காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி வெண்பூசணிச்சாறுடன் ஒருத்தேக்கரண்டி தேன்கலந்து அருந்திவந்தால் மூளைச்சோர்வு, தூக்கமின்மை, நாவறட்சி நீங்கும்.!
30 மில்லி வெண்பூசணிச்சாற்றில் 90 மிலி இளநீர் சேர்த்து காலையில் குடித்துவந்தால் நரம்புத்தளர்ச்சி,குடல்புண்,உடல்சூடு குணமாகி தேகப்பொலிவு ஏற்படும்.!
அதிகமாக மசாலா செயற்கை உணவு மற்றும் உணவக உணவுகளை உட்கொள்பவர்களுக்கு உடலில் அமிலத்தன்மை மிகுந்து பல்வேறு வியாதிகள் வர ஏதுவாகும் அதை தவிர்க்க நிணைப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் 200 மில்லி வெண்பூசணிச்சாற்றை அருந்திவந்தால் காரத்தன்மை அதிகமாகி உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.!
🌴 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு* 🍁
amyogatrust.blogspot.in
🐾100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு💥
*AUM HERBALS*
Mobile & Whats app
*9629368389*
30 மில்லி வெண்பூசணிச்சாற்றில் 90 மிலி இளநீர் சேர்த்து காலையில் குடித்துவந்தால் நரம்புத்தளர்ச்சி,குடல்புண்,உடல்சூடு குணமாகி தேகப்பொலிவு ஏற்படும்.!
அதிகமாக மசாலா செயற்கை உணவு மற்றும் உணவக உணவுகளை உட்கொள்பவர்களுக்கு உடலில் அமிலத்தன்மை மிகுந்து பல்வேறு வியாதிகள் வர ஏதுவாகும் அதை தவிர்க்க நிணைப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் 200 மில்லி வெண்பூசணிச்சாற்றை அருந்திவந்தால் காரத்தன்மை அதிகமாகி உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.!
🌴 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு* 🍁
amyogatrust.blogspot.in
🐾100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு💥
*AUM HERBALS*
Mobile & Whats app
*9629368389*
No comments:
Post a Comment