Sunday, February 19, 2017

*எளிய வைத்தியம்*

முருங்கை கீரை இடித்து சாறெடுத்து வேளைக்கு 30 மில்லி சாறுடன்
3 கிராம் சீரகத்தூள் சேர்த்து கலந்து காலை மாலை உணவிற்கு முன் குடித்துவர *இரத்தஅழுத்தம்,நரம்புத்தளர்ச்சி,ஒவ்வாமை,வாய்வுத்தொல்லை,ஆண்மைக்குறைவு,உடல்சோர்வு,மனஅழுத்தம்,உடல்வீக்கம்,மலச்சிக்கல் போன்ற வியாதிகள் 24 நாட்களில் குணமாகும்*

குறிப்பு: ஒரு வயது முதல் 5 வயதிற்கு  கீழுள்ள குழந்தைகளுக்கு நான்கில் ஒரு பங்கு மருந்தை மட்டும் கொடுக்கவும்.
உப்பு,புளி,காரம், குறைத்து, இயற்கையான சமைக்காத உணவை அதிகமாக சேர்த்துக்கொள்ள விரைந்த பயன் கிடைக்கும்.!

🍁 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு* 🌿
amyogatrust.blogspot.in

*இயற்கை மூலிகை மருந்துகளுக்கு*
AUM HERBAL
Mobile & Whats app
*9629268389*

No comments:

Post a Comment