உடலெனும் பொருள் கடந்து மனமெனும் கடல் கடந்துஅருளெனும் ஆதியில்
நுழைந்தேன் ஞானத்திருவடி வேண்டி
பணிந்தேன்தயை புரிவாயே
தேவா …உயிர் பிணிகளை
போக்கிட நீ வா.!
ஒரு கழுத்தின் அளவைவிட என் கழுத்தில் ஒரு பெரியகட்டி கழுத்தை இடவலமாக திருப்ப முடியவில்லை. கழுத்தை மேலே தூக்கி அதில் ஒரு செம்பை ஊன்றி வைத்தது போன்றிருந்தது.
கடுமையான வலி வேறு, உயிரை எடுக்கிறது. திடீரென்று என்னவாயிற்று, என்ன தவறு செய்தேன்? உணவில் ஏதேனும் ஒவ்வாதப் பொருளை சேர்த்துக் கொண்டேனா, அல்லது தலைகீழாக நின்று யோகாசனம் செய்த பொழுது ஏதேனும் நரம்பு பிசகி குரல்வளை வீங்கி கட்டிபோல் தோன்றுகிறதா?
பத்துநிமிடம் சிரசாசனம் செய்தால் போதாது என்று 40 நிமிடங்கள் தொடர்ந்து சிரசாசன நிலையில் நின்றுகொண்டே யோகா வகுப்பெடுக்கிறேன் என்று
கூறி பல நாட்கள் உடலை வதைத்தேனே அதன் பயனா , அல்லது சிறுவயது முதலே உடலில் தங்கி தேங்கி இருந்த கழிவு இன்று கட்டியாக வந்துவிட்டதா?
காரணம் ஒன்றும் சரியாகத் தெரியல …
கட்டியை என்ன செய்வது, ஆங்கில மருத்துவம் பக்கம் போவதா? அல்லது ஊமத்தங்காயை அரைச்சிப் போட்டால் கட்டி உடையுமா? யோகாசன பயிற்சியோடு தொடர்ந்து பத்துநாட்கள் பழ உணவை எடுத்தால் சரியாகிவிடுமா? என்றெல்லாம் பலவித சிந்தனைகள் ….! இது கேன்சர் கட்டியாக இருக்கும் என்கிறார் ஒருவர், சிமோகாவில் இலவச மருந்து வழங்கு கிறார்கள் என்கிறார் ஒருவர், முன் பணமாக ஒரு லட்சம் கட்டினால் நான் குணப்படுத்துகிறேன் என்கிறார் ஒருவர், உணவை நன்றாக மென்று தின்று விட்டு ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடித்தால் சரியாகி விடும் என்கிறார் ஒருவர். என்ன செய்வது எந்த வழியில் போவது? இதற்கிடையே
அப்பா நீ போய்ட்டா எனக்கு கல்லூரி கட்டணம் யாருப்பா கட்டுவானு என் பையன் வேற கண்ணைக் கசக்குறான் …
நல்ல வேளை அந்த நேரத்தில் விழிப்பு வந்துவிட்டது. அத்தனையும் பொல்லாத கனவுகள்.
இவ்வளவும் கனவு என்று தெரிந்ததும் மனதில் ஒரு நிம்மதி ஏற்பட்டது.! <உங்களுக்கு ஏமாற்றமாகவோ எரிச்சலாகவோ இருந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை> எழுந்து தூரத்தில் இருந்த கைப்பேசியை எடுத்து மணியை பார்த்தேன். 3. 13 am
தொண்டை உலர்ந்து போயிருந்ததால் கொஞ்சம் மண்பானை நீரை எடுத்துக் குடித்தேன்.!
அதிகாலை கனவு பலிக்கும் மென்பார்களே?
என்று ஒரு சிந்தனை ஓடியது …
அதே நேரத்தில் சமீப காலமாய் யார் எந்த வியாதியைப் பற்றி என்னிடம் கூறினாலும் அந்தவியாதியின் அவஸ்தையை என் உடலில் உணரும் ஒரு வினோத ஆற்றல் எனக்கு இருப்பதை என்னால் உணர முடிந்திருக்கிறது. அதாவது ஒருவர் அடிக்கடி தனக்கு மூத்திரம் போவதாக கூறினால் அதுபோல் எனக்கும் மூத்திரம் போகும், மூட்டுவலி என்றால் என் முட்டும் வலிக்கும், சமீபத்தில் ஒருவர் காதிறைச்சால் என்றார் என்காதும் இரண்டு நாள் இரைந்து பின் சரியாகிவிட்டது.!
ஆனால், கனவில் இதுபோல் வந்ததில்லை. சரியாக சொல்வதென்றால் எனக்கு கனவு வந்தே 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது. அதிலும் ஒரு சுவரஸ்யம் உண்டு. நான் இரவில் கனவில் என்ன காட்சியை காண்கிறேனோ அது அப்படியே அடுத்தநாள் நடக்கும். அது கற்பனை செய்யும் அளவிற்கு வழக்கமான செயலாகவும் இருக்காது. இது எனக்கே பல நாள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது உண்டு.
அதன்பிறகு தான் இது ஆழ்மனதிற்கும் பிரபஞ்ச ஆற்றலுக்கும் உள்ள தொடர்பு என்று நூல்களை படித்து தெரிந்துகொண்டேன்.!
இதுபோன்ற அனுபவங்கள் ஏற்கனவே உள்ளதால் கட்டி கனவு என்ன விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது? என்பதை ஆவலோடு எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அடுத்தநாள் காலை நமது நண்பர் ஒருவர் தனது தந்தைக்கு கழுத்தில் கேன்சர் கட்டி இருப்பதாகவும் மருத்துவர்கள் முழுமையாக கை விட்டுவிட்டார்கள் என்று கூறி உங்களிடம் ஏதேனும் மருத்துவம் உள்ளதா?
என்று கேட்டதும் எனக்கு சுவரசியம் பற்றிக்கொண்டது மீண்டும் கனவு வேலை செய்கிறது என்று யோசித்தவாறே உடனே, நண்பரின் தந்தையைப் போய் பார்த்தேன். கனவில் நமக்கு எந்த இடத்தில் எப்படிப்பட்ட கட்டி இருப்பதாய் தோன்றியதோ அதே இடத்தில் அதே நிலையில் நண்பரின் அப்பா அமர்ந்திருந்தார்.!
சிறிய மூச்சுப்பயிற்சி கற்றுக் கொடுத்து சில உணவு முறைகளை கடைப்பிடிக்க கூறிவிட்டு வந்தேன். அதோடு அவர் வலி அதிகமாக இருப்பதாக கூறியதால் வெளிநாட்டு பாதர் ஒருவர் முகநூலில் கூறிய கற்றாளை, தேன்,ரம் கலவையை தயாரித்து கொடுத்தேன். அடிக்கடி வலிப்பதாக கூறி பத்து நாளுக்கான கலவையை இரண்டே நாளில் தீர்த்துவிட்டார்.!
கண்டபடி சாப்பாடு, வெத்தலை, ரம் மருந்து எல்லாம் சேர்ந்து பத்து நாளில் கட்டி இன்னும் பெரிதாகிவிட்டது. ஏற்கனவே ஆங்கில மருத்துவர்கள் அறுவை சிகிட்சை செய்ய முடியாது என்று கூறியதோடு கட்டி உடைந்தால் கூட ஆபத்துதான் என்று கூறி இருந்ததால் நண்பர் மிகவும் கவலைப்பட்டார்.! நான் என்ன செய்வது?
எனக்கு தெரிந்த இறுதி வைத்தியம் முழுவதும் பழ உணவிற்கு மாறுவது தான் அதற்கும் அவர் சரிப்படவில்லை.!
அன்று இரவு வாட்ஸ்அப்பில் சித்தமருத்துவக் குழுவிலும் நமது இயற்கை இரகசியம் குழுவிலும் உள்ள நண்பர்களிடம் ஆலோசனை கேட்டுவிட்டு தூங்கபோய் விட்டேன் …
மீண்டும் ஒரு கனவு வருகிறது
ஒரு அம்மன் சிலையில் நிறைய எண்ணையை மூன்றுபேர் சுத்தி நின்று ஊற்றிகொண்டே இருக்கிறார்கள் …
முதலில் சிலையில் இருந்து பல வண்ணங்கள் கலைந்து போகிறது …
மீண்டும் எண்ணையை ஊற்ற ஊற்ற சிலையின் அடியில் கருப்பாக ஏதோ கரைந்துபோகிறது, மீண்டும் எண்ணையை ஊற்றிக் கொண்டே வர கொஞ்சம் கொஞ்சமாக சிலையே கரைந்து போய் விடுகிறது …
அந்த நேரத்தில் எண்ணையை சிலையில் ஊற்றிக் கொண்டிருந்த குருக்களில் ஒருவர் அம்பாளை எண்ணைய் பூரணமாக கரைத்துவிட்டது. பாருங்கள் என்று ஆச்சரியப்பட
கீழே சீழ்பிடித்த இரத்தம் போல ஒரு திரவம் ஓடிக் கொண்டிருக்கிறது …¡
இந்த நேரத்தில் எனக்கு விழிப்பு வந்துவிட்டது. இரவு கட்டியை பற்றி சிந்தித்துக் கொண்டே தூங்கியதற்கு ஆழ்மனம் தந்த தீர்வுதான் இது என்று புரிந்து கொண்டேன். எழுந்து கனவை பற்றி சிந்தித்தேன், அம்பாள் எண்ணையில் கரைந்துவிட்டாள், அம்பாள் எண்ணையில் கரைந்துவிட்டாள் என்பது மட்டும் திரும்ப திரும்ப காதில் ரீங்காரமிட்டது
அது பற்றி யோசித்த போது ஏதோ எண்ணையில் கட்டியை கரைக்கும் தன்மை இருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஆனால், வழக்கமாக எனக்கு கனவு இப்படி மறைமுகமாக வராது.
நேரடியாக நடப்பதை படம்பிடித்துக் காட்டுவதைப் போல இருக்கும்.! ஆனால், இது வித்தியாசமாக இருக்கவே … யோசித்தவாறே வாட்ஸ்அப்பை திறந்து பார்த்தால் அதில் ஒரு மருத்துவர் நமக்கு சில ஆலோசனைகளை கூறி இருந்தார். அதில் பலதும் ஏற்கனவே முயன்று பார்த்த விசயம் என்பதால் அது பெரிதாக உபயோகப்படவில்லை.!
பிறகு அன்று பலராமன் அய்யா வாட்ஸ் அப்பில் சில கருத்துக்களை கூறி இருந்தார். அதாவது கீட்டோ ஜெனிக் டயட் என்று ஒன்றுள்ளது. அதை முயன்றால் வாழ்நாளை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறி இருந்தார்.!
அப்பொழுதுதான் டாக்டர் எலிசபெத் சாமுவேல் அவர்கள் கொழுப்பு பற்றிகூரிய வீடியோவும் அதை தொடர்ந்து நாம் தயாரிக்க முனைந்துள்ள அனைத்து வியாதிகளையும் போக்கும் அதிசய எண்ணையை பற்றிய நினைவும் வந்தது. உடனே ஒரு முடிவிற்கு வந்தவனாக அரைகுறை பக்குவத்தில் உள்ள நமது எண்ணையை எடுத்துக்கொண்டு
நோயாளியை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றேன்.! அங்கு போனதும் தான் தெரிந்தது கட்டி உடைந்து அரைலிட்டரளவு பழுப்பு வெளியேறியதும், அவர் மகனே முதலுதவி செய்து உறங்க வைத்துள்ளதும்.!
அடுத்தநாள் முதல் கீட்டோஜெனிக் டயட்டோடு நமது எண்ணையை தினமும் 90 மில்லி அளவிற்கு கொடுத்துவந்தேன் …
மீண்டும் கட்டி உடைந்து கிட்டத்தட்ட ஒன்றரை லிட்டர் அளவிற்கு சீழும் பழுப்பும் வெளியேறி வலி வெகுவாக குறைந்து விட்டதோடு உடல் எடையும் குறைந்து காணப்படுகிறார்.!
இப்பொழுது கொஞ்சம் மலர்ச்சியாக இருக்கிறார் பெரியவர் …
ஏற்கனவே அறுவை சிகிட்சை செய்ய முடியாது, ஆறுமாதத்தில் இறந்துவிடுவார் என்ற கிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இப்பொழுது இன்னும் இரண்டு மாதம் ஒன்றும் பிரச்சனை இல்லையென்றால் அறுவை சிகிட்சை செய்யலாம் புற்று செல் வளர்ச்சி கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டது என்றும் கூறி இருக்கிறார்கள்.!
🎆எல்லாம் பிரபஞ்ச உயிர் இயக்கத்தின்
விந்தையான விளையாட்டுகளாய்
தான் தோன்றுகிறது …
__ஏகப்பிரியன் Dyt----
🐾இயற்கை மருத்துவ தகவல்களுக்கு amyogatrust.blogspot.in
Aum Herbals
mobile & whatapp
9629368389
நலம் பெருகட்டும் …
நுழைந்தேன் ஞானத்திருவடி வேண்டி
பணிந்தேன்தயை புரிவாயே
தேவா …உயிர் பிணிகளை
போக்கிட நீ வா.!
ஒரு கழுத்தின் அளவைவிட என் கழுத்தில் ஒரு பெரியகட்டி கழுத்தை இடவலமாக திருப்ப முடியவில்லை. கழுத்தை மேலே தூக்கி அதில் ஒரு செம்பை ஊன்றி வைத்தது போன்றிருந்தது.
கடுமையான வலி வேறு, உயிரை எடுக்கிறது. திடீரென்று என்னவாயிற்று, என்ன தவறு செய்தேன்? உணவில் ஏதேனும் ஒவ்வாதப் பொருளை சேர்த்துக் கொண்டேனா, அல்லது தலைகீழாக நின்று யோகாசனம் செய்த பொழுது ஏதேனும் நரம்பு பிசகி குரல்வளை வீங்கி கட்டிபோல் தோன்றுகிறதா?
பத்துநிமிடம் சிரசாசனம் செய்தால் போதாது என்று 40 நிமிடங்கள் தொடர்ந்து சிரசாசன நிலையில் நின்றுகொண்டே யோகா வகுப்பெடுக்கிறேன் என்று
கூறி பல நாட்கள் உடலை வதைத்தேனே அதன் பயனா , அல்லது சிறுவயது முதலே உடலில் தங்கி தேங்கி இருந்த கழிவு இன்று கட்டியாக வந்துவிட்டதா?
காரணம் ஒன்றும் சரியாகத் தெரியல …
கட்டியை என்ன செய்வது, ஆங்கில மருத்துவம் பக்கம் போவதா? அல்லது ஊமத்தங்காயை அரைச்சிப் போட்டால் கட்டி உடையுமா? யோகாசன பயிற்சியோடு தொடர்ந்து பத்துநாட்கள் பழ உணவை எடுத்தால் சரியாகிவிடுமா? என்றெல்லாம் பலவித சிந்தனைகள் ….! இது கேன்சர் கட்டியாக இருக்கும் என்கிறார் ஒருவர், சிமோகாவில் இலவச மருந்து வழங்கு கிறார்கள் என்கிறார் ஒருவர், முன் பணமாக ஒரு லட்சம் கட்டினால் நான் குணப்படுத்துகிறேன் என்கிறார் ஒருவர், உணவை நன்றாக மென்று தின்று விட்டு ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடித்தால் சரியாகி விடும் என்கிறார் ஒருவர். என்ன செய்வது எந்த வழியில் போவது? இதற்கிடையே
அப்பா நீ போய்ட்டா எனக்கு கல்லூரி கட்டணம் யாருப்பா கட்டுவானு என் பையன் வேற கண்ணைக் கசக்குறான் …
நல்ல வேளை அந்த நேரத்தில் விழிப்பு வந்துவிட்டது. அத்தனையும் பொல்லாத கனவுகள்.
இவ்வளவும் கனவு என்று தெரிந்ததும் மனதில் ஒரு நிம்மதி ஏற்பட்டது.! <உங்களுக்கு ஏமாற்றமாகவோ எரிச்சலாகவோ இருந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை> எழுந்து தூரத்தில் இருந்த கைப்பேசியை எடுத்து மணியை பார்த்தேன். 3. 13 am
தொண்டை உலர்ந்து போயிருந்ததால் கொஞ்சம் மண்பானை நீரை எடுத்துக் குடித்தேன்.!
அதிகாலை கனவு பலிக்கும் மென்பார்களே?
என்று ஒரு சிந்தனை ஓடியது …
அதே நேரத்தில் சமீப காலமாய் யார் எந்த வியாதியைப் பற்றி என்னிடம் கூறினாலும் அந்தவியாதியின் அவஸ்தையை என் உடலில் உணரும் ஒரு வினோத ஆற்றல் எனக்கு இருப்பதை என்னால் உணர முடிந்திருக்கிறது. அதாவது ஒருவர் அடிக்கடி தனக்கு மூத்திரம் போவதாக கூறினால் அதுபோல் எனக்கும் மூத்திரம் போகும், மூட்டுவலி என்றால் என் முட்டும் வலிக்கும், சமீபத்தில் ஒருவர் காதிறைச்சால் என்றார் என்காதும் இரண்டு நாள் இரைந்து பின் சரியாகிவிட்டது.!
ஆனால், கனவில் இதுபோல் வந்ததில்லை. சரியாக சொல்வதென்றால் எனக்கு கனவு வந்தே 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது. அதிலும் ஒரு சுவரஸ்யம் உண்டு. நான் இரவில் கனவில் என்ன காட்சியை காண்கிறேனோ அது அப்படியே அடுத்தநாள் நடக்கும். அது கற்பனை செய்யும் அளவிற்கு வழக்கமான செயலாகவும் இருக்காது. இது எனக்கே பல நாள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது உண்டு.
அதன்பிறகு தான் இது ஆழ்மனதிற்கும் பிரபஞ்ச ஆற்றலுக்கும் உள்ள தொடர்பு என்று நூல்களை படித்து தெரிந்துகொண்டேன்.!
இதுபோன்ற அனுபவங்கள் ஏற்கனவே உள்ளதால் கட்டி கனவு என்ன விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது? என்பதை ஆவலோடு எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அடுத்தநாள் காலை நமது நண்பர் ஒருவர் தனது தந்தைக்கு கழுத்தில் கேன்சர் கட்டி இருப்பதாகவும் மருத்துவர்கள் முழுமையாக கை விட்டுவிட்டார்கள் என்று கூறி உங்களிடம் ஏதேனும் மருத்துவம் உள்ளதா?
என்று கேட்டதும் எனக்கு சுவரசியம் பற்றிக்கொண்டது மீண்டும் கனவு வேலை செய்கிறது என்று யோசித்தவாறே உடனே, நண்பரின் தந்தையைப் போய் பார்த்தேன். கனவில் நமக்கு எந்த இடத்தில் எப்படிப்பட்ட கட்டி இருப்பதாய் தோன்றியதோ அதே இடத்தில் அதே நிலையில் நண்பரின் அப்பா அமர்ந்திருந்தார்.!
சிறிய மூச்சுப்பயிற்சி கற்றுக் கொடுத்து சில உணவு முறைகளை கடைப்பிடிக்க கூறிவிட்டு வந்தேன். அதோடு அவர் வலி அதிகமாக இருப்பதாக கூறியதால் வெளிநாட்டு பாதர் ஒருவர் முகநூலில் கூறிய கற்றாளை, தேன்,ரம் கலவையை தயாரித்து கொடுத்தேன். அடிக்கடி வலிப்பதாக கூறி பத்து நாளுக்கான கலவையை இரண்டே நாளில் தீர்த்துவிட்டார்.!
கண்டபடி சாப்பாடு, வெத்தலை, ரம் மருந்து எல்லாம் சேர்ந்து பத்து நாளில் கட்டி இன்னும் பெரிதாகிவிட்டது. ஏற்கனவே ஆங்கில மருத்துவர்கள் அறுவை சிகிட்சை செய்ய முடியாது என்று கூறியதோடு கட்டி உடைந்தால் கூட ஆபத்துதான் என்று கூறி இருந்ததால் நண்பர் மிகவும் கவலைப்பட்டார்.! நான் என்ன செய்வது?
எனக்கு தெரிந்த இறுதி வைத்தியம் முழுவதும் பழ உணவிற்கு மாறுவது தான் அதற்கும் அவர் சரிப்படவில்லை.!
அன்று இரவு வாட்ஸ்அப்பில் சித்தமருத்துவக் குழுவிலும் நமது இயற்கை இரகசியம் குழுவிலும் உள்ள நண்பர்களிடம் ஆலோசனை கேட்டுவிட்டு தூங்கபோய் விட்டேன் …
மீண்டும் ஒரு கனவு வருகிறது
ஒரு அம்மன் சிலையில் நிறைய எண்ணையை மூன்றுபேர் சுத்தி நின்று ஊற்றிகொண்டே இருக்கிறார்கள் …
முதலில் சிலையில் இருந்து பல வண்ணங்கள் கலைந்து போகிறது …
மீண்டும் எண்ணையை ஊற்ற ஊற்ற சிலையின் அடியில் கருப்பாக ஏதோ கரைந்துபோகிறது, மீண்டும் எண்ணையை ஊற்றிக் கொண்டே வர கொஞ்சம் கொஞ்சமாக சிலையே கரைந்து போய் விடுகிறது …
அந்த நேரத்தில் எண்ணையை சிலையில் ஊற்றிக் கொண்டிருந்த குருக்களில் ஒருவர் அம்பாளை எண்ணைய் பூரணமாக கரைத்துவிட்டது. பாருங்கள் என்று ஆச்சரியப்பட
கீழே சீழ்பிடித்த இரத்தம் போல ஒரு திரவம் ஓடிக் கொண்டிருக்கிறது …¡
இந்த நேரத்தில் எனக்கு விழிப்பு வந்துவிட்டது. இரவு கட்டியை பற்றி சிந்தித்துக் கொண்டே தூங்கியதற்கு ஆழ்மனம் தந்த தீர்வுதான் இது என்று புரிந்து கொண்டேன். எழுந்து கனவை பற்றி சிந்தித்தேன், அம்பாள் எண்ணையில் கரைந்துவிட்டாள், அம்பாள் எண்ணையில் கரைந்துவிட்டாள் என்பது மட்டும் திரும்ப திரும்ப காதில் ரீங்காரமிட்டது
அது பற்றி யோசித்த போது ஏதோ எண்ணையில் கட்டியை கரைக்கும் தன்மை இருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஆனால், வழக்கமாக எனக்கு கனவு இப்படி மறைமுகமாக வராது.
நேரடியாக நடப்பதை படம்பிடித்துக் காட்டுவதைப் போல இருக்கும்.! ஆனால், இது வித்தியாசமாக இருக்கவே … யோசித்தவாறே வாட்ஸ்அப்பை திறந்து பார்த்தால் அதில் ஒரு மருத்துவர் நமக்கு சில ஆலோசனைகளை கூறி இருந்தார். அதில் பலதும் ஏற்கனவே முயன்று பார்த்த விசயம் என்பதால் அது பெரிதாக உபயோகப்படவில்லை.!
பிறகு அன்று பலராமன் அய்யா வாட்ஸ் அப்பில் சில கருத்துக்களை கூறி இருந்தார். அதாவது கீட்டோ ஜெனிக் டயட் என்று ஒன்றுள்ளது. அதை முயன்றால் வாழ்நாளை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறி இருந்தார்.!
அப்பொழுதுதான் டாக்டர் எலிசபெத் சாமுவேல் அவர்கள் கொழுப்பு பற்றிகூரிய வீடியோவும் அதை தொடர்ந்து நாம் தயாரிக்க முனைந்துள்ள அனைத்து வியாதிகளையும் போக்கும் அதிசய எண்ணையை பற்றிய நினைவும் வந்தது. உடனே ஒரு முடிவிற்கு வந்தவனாக அரைகுறை பக்குவத்தில் உள்ள நமது எண்ணையை எடுத்துக்கொண்டு
நோயாளியை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றேன்.! அங்கு போனதும் தான் தெரிந்தது கட்டி உடைந்து அரைலிட்டரளவு பழுப்பு வெளியேறியதும், அவர் மகனே முதலுதவி செய்து உறங்க வைத்துள்ளதும்.!
அடுத்தநாள் முதல் கீட்டோஜெனிக் டயட்டோடு நமது எண்ணையை தினமும் 90 மில்லி அளவிற்கு கொடுத்துவந்தேன் …
மீண்டும் கட்டி உடைந்து கிட்டத்தட்ட ஒன்றரை லிட்டர் அளவிற்கு சீழும் பழுப்பும் வெளியேறி வலி வெகுவாக குறைந்து விட்டதோடு உடல் எடையும் குறைந்து காணப்படுகிறார்.!
இப்பொழுது கொஞ்சம் மலர்ச்சியாக இருக்கிறார் பெரியவர் …
ஏற்கனவே அறுவை சிகிட்சை செய்ய முடியாது, ஆறுமாதத்தில் இறந்துவிடுவார் என்ற கிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இப்பொழுது இன்னும் இரண்டு மாதம் ஒன்றும் பிரச்சனை இல்லையென்றால் அறுவை சிகிட்சை செய்யலாம் புற்று செல் வளர்ச்சி கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டது என்றும் கூறி இருக்கிறார்கள்.!
🎆எல்லாம் பிரபஞ்ச உயிர் இயக்கத்தின்
விந்தையான விளையாட்டுகளாய்
தான் தோன்றுகிறது …
__ஏகப்பிரியன் Dyt----
🐾இயற்கை மருத்துவ தகவல்களுக்கு amyogatrust.blogspot.in
Aum Herbals
mobile & whatapp
9629368389
நலம் பெருகட்டும் …
No comments:
Post a Comment