு ஒருமணி முன்பு நீரருந்த வேண்டாம். ஆனால், சாப்பிட்டபின் இரண்டு மணிநேரம் சென்றபின் தான் நீர் அருந்த வேண்டும்.!
இந்த முறையை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் …
நாள்ப்பட்ட மூட்டுவலி, சோர்வு, ஆஸ்துமா, மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகள், தைராய்டு,சிறுநீரககோளாறுகள்,சக்கரைவியாதி, இரத்தஅழுத்தம், உடல்பருமன், மூளைச்சூடு, அனைத்துவிதமான புற்றுநோய்கள், மனஅழுத்தம்,கீல்வாதம், கொழுப்படைப்பு, இரத்தத்தில் கிருமி, சிறுநீரகக்கற்கள் போன்ற அனைத்து வியாதிகளும் குணமாகும்.!
பிறகென்ன முழுவதும் சமைக்காத உணவுகளை உண்டு நோய்களை குணப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள், இந்த
நீர்சிகிட்சையை மட்டுமாவது பயன்படுத்தி பிணிநீங்கி ஆரோக்கியமாக வாழுங்களேன்.!
நலம் பெருகட்டும் …
---ஏகப்பிரியன் DYT
🌻இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
Aum Herbals🌿
mobile & whatsapp
9629368389
சுத்தமான நீர் என்பது - மழைநீர் ,ஊற்றுநீர், அருவிநீர் ,வேறுவழி இல்லையென்றால் மாநகராட்சி குழாயில் வரும் குளோரின் கலக்காத நீரை குறிக்கிறது.! நகராட்சி குழாய் நீரை மண்பானை, செம்புபாத்திரம், பித்தளைகுடம் போன்றவற்றில் குறைந்தது இரண்டு மணிநேரம் வைத்து, பின் பயன்படுத்தினால் அதில் கலக்கப்பட்ட செயற்கை இரசாயண மருந்தின் தாக்கம் குறைந்துவிடும். பின் இந்த நீரை குடிநீராக பயன்படுத்தலாம்.!
எதற்காக இவ்வளவு விளக்கமாக கூறுகிறோம் என்றால் சுத்தமான நீர் என்றேன் என்பதற்காக மினரல் வாட்டர், சுத்திகரித்த குடிநீர், அருவிநீர் என்று விற்கப்படும்
ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட போலி நீர்கள் மற்றும் கொதிக்க வைத்து ஆறவைத்த உயிர்ச்சத்து இறந்த நீர்களை கண்டிப்பாக பயன் படுத்தாதீர்கள். இன்றைய நோய் பெருக்கத்திற்கு இந்த இறந்த நீரும் ஒரு முக்கியக் காரணம்.!
சரி இப்ப விசயத்திற்கு வருவோம். இப்படி சிலருக்கு ஒன்றரை லிட்டர் மண்பானை நீரை மொத்தமாக குடிக்க சிரமமாக இருந்தால் 5 முதல் 10 நிமிட நேர
இடைவெளியில் இரண்டுமுறையாக குடிக்கலாம். பிறகு பல்தேய்த்தல் காலைகடன்
கழித்தல் போன்றவற்றை செய்துவிட்டு கண்டிப்பாக யோகா அல்லது உடற்பயிற்சி ஒரு அரைமணி நேரம் செய்துவிட்டு, பிறகு குளித்த பின் வழக்கமான உணவருந்தலாம். காப்பி,தேனீர்,பால் கண்டிப்பாக அருந்தக்கூடாது.
உணவிற்கு பின் இரண்டு மணிநேரத்திற்கு
எந்தவிதமான உணவும் நீரும் எடுத்துக்கொள்ளக் கூடாது.!
அடுத்து மதியம், இரவு உணவு சாப்பிடுவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பும் இதுபோல் மீண்டும் ஒன்றேகால் லிட்டர் மண்பானை நீரை குடிக்க வேண்டும். உணவிற்கு பின் இரண்டு மணிநேரத்திற்கு எந்தவிதமான நீரூம் பழச்சாறுகளும் உணவும் எடுத்துக்கக் கூடாது.!
மற்றபடி உங்களுக்கு பிடித்த ஆரோக்கியமான இயற்கையான உணவுகளையும் பானங்களையும் தேவையான அளவு உண்ணலாம்.!
இப்படி மூன்றுவேளையும் நீர் சிகிட்சை எடுப்பதை மாதம் ஒருவாரம் கடைப்பிடித்துக் கொண்டு பிறகு மூன்று வாரம் காலையில் ஒன்றேகால் லிட்டர் நீரருந்தினால் போதும். மதியமும் இரவும் உணவிற்கு ஒருமணி முன்பு நீரருந்த வேண்டாம். ஆனால், சாப்பிட்டபின் இரண்டு மணிநேரம் சென்றபின் தான் நீர் அருந்த வேண்டும்.!
இந்த முறையை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் …
நாள்ப்பட்ட மூட்டுவலி, சோர்வு, ஆஸ்துமா, மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகள், தைராய்டு,சிறுநீரககோளாறுகள்,சக்கரைவியாதி, இரத்தஅழுத்தம், உடல்பருமன், மூளைச்சூடு, அனைத்துவிதமான புற்றுநோய்கள், மனஅழுத்தம்,கீல்வாதம், கொழுப்படைப்பு, இரத்தத்தில் கிருமி, சிறுநீரகக்கற்கள் போன்ற அனைத்து வியாதிகளும் குணமாகும்.!
பிறகென்ன முழுவதும் சமைக்காத உணவுகளை உண்டு நோய்களை குணப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள், இந்த
நீர்சிகிட்சையை மட்டுமாவது பயன்படுத்தி பிணிநீங்கி ஆரோக்கியமாக வாழுங்களேன்.!
நலம் பெருகட்டும் …
---ஏகப்பிரியன் DYT
🌻இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
Aum Herbals🌿
mobile & whatsapp
9629368389
No comments:
Post a Comment