[10/26, 19:23] Am Yoga: மரணம் தந்தது மூலிகையா?
🌿சில நாளைக்கு முன்னாடி தென்காசில ஒரு வைத்தியர் சக்கரை வியாதிக்காக ஒரு மூலிகை மருந்தை தயார் பண்ணி தானும் குடிச்சிட்டு நாடி வந்தவங்களுக்கும்
குடுத்திருக்காரு.! இதுல வைத்தியர் உள்பட 3 பேர் இறந்துட்டாங்க.!
நம்மிடம் மூலிகை மருந்துகள் வாங்குற ஒரு நண்பர் மூலிகை மருந்துகள் கூட ஆபத்துதான் போலயேனு அங்கலாய்த்தார்.!
நான் கூறினேன் சக்கரை
நோயாளிக்கு ஆபத்து மூலிகை மருந்துகளில் இல்லை☘ உண்மையில் மூலிகை மருந்து வீரியம் மிக்கது. ஆனால் சக்கரையை வேகமாக குறைத்து மரணம் வரை கொண்டு செல்லாது.! உண்மையில் சக்கரை வியாதிகாரர்களுக்கு ஆபத்து எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றால், என்றைக்கு இரத்தத்திலும் சிறுநீரிலும் போகும் சக்கரையை பரிசோதித்து உங்களுக்கு சக்கரை அதிகமாக இருக்கிறது. இனி எந்த இனிப்பையும் சாப்பிடக்கூடாது என்கிறார்களோ, அப்பொழுதே சக்கரை வியாதிகாரர்கள் மரணத்தை நோக்கி, ஆபத்தை நோக்கி பயணப்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.! சரி இந்த இடத்தில் சக்கரை வியாதி என்று எதை குறிப்பிடுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
நாம் சாப்பிடும் உணவில் உள்ள அத்தனை சத்துப்பொருட்களும் உள்ளுறுப்புகளின் பயன்பாட்டிற்காக இரத்தத்தில் உட்புற செல்களுக்குள் நேரடியாக
கலந்துவிடும். ஆனால், சக்கரை மட்டும் அப்படி கலக்க முடியாது. ஏனெனில் உடலில் உள்ள பாங்கிரியாஸ் என்ற பகுதியில் சாப்பிட்ட இனிப்பின் தரத்தை ஆராய்ந்து இன்சுலின் என்ற தரச்சான்றை வழங்குகிறது. நாம் தொடர்ந்து தரமான இனிப்புகளை சாப்பிடாவிட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் பாங்கிரியாஸின் ஆற்றல் குன்றியிருந்தாலோ இன்சுலின் சுரக்காது.! இன்சுலின் இல்லையென்றால் உடலால் இயல்பாக இயங்க முடியாமல் போகும்.! இதற்காகவே இன்சுலினை ஊசியாகவும் மாத்திரையாகவும் எடுத்துக் கொள்கிறோம்.! அப்படி எடுத்துக்கொள்ளாவிட்டால் இன்சுலின் இல்லாததால் உடலின் எரிசக்தி பாதிக்கப்படும்.! உண்மையில் இன்சுலின் இல்லாவிட்டால் உடலால் சீராக இயங்க முடியாது. இன்சுலின் என்பது நாம் சாப்பிடும் தரமான இனிப்பு மற்றும் மாவுப்பொருள் மூலமாக உடலுக்கு கிடைப்பது. நாம் சாப்பிடும் உணவில் தரமான சக்கரை ஒருவேளை அதிகமாக இருந்தால் உடல் தன் தேவைக்குப் போக மீதியை கிளைகோஜன் என்றப் பொருளாக மாற்றி கல்லீரல், நரம்பு மண்டலம், மூளையின் ஒரு பகுதியில் சேமித்து வைத்துக்கொள்ளும்.! நாம் ஒரு நாள் உணவே எடுக்காமல் இருந்தாலோ அல்லது நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் உணவு உண்ணாமல் இருந்தாலோ உடலுக்கு இயங்க இன்சுலின் கிடைக்காது. அந்த நேரத்தில் உடலில் உள்ள அட்ரீனல், மற்றும் பிட்யூட்ரி சுரபி கல்லீரலிலும் மூளையிலும் சேமிக்கப்பட்ட கிளைகோஜனை இன்சுலினாக மாற்றி நாம் இயங்குவதற்கு தேவையான ஆற்றலை தரும்.! இது சாதாரண மனிதர்களுக்கு ஆனால், சக்கரை நோயாளிகளுக்கு உடலில் இன்சுலின் சுரப்பதிலேயே கோளாறு இருப்பதால் கிளைகோஜன் என்ற சேமிக்கப்பட்ட சக்கரையே இருக்காது. அதனால், ஒரிருவேளை சரியான உணவு எடுக்கவில்லை என்றாலும் உடலில் சக்கரை குறைந்து மயக்கமாகும் நிலைக்கு வந்துவிடுவார். பிறகு இனிப்பை தின்றாலோ, அல்லது குளுக்கோஸ் ஏற்றிய பிறகோதான் நார்மலுக்கு வருவார்.! இது உண்மை என்பது அனைத்து சக்கரைவியாதி காரர்களுக்கும் நன்றாகவே தெரியும்.! சக்கரையும் அக்சிஜனும் தான் எல்லா மனிதனுக்கும் தேவையான ஆற்றலை வழங்கும் சக்தி ஆனால், சக்கரையை தரம்பிரிக்க முடியாத சூழலில் கணையம் இருந்தாலும். உடலுக்குத் தேவையான முக்கியப் எரிபொருள் சக்கரைதான்.! அலோபதி மருத்துவர்களும் படித்த சித்த மருத்துவர்களும் சக்கரை வியாதி இருப்பவர்கள் எந்தவிதமான இனிப்பையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. என்று தடைபோடுவதோடு தப்பித்தவறி வேறு மாவுப்பண்டங்களில் இருந்து உடல் பெறும் சக்கரையை எரிப்பதற்கு செயற்கை இன்சுலினை மாத்திரையாகவும் ஊசிமூலமும் செலுத்துகிறார்கள்.! சக்கரை நோயாளியின் உடலில் என்றைக்கு செயற்கை மருந்துகளை கொடுக்கிறார்களோ அன்றைக்கே கணையம் இன்சுலினை இயல்பாக சுரக்க எஞ்சியுள்ள மிச்ச ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் இழக்கும்.!
அலோபதி மருத்துவர்கள் கூறுவது போல சாப்பிடும் முன் 110வரை சாப்பிட்டபின் 140 வரை என்ற அளவிற்கு மேல் இருந்தால் சக்கரைக்கு மாத்திரை போடவேண்டும் என்று கூறுவது மிகதவறு. இது முதல் நிலை இதற்கு உணவு முறை, உடற்பயிற்சியே போதுமானது.
சாப்பிடும் முன்னும் பின்னும் 200 க்கு மேல் இரத்த சக்கரை அளவு இருந்தால் மட்டுமே அதுவும் பாதிக்கப்பட்டவருக்கு 50 வயதிற்கு மேலாக இருந்தால்தான் ஆபத்து. எனென்றால், 50 வயதிற்கு மேல்தான் உடலில் இறந்த செல்கள் மீண்டும் புதுப்பிக்க தாமதமாகும்.! யாராக இருந்தாலும் இரத்த சக்கரையின் அளவு 300 க்கு மேல் இருந்தால் ஆபத்துதான்.! 500 க்கு மேல் சிலருக்கு இருக்கும் இதுவும் ஆபத்தான நிலைதான்.! ஒன்றும் பயப்படாதீர்கள் இப்பொழுது மருத்துவமனையிலோ அல்லது நம் வீட்டிலோ வாங்கி வைத்துள்ள சக்கரை பரிசோதனை செய்யும் கருவியில் நாம் இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவைப் பார்க்க முடியாது. இரத்த பிளஸ்மா சக்கரை அளவைதான் நாம் பார்க்கிறோம். Plasma Glucose Leval என்பது வேறு. Blood Glucose Leval என்பது வேறு. பிளஸ்மா குளுகோஸ் லெவல் இவ்வளவு இருந்தால் இரத்தத்தில் உள்ள குளுகோஸ் லெவலும் அதிகமாக தான் இருக்கும் என்ற அனுமானத்தில் தான் வைத்தியம் செய்கிறார்கள்.!
உண்மையில் இரத்தத்தில் உள்ள எந்த செல்களில் எவ்வளவு குளுகோஸ் உள்ளது, இதில் எந்த வகையான செல்லில் எந்தவிதமான குளுகோஸ் உள்ளது, அதில் சரியாக ஜீரணமாகாத சக்கரையால் வந்த தரம் குறைந்த சக்கரை எவ்வளவு, ஜீரணமான தரமான, இன்சுலின் பெற்ற சக்கரை எவ்வளவு, சக்கரை போதாத நிலையில் உடலில் சேகரிக்கப்பட்ட கிளைகோஜனால் தற்போது இரத்த செல்கள் பெற்றுள்ள இன்சுலின் எவ்வளவு?
என்பதை துல்லியமாக அறிய ஒரு கருவி உள்ளது;
அந்தக் கருவியின் பெயர் IR Study and UV Spectrum Study. இந்த Study உள்ள மிசின்களில் மட்டுமே இரத்த செல்களில் உள்ள சக்கரையையின் அளவை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். இந்தக் கருவி பெரியபெரிய ஆராய்ச்சிகூடங்கள், லேப்களில் மட்டுமே உள்ளது.! நாம் பார்க்கும் மிசின்கள் குத்துமதிப்பான ஒப்பீட்டையே தரும்.!
சக்கரைக்கு இன்சுலினையும் போடுவார்கள், இனிப்பை தவிர்க்க வேண்டும் என்பார்கள், உணவுமுறை, உடற்பயிற்சியையும் கைகொள்ள சொல்லுவார்கள். ஆனால், சில நேரம் இன்சுலின் போட்டவுடன் ஒரு மிட்டாயை சாப்பிடுங்கள் அப்பொழுதுதான் இன்சுலினால் குறைந்த சக்கரை சரியாகும் என்பார்கள். லோ சுகரில் மயக்கம் வந்து மருத்துவமனை தூக்கிச்சென்றால் சக்கரைநீரான குளுகோஸைதான் ஏற்றுவார்கள்.! இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள் சக்கரைதான் உடலின் இயங்கு சக்தி என்பதையும் சக்கரைதான் உயிரை காப்பாற்றுகிறது என்பதையும்.!
எல்லா விதமான சக்கரை வியாதி இருப்பவர்களும் எல்லா விதமான இயற்கை இனிப்புகளையும் தேவையான அளவு எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும். பழங்கள்,🍒 காய்கறிகள், கருப்பட்டி,தேன், பருப்பு, சமைக்காத சிறுதானியங்களில் இருந்து கிடைப்பது இயற்கை இனிப்பு இதை உமிழ்நீரோடு கலந்து மெதுவாக உண்ணுவதோடு, தினமும் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றையும் செய்துவருவதோடு சரியான மூலிகை மருந்துகளையும் எடுத்துவந்தால் எத்தகைய முற்றிய நிலையில் உள்ள சக்கரை நோயாளிக்கும் இன்சுலின் சுரக்கும்.!
சக்கரை நோய்க்கு முக்கிய மருந்தே இதுதான்.! இயற்கை இனிப்பை துறந்துவிட்டு மூலிகை மருந்து மட்டுமல்ல, ஆங்கில மருந்து, யோகா, உடற்பயிற்சி என்று எதை செய்தாலும் ஆபத்துதான்.!
அதுபோலவே; சீனி,மைதா, சீனிப்பலகாரங்கள், பேக்கரி பலகாரங்கள், அதிக ஓய்வு, அதிக உடலுழைப்பு, தூக்கமின்மை, அதிககலவி, அதிகசிந்தனை, ஆங்கில மருந்துகள் போன்றவையே உடலில் கெட்ட சக்கரையை அதிகப்படுத்தி வாழ்நாளை குறைக்கிறது.!
சக்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் சிலர் திடீர் என்று மயங்கி விழுந்து மரணத்தை தழுவிவிடுவார்கள். சமீபத்தில் தென்காசியில் ஒரு மருத்துவர் உட்பட மூன்றுபேர் மூலிகை மருந்தை குடித்து உயிரிழந்ததாக செய்தி வெளியானது. உண்மையில் அவர்கள் மூலிகை மருந்தால் மரணமடையவில்லை.! பல நாட்களாக அவர்கள் தேவையான அளவு எந்த இனிப்பு உணவுகளையும் சாப்பிடாமல் இருந்ததோடு உடலில் சேமிக்கப்பட்ட கிளைகோஜனும் இல்லாத நிலையில் மூலிகை மருந்தையும் உட்கொண்டதால் மரணமடைய வாய்ப்புண்டு.! மூலிகை மருந்தை எடுப்பவர்கள் அனைவரும் இயற்கை வாழ்வியல் வழி முறைகளை பின்பற்றுவதோடு இயற்கையான இனிப்பு பழங்களை தேவையான அளவு எடுத்துக்கொள்வதும் மிக முக்கியமானதாகும்.!
💐இது எதோ போறப்போக்கில் கூறிவிட்டு செல்கின்ற கருத்து என்று நினைத்து விடாதீர்கள். நமது யோகா & இயற்கை வாழ்வியல் மையத்தில் பல்வேறு முற்றிய சக்கரை நோயாளிகளுக்கு பயிற்சியளித்து இன்சுலின் மாத்திரைகளை நிறுத்தி ஆரோக்கியமாக வாழவைத்த அனுபவத்தில் தான் கூறுகிறோம்.!
சக்கரை நோயை குணப்படுத்தும் உணவு முறை,யோகாப்பயிற்சி உள்ளிட்ட உண்மைகள் அடங்கிய " இன்சுலின் " என்ற ஆவணப்பட குறுந்தகடு தேவைப்படுவோர் நம்மை அணுகலாம்.!
----ஏகப்பிரியன் DYT
🍇இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
🌱Aum Herbals
Mobile & whatsapp
9629368389
நலம் பெருகட்டும் …
[10/26, 19:37] Am Yoga: முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளர வீட்டிலேயே செய்யலாம் செம்பருத்தி எண்ணெய்
தேவையான பொருட்கள்:
செம்பருத்தி பூ - 5 (புதியப் பூ அல்லது காய்ந்த பூ)
செம்பருத்தி இலை - 3 முதல் 5 இலைகள்
தேங்காய் எண்ணெய் - 1 கப்
துளசி - 5 இலைகள்
வெந்தயம் - சிறிதளவு
செய்முறை:
1. செம்பருத்தி பூ மற்றும் இலைகளை ச்ச்சிறுசிறு துண்டுகளாக வெட்டி பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் வைத்து இதனுடன் வெந்தயம் மற்றும் துளசி இலைகளை சேர்த்த உடனேயே அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
3. பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.
குளிக்க செல்லும் முன், சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முரை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.!
💐இணையப்பகிர்வு
[10/26, 19:38] Am Yoga: 👆குரல் வளம் கூடி திக்குவாய் நீங்க சங்கு முத்திரை
சங்குமுத்திரை
நம் இந்திய நாட்டின் கலாச்சாரத்தில் சங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பழங் காலத்திலிருந்தே சங்கு வடிவத்தை மக்கள் தங்களது அரண்மனை வாசலில் வடிவமைத்து வைத்தனர். பழங்காலத்திலிருந்தே சங்கு ஒலி எழுப்பப்பட்டு வந்தது.
காலையில் எழுந்த உடன் குளித்து முடித்து விட்டு சங்கு முத்திரையை செய்தபடி ஒரு நாளுக்கு 16 நிமிடங்கள் வீதம் மூன்று வேளைகள் செய்தல் வேண்டும். 3x16=48 நிமிடங்கள் சங்கு முத்திரையின் விகிதப்படி ஒரு நாளுக்கு 48 நிமிடங்களுக்கு மேல் செய்தல் வேண்டாம். இப்படி 48 தினங்கள் செய்து வந்தால் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்.
சங் என்ற வடமொழிச் சொல்லுக்கு `நன்மை யைத் தருவது' என்றும், `கு' என்பதற்கு அதிகமாக அருள்வது என்றும் பொருள்.
செய்முறை:
இடது பெருவிரலை வலது உள்ளங்கையில் பதிய வைத்து, அதனை வலது கை விரல்களால் (பெருவிரல் தவிர்த்து) அதை இறுக மூட வேண்டும். வலது பெருவிரலானது இடது கையின் மற்றைய நான்கு விரல்களை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். இதுவே சங்கு முத்திரையாகும். (படம் மேலே இணைக்கப் பட்டுள்ளது)
பயன்கள்...
மேலும் இதைச் செய்வதால் கூடுதல் பலன்களாக, மணிபூரகச் சக்கரம் வலுவடைந்து குரல் வளம் கூடி திக்குவாய் நீங்கி, சரளமாகப் பேசுகின்ற திறமையும் கூடிவிடும்.
இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..
பெருவிரல் நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களில் ஒன்றை இயக்கம் விரல் இது மற்றைய நான்கு பஞ்ச பூதங்களையும் ஒன்றிணைக்கும் இதுவே இந்த முத்திரையின் செயற்பாடு என்கிறார் தன்வந்திரி. இந்த முத்திரையானது மணிபூரகத்தை சிறப்பாக செயல்பட வைத்து குரலை வளமாகும். மேலும் திக்குவாய், தொண்டை நோய்கள் போன்ற குறைபாடுகளையும் நீங்கும் என்கிறார்.
தினமும் 5 மிளகு சுவைத்து சாப்பிட்டால் திக்குவாய் குணமாகும்
திக்குவாய் குணமாக: தினமும் 5 வல்லாரை இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் குழந்தைகளுக்கு பேச்சு திருந்தும்.!
🌱இணையப்பகிர்வு
🌿சில நாளைக்கு முன்னாடி தென்காசில ஒரு வைத்தியர் சக்கரை வியாதிக்காக ஒரு மூலிகை மருந்தை தயார் பண்ணி தானும் குடிச்சிட்டு நாடி வந்தவங்களுக்கும்
குடுத்திருக்காரு.! இதுல வைத்தியர் உள்பட 3 பேர் இறந்துட்டாங்க.!
நம்மிடம் மூலிகை மருந்துகள் வாங்குற ஒரு நண்பர் மூலிகை மருந்துகள் கூட ஆபத்துதான் போலயேனு அங்கலாய்த்தார்.!
நான் கூறினேன் சக்கரை
நோயாளிக்கு ஆபத்து மூலிகை மருந்துகளில் இல்லை☘ உண்மையில் மூலிகை மருந்து வீரியம் மிக்கது. ஆனால் சக்கரையை வேகமாக குறைத்து மரணம் வரை கொண்டு செல்லாது.! உண்மையில் சக்கரை வியாதிகாரர்களுக்கு ஆபத்து எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றால், என்றைக்கு இரத்தத்திலும் சிறுநீரிலும் போகும் சக்கரையை பரிசோதித்து உங்களுக்கு சக்கரை அதிகமாக இருக்கிறது. இனி எந்த இனிப்பையும் சாப்பிடக்கூடாது என்கிறார்களோ, அப்பொழுதே சக்கரை வியாதிகாரர்கள் மரணத்தை நோக்கி, ஆபத்தை நோக்கி பயணப்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.! சரி இந்த இடத்தில் சக்கரை வியாதி என்று எதை குறிப்பிடுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
நாம் சாப்பிடும் உணவில் உள்ள அத்தனை சத்துப்பொருட்களும் உள்ளுறுப்புகளின் பயன்பாட்டிற்காக இரத்தத்தில் உட்புற செல்களுக்குள் நேரடியாக
கலந்துவிடும். ஆனால், சக்கரை மட்டும் அப்படி கலக்க முடியாது. ஏனெனில் உடலில் உள்ள பாங்கிரியாஸ் என்ற பகுதியில் சாப்பிட்ட இனிப்பின் தரத்தை ஆராய்ந்து இன்சுலின் என்ற தரச்சான்றை வழங்குகிறது. நாம் தொடர்ந்து தரமான இனிப்புகளை சாப்பிடாவிட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் பாங்கிரியாஸின் ஆற்றல் குன்றியிருந்தாலோ இன்சுலின் சுரக்காது.! இன்சுலின் இல்லையென்றால் உடலால் இயல்பாக இயங்க முடியாமல் போகும்.! இதற்காகவே இன்சுலினை ஊசியாகவும் மாத்திரையாகவும் எடுத்துக் கொள்கிறோம்.! அப்படி எடுத்துக்கொள்ளாவிட்டால் இன்சுலின் இல்லாததால் உடலின் எரிசக்தி பாதிக்கப்படும்.! உண்மையில் இன்சுலின் இல்லாவிட்டால் உடலால் சீராக இயங்க முடியாது. இன்சுலின் என்பது நாம் சாப்பிடும் தரமான இனிப்பு மற்றும் மாவுப்பொருள் மூலமாக உடலுக்கு கிடைப்பது. நாம் சாப்பிடும் உணவில் தரமான சக்கரை ஒருவேளை அதிகமாக இருந்தால் உடல் தன் தேவைக்குப் போக மீதியை கிளைகோஜன் என்றப் பொருளாக மாற்றி கல்லீரல், நரம்பு மண்டலம், மூளையின் ஒரு பகுதியில் சேமித்து வைத்துக்கொள்ளும்.! நாம் ஒரு நாள் உணவே எடுக்காமல் இருந்தாலோ அல்லது நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் உணவு உண்ணாமல் இருந்தாலோ உடலுக்கு இயங்க இன்சுலின் கிடைக்காது. அந்த நேரத்தில் உடலில் உள்ள அட்ரீனல், மற்றும் பிட்யூட்ரி சுரபி கல்லீரலிலும் மூளையிலும் சேமிக்கப்பட்ட கிளைகோஜனை இன்சுலினாக மாற்றி நாம் இயங்குவதற்கு தேவையான ஆற்றலை தரும்.! இது சாதாரண மனிதர்களுக்கு ஆனால், சக்கரை நோயாளிகளுக்கு உடலில் இன்சுலின் சுரப்பதிலேயே கோளாறு இருப்பதால் கிளைகோஜன் என்ற சேமிக்கப்பட்ட சக்கரையே இருக்காது. அதனால், ஒரிருவேளை சரியான உணவு எடுக்கவில்லை என்றாலும் உடலில் சக்கரை குறைந்து மயக்கமாகும் நிலைக்கு வந்துவிடுவார். பிறகு இனிப்பை தின்றாலோ, அல்லது குளுக்கோஸ் ஏற்றிய பிறகோதான் நார்மலுக்கு வருவார்.! இது உண்மை என்பது அனைத்து சக்கரைவியாதி காரர்களுக்கும் நன்றாகவே தெரியும்.! சக்கரையும் அக்சிஜனும் தான் எல்லா மனிதனுக்கும் தேவையான ஆற்றலை வழங்கும் சக்தி ஆனால், சக்கரையை தரம்பிரிக்க முடியாத சூழலில் கணையம் இருந்தாலும். உடலுக்குத் தேவையான முக்கியப் எரிபொருள் சக்கரைதான்.! அலோபதி மருத்துவர்களும் படித்த சித்த மருத்துவர்களும் சக்கரை வியாதி இருப்பவர்கள் எந்தவிதமான இனிப்பையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. என்று தடைபோடுவதோடு தப்பித்தவறி வேறு மாவுப்பண்டங்களில் இருந்து உடல் பெறும் சக்கரையை எரிப்பதற்கு செயற்கை இன்சுலினை மாத்திரையாகவும் ஊசிமூலமும் செலுத்துகிறார்கள்.! சக்கரை நோயாளியின் உடலில் என்றைக்கு செயற்கை மருந்துகளை கொடுக்கிறார்களோ அன்றைக்கே கணையம் இன்சுலினை இயல்பாக சுரக்க எஞ்சியுள்ள மிச்ச ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் இழக்கும்.!
அலோபதி மருத்துவர்கள் கூறுவது போல சாப்பிடும் முன் 110வரை சாப்பிட்டபின் 140 வரை என்ற அளவிற்கு மேல் இருந்தால் சக்கரைக்கு மாத்திரை போடவேண்டும் என்று கூறுவது மிகதவறு. இது முதல் நிலை இதற்கு உணவு முறை, உடற்பயிற்சியே போதுமானது.
சாப்பிடும் முன்னும் பின்னும் 200 க்கு மேல் இரத்த சக்கரை அளவு இருந்தால் மட்டுமே அதுவும் பாதிக்கப்பட்டவருக்கு 50 வயதிற்கு மேலாக இருந்தால்தான் ஆபத்து. எனென்றால், 50 வயதிற்கு மேல்தான் உடலில் இறந்த செல்கள் மீண்டும் புதுப்பிக்க தாமதமாகும்.! யாராக இருந்தாலும் இரத்த சக்கரையின் அளவு 300 க்கு மேல் இருந்தால் ஆபத்துதான்.! 500 க்கு மேல் சிலருக்கு இருக்கும் இதுவும் ஆபத்தான நிலைதான்.! ஒன்றும் பயப்படாதீர்கள் இப்பொழுது மருத்துவமனையிலோ அல்லது நம் வீட்டிலோ வாங்கி வைத்துள்ள சக்கரை பரிசோதனை செய்யும் கருவியில் நாம் இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவைப் பார்க்க முடியாது. இரத்த பிளஸ்மா சக்கரை அளவைதான் நாம் பார்க்கிறோம். Plasma Glucose Leval என்பது வேறு. Blood Glucose Leval என்பது வேறு. பிளஸ்மா குளுகோஸ் லெவல் இவ்வளவு இருந்தால் இரத்தத்தில் உள்ள குளுகோஸ் லெவலும் அதிகமாக தான் இருக்கும் என்ற அனுமானத்தில் தான் வைத்தியம் செய்கிறார்கள்.!
உண்மையில் இரத்தத்தில் உள்ள எந்த செல்களில் எவ்வளவு குளுகோஸ் உள்ளது, இதில் எந்த வகையான செல்லில் எந்தவிதமான குளுகோஸ் உள்ளது, அதில் சரியாக ஜீரணமாகாத சக்கரையால் வந்த தரம் குறைந்த சக்கரை எவ்வளவு, ஜீரணமான தரமான, இன்சுலின் பெற்ற சக்கரை எவ்வளவு, சக்கரை போதாத நிலையில் உடலில் சேகரிக்கப்பட்ட கிளைகோஜனால் தற்போது இரத்த செல்கள் பெற்றுள்ள இன்சுலின் எவ்வளவு?
என்பதை துல்லியமாக அறிய ஒரு கருவி உள்ளது;
அந்தக் கருவியின் பெயர் IR Study and UV Spectrum Study. இந்த Study உள்ள மிசின்களில் மட்டுமே இரத்த செல்களில் உள்ள சக்கரையையின் அளவை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். இந்தக் கருவி பெரியபெரிய ஆராய்ச்சிகூடங்கள், லேப்களில் மட்டுமே உள்ளது.! நாம் பார்க்கும் மிசின்கள் குத்துமதிப்பான ஒப்பீட்டையே தரும்.!
சக்கரைக்கு இன்சுலினையும் போடுவார்கள், இனிப்பை தவிர்க்க வேண்டும் என்பார்கள், உணவுமுறை, உடற்பயிற்சியையும் கைகொள்ள சொல்லுவார்கள். ஆனால், சில நேரம் இன்சுலின் போட்டவுடன் ஒரு மிட்டாயை சாப்பிடுங்கள் அப்பொழுதுதான் இன்சுலினால் குறைந்த சக்கரை சரியாகும் என்பார்கள். லோ சுகரில் மயக்கம் வந்து மருத்துவமனை தூக்கிச்சென்றால் சக்கரைநீரான குளுகோஸைதான் ஏற்றுவார்கள்.! இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள் சக்கரைதான் உடலின் இயங்கு சக்தி என்பதையும் சக்கரைதான் உயிரை காப்பாற்றுகிறது என்பதையும்.!
எல்லா விதமான சக்கரை வியாதி இருப்பவர்களும் எல்லா விதமான இயற்கை இனிப்புகளையும் தேவையான அளவு எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும். பழங்கள்,🍒 காய்கறிகள், கருப்பட்டி,தேன், பருப்பு, சமைக்காத சிறுதானியங்களில் இருந்து கிடைப்பது இயற்கை இனிப்பு இதை உமிழ்நீரோடு கலந்து மெதுவாக உண்ணுவதோடு, தினமும் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றையும் செய்துவருவதோடு சரியான மூலிகை மருந்துகளையும் எடுத்துவந்தால் எத்தகைய முற்றிய நிலையில் உள்ள சக்கரை நோயாளிக்கும் இன்சுலின் சுரக்கும்.!
சக்கரை நோய்க்கு முக்கிய மருந்தே இதுதான்.! இயற்கை இனிப்பை துறந்துவிட்டு மூலிகை மருந்து மட்டுமல்ல, ஆங்கில மருந்து, யோகா, உடற்பயிற்சி என்று எதை செய்தாலும் ஆபத்துதான்.!
அதுபோலவே; சீனி,மைதா, சீனிப்பலகாரங்கள், பேக்கரி பலகாரங்கள், அதிக ஓய்வு, அதிக உடலுழைப்பு, தூக்கமின்மை, அதிககலவி, அதிகசிந்தனை, ஆங்கில மருந்துகள் போன்றவையே உடலில் கெட்ட சக்கரையை அதிகப்படுத்தி வாழ்நாளை குறைக்கிறது.!
சக்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் சிலர் திடீர் என்று மயங்கி விழுந்து மரணத்தை தழுவிவிடுவார்கள். சமீபத்தில் தென்காசியில் ஒரு மருத்துவர் உட்பட மூன்றுபேர் மூலிகை மருந்தை குடித்து உயிரிழந்ததாக செய்தி வெளியானது. உண்மையில் அவர்கள் மூலிகை மருந்தால் மரணமடையவில்லை.! பல நாட்களாக அவர்கள் தேவையான அளவு எந்த இனிப்பு உணவுகளையும் சாப்பிடாமல் இருந்ததோடு உடலில் சேமிக்கப்பட்ட கிளைகோஜனும் இல்லாத நிலையில் மூலிகை மருந்தையும் உட்கொண்டதால் மரணமடைய வாய்ப்புண்டு.! மூலிகை மருந்தை எடுப்பவர்கள் அனைவரும் இயற்கை வாழ்வியல் வழி முறைகளை பின்பற்றுவதோடு இயற்கையான இனிப்பு பழங்களை தேவையான அளவு எடுத்துக்கொள்வதும் மிக முக்கியமானதாகும்.!
💐இது எதோ போறப்போக்கில் கூறிவிட்டு செல்கின்ற கருத்து என்று நினைத்து விடாதீர்கள். நமது யோகா & இயற்கை வாழ்வியல் மையத்தில் பல்வேறு முற்றிய சக்கரை நோயாளிகளுக்கு பயிற்சியளித்து இன்சுலின் மாத்திரைகளை நிறுத்தி ஆரோக்கியமாக வாழவைத்த அனுபவத்தில் தான் கூறுகிறோம்.!
சக்கரை நோயை குணப்படுத்தும் உணவு முறை,யோகாப்பயிற்சி உள்ளிட்ட உண்மைகள் அடங்கிய " இன்சுலின் " என்ற ஆவணப்பட குறுந்தகடு தேவைப்படுவோர் நம்மை அணுகலாம்.!
----ஏகப்பிரியன் DYT
🍇இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
🌱Aum Herbals
Mobile & whatsapp
9629368389
நலம் பெருகட்டும் …
[10/26, 19:37] Am Yoga: முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளர வீட்டிலேயே செய்யலாம் செம்பருத்தி எண்ணெய்
தேவையான பொருட்கள்:
செம்பருத்தி பூ - 5 (புதியப் பூ அல்லது காய்ந்த பூ)
செம்பருத்தி இலை - 3 முதல் 5 இலைகள்
தேங்காய் எண்ணெய் - 1 கப்
துளசி - 5 இலைகள்
வெந்தயம் - சிறிதளவு
செய்முறை:
1. செம்பருத்தி பூ மற்றும் இலைகளை ச்ச்சிறுசிறு துண்டுகளாக வெட்டி பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் வைத்து இதனுடன் வெந்தயம் மற்றும் துளசி இலைகளை சேர்த்த உடனேயே அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
3. பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.
குளிக்க செல்லும் முன், சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முரை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.!
💐இணையப்பகிர்வு
[10/26, 19:38] Am Yoga: 👆குரல் வளம் கூடி திக்குவாய் நீங்க சங்கு முத்திரை
சங்குமுத்திரை
நம் இந்திய நாட்டின் கலாச்சாரத்தில் சங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பழங் காலத்திலிருந்தே சங்கு வடிவத்தை மக்கள் தங்களது அரண்மனை வாசலில் வடிவமைத்து வைத்தனர். பழங்காலத்திலிருந்தே சங்கு ஒலி எழுப்பப்பட்டு வந்தது.
காலையில் எழுந்த உடன் குளித்து முடித்து விட்டு சங்கு முத்திரையை செய்தபடி ஒரு நாளுக்கு 16 நிமிடங்கள் வீதம் மூன்று வேளைகள் செய்தல் வேண்டும். 3x16=48 நிமிடங்கள் சங்கு முத்திரையின் விகிதப்படி ஒரு நாளுக்கு 48 நிமிடங்களுக்கு மேல் செய்தல் வேண்டாம். இப்படி 48 தினங்கள் செய்து வந்தால் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்.
சங் என்ற வடமொழிச் சொல்லுக்கு `நன்மை யைத் தருவது' என்றும், `கு' என்பதற்கு அதிகமாக அருள்வது என்றும் பொருள்.
செய்முறை:
இடது பெருவிரலை வலது உள்ளங்கையில் பதிய வைத்து, அதனை வலது கை விரல்களால் (பெருவிரல் தவிர்த்து) அதை இறுக மூட வேண்டும். வலது பெருவிரலானது இடது கையின் மற்றைய நான்கு விரல்களை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். இதுவே சங்கு முத்திரையாகும். (படம் மேலே இணைக்கப் பட்டுள்ளது)
பயன்கள்...
மேலும் இதைச் செய்வதால் கூடுதல் பலன்களாக, மணிபூரகச் சக்கரம் வலுவடைந்து குரல் வளம் கூடி திக்குவாய் நீங்கி, சரளமாகப் பேசுகின்ற திறமையும் கூடிவிடும்.
இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..
பெருவிரல் நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களில் ஒன்றை இயக்கம் விரல் இது மற்றைய நான்கு பஞ்ச பூதங்களையும் ஒன்றிணைக்கும் இதுவே இந்த முத்திரையின் செயற்பாடு என்கிறார் தன்வந்திரி. இந்த முத்திரையானது மணிபூரகத்தை சிறப்பாக செயல்பட வைத்து குரலை வளமாகும். மேலும் திக்குவாய், தொண்டை நோய்கள் போன்ற குறைபாடுகளையும் நீங்கும் என்கிறார்.
தினமும் 5 மிளகு சுவைத்து சாப்பிட்டால் திக்குவாய் குணமாகும்
திக்குவாய் குணமாக: தினமும் 5 வல்லாரை இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் குழந்தைகளுக்கு பேச்சு திருந்தும்.!
🌱இணையப்பகிர்வு
No comments:
Post a Comment