[2/14, 21:34] Am Yoga: *கருஞ் சீரகம் பயன்கள்*
ஆயுர்வேதம், யுனானி மருந்துவங்களில் பயன்படும் கருஞ்சீரகம் ஒரு தொன்மையான உணவுப் பொருள்.
தாவரவியல்:
1. தாவிரவியல் பெயர் - Nigella Sativa Linn.
2. சம்ஸ்கிருத பெயர்கள் - உபகுஞ்சிகா, கிருஷ்ண ஜீரகா, குஞ்சிகா, உபகுஞ்சீரகா,
3. ஆங்கிலம் - - Black Cumin, Nutmeg flower, Small Fennel
4. இந்தி - காலாஜீரா, கலோன்ஜி
தாவர விவரங்கள்:
அழகான செடி, 30லிருந்து 60செ.மீ உயரம் வளரும். இலைகள்: ஈட்டி போல் குவிந்த அமைப்பு, 2.5லிருந்து 5செ.மீ. நீளமுடையவை. பூக்கள்: 2 லிருந்து 2.5 செ.மீ குறுக்களவு, ஒரு தனி நீண்ட காம்பில் (மஞ்சள் தண்டு), வெளி இதழ் கோள வடிவு, தேன்(மது) உடையவை.
சூலுறைகள் 5 (அ) 7, உப்பியவை, விதைகள்: மூன்று மூலை வடிவம், கருநிறம்
கருஞ்சீரகச்செடி காட்டுச்செடியாக
வும் வளரும் விவசாயத்தில் களையாகவும் காணப்படும்.
பயன்படும் பாகம்: விதைகள்
பயிராகும் விவரங்கள்:
இந்தியாவில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் பயிராகும். உலர்ந்த மண் கருஞ்சீரகம் பயிரிட ஏற்றது. விதைகள் 24 மணி நேரம் நீரில் நனைக்கப்படும். 10 (அ) 15 நாட்கள் விதைகள் முளைத்துவிடும். முளைத்து, உப்பி, உடைத்து, முளை வேர் பூமியில் நுழையும். 2 (அ) 3 செ.மீ வளர்ந்தவுடன் இலைகள் தோன்றும்.
விதைகளின் தன்மை கசப்பு சுவை, வாசனையுடையது.
செயல்பாடு: -
வாய்வகற்றி (Carminative), சிறுநீர் பெருக்கி, பெண்களில் மாதவிடாய் உண்டாக்கும், தாய்ப்பால் சுரக்க தூண்டும், கிருமி, பூச்சி, நாசினி, பசியை தூண்டும்.
பயன்கள்:
• கருஞ் சீரகத்தை நல்லெண்ணையில் அரைத்து, சரும நோய்களான கரப்பான், சிரங்கு, இவற்றுக்கு பூச, நல்ல நிவாரணம் கிடைக்கும். சினைப்பு, கட்டிகள் கொப்பளங்கள் - இவற்றுக்கும் நல்ல மருந்து.
• இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணை பாக்டீரியாக்களை அழிக்கும். Micrococcus Pyrogenes, Escherichia Coli இவற்றை நீக்கும்.
• லேசான ஜூரங்களுக்கு நல்ல மருந்து. தலைவலி, கீல் வீக்கம் இவற்றுக்கு விதைகளை வெந்நீரில் இட்டு அரைத்து பூசலாம்.
• இதன் பொடியை தேன் (அ) நீரில் கரைத்துக் கொடுக்க மூச்சு முட்டல் நீங்கும். மோரில் சேர்த்து கொடுத்தால் விக்கல் நிற்கும்.
• ஆயுர்வேத ஆசான் சுஸ்ருதர், இதன் விதைகளை மற்ற மருந்துகளுடன் சேர்த்து, பாம்பு, தேள்கடிகளுக்கு பயன்படுத்தலாம் என்கிறார்.
• யுனானி மருத்துவத்தில், நுரையீரல் கோளாறுகள், இருமல், காமாலை, கண்நோய்கள், ஜூரம், மகளிரை பூப்படைய செய்வதற்கு முதலியவற்றுக்கு, கருஞ்சீரகம் பயன்படுத்தப்படுகிறது.
• குடல் புழுக்களையும் கருஞ்சீரகம் நீக்கும்.
• இதன் பொடியை வைத்தியரின் அறிவுரைப்படி 3 (அ) 7 நாட்கள் உபயோகிக்க வெறிநாய் கடியின் நஞ்சு தீரும்.
• உணவுக்கு பயனாகும் எண்ணைகளின் தயாரிப்பில் கருஞ்சீரகம் எண்ணை ஒரு நிலை நிறுத்தும் பொருளாக (Stabilizing agent) பயனாகிறது.
• பட்டு, கம்பளி ஆடைகளின் மடிப்புகளில் கருஞ்சீரகம் விதைகளை போட்டு வைத்தால் பூச்சிகள் தாக்காது.
குறிப்பு :
கருஞ்சீரகத்தில், பிரம்ம தண்டு விதைகள் (Argemone mexicana) கலப்படம் செய்யப்படுகிறது. எனவே நம்பகமான கடைகளில் கருஞ்சீரகம் வாங்க வேண்டும்.
"ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை மருத்துவம் அவசியம்.!
[2/15, 08:35] Am Yoga: *இயற்கையின் அதிசயம்*
தலைபாரம்,இழுப்பு,அடுக்குத்தும்மல், சளி,படப்படப்பு,பித்தம், குழப்பமான மனநிலை, உணவு நஞ்சு,உடல் பருமன், கல்லீரல் வீக்கம், அஜீரணம், வாயுத்தொல்லை,மலச்சிக்கல், இரத்த ஓட்ட மந்தம், பித்தப்பை கல்,அசுத்த இரத்தம் இருப்பவர்கள் வாரம் இருமுறை காலை எழுந்ததும் 10 டம்ளர் நீரை சூடாக்கி அதில் 6 டம்ளர் நீரில் மூன்றுத்தேக்கரண்டி திரிபலா சூரணம் அல்லது பஞ்சமூலி சூரணம் போட்டு கலக்கி பொறுக்கும் சூட்டில்அப்படியே குடித்துவிட்டு ஒரு கால் மணிநேரம் ஏதாவது ஒரு பகுதியை சுற்றிசுற்றி சிறிது நேரம் நடந்து வந்தால் தானே வாந்தி வரும். அல்லது ஆள்காட்டி மற்றும் நடுவிரலால் உள்நாக்கு பகுதியை அழுத்த வாந்தி வரும். முடிந்தவரை குடித்தநீரை வாந்தி எடுத்தபின் மீதி உள்ள நீரில் வாய்க்கொப்பளித்து முகம் கழுவி கொள்ளலாம். ஒருவேளை வாந்தி வராவிட்டால் குடித்த சூரணநீர் பேதியாக போய்விடும் கவலை வேண்டாம்.! மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்களுக்கு இது ஒரு அதிசயத்தக்க நிவரணத்தை உடனடியாக வழங்கும்.!
யோகாவில் இந்தப்பயிற்சிக்கு சூரணதௌதி என்று பெயர். சித்தமருத்துவத்தில் வாந்தியம் என்று கூறுவார்கள். சில தந்திர வைத்தியர்கள் இதுபோன்றே வேறுசில மூலிகைகளை கொடுத்து வாந்திவரவழைத்து மருந்து எடுத்தல் என்று கூறுவார்கள்.! உணவுக்குற்றத்தால் ஏற்படும் வியாதிகள், கழிவுத்தேக்கத்தால் ஏற்படும் நோய்கள் மன அழுத்தத்தால் ஏற்படும் கோளாறுகளுக்கு இந்த வாந்தி வைத்தியம் அதிசயத்தக்க நிவாரணத்தை உடனடியாக வழங்கும் இதற்கு காரணம் வாந்தி எடுக்கும் போது உடலில் உள்ள அத்தனை நரம்பு மண்டலமும் உள்ளுறுப்புகளும் தூண்டப்படுவதோடு அட்ரீனல்,தைராய்டு,பீனியல் சுரப்பிகளும் சீராக பணிபுரிந்து ஹைப்போ தலமஸின் இயக்கமும் மேம்படுவதாலேயே இந்த உடனடி பலன்கள் கிடைப்பதாக இன்றைய மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதை கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த நமது யோக,சித்த மருத்துவ மெய்ஞானிகளை நினைத்து நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.!
*குறிப்பு: உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதயநோயாளிகள், கர்ப்பிணி பெண்கள்,சமீபத்தில் அறுவை சிகிட்சை செய்து கொண்டவர்கள் இந்தப்பயிற்சியை செய்யக்கூடாது*
பயிற்சிக்கு பின் கஞ்சி,பழங்கள், பொங்கல் போன்ற எளிய உணவுகளை உண்பதே சிறந்தது.!
🌿 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு* 🍁
amyogatrust.blogspot.in
🍃இயற்கை மூலிகை
மருந்துகளுக்கு
*AUM HERBAL*
Mobile & Whats App
*9629368389*
[2/15, 13:06] Am Yoga: கண்மை:-
தூய்மையான வெள்ளைத் துணியில் மஞ்சள் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, வெயிலில் காய வைக்கவும் பின்பு அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் கலந்து வைத்துகொண்டு கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும். கண் சார்ந்த அனைத்து பிரச்னைகளும் தீரும்.!
இணையப்பகிர்வு
[2/15, 13:14] Am Yoga: மிளகின் மருத்துவ குணங்கள்!
*_ஏதோ காரத்திற்காக உணவுப்பொருளில் சேர்க்கப்படுவது மட்டுமல்ல மிளகு!! அதன் அரிய மருத்துவ குணங்கள் இன்றும் பலரும் அறியாததே!_*
1. மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
சருமப் புற்று நோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் கேன்சர் நோய்களையும் மிளகு தடுத்து வருவதையும் பல ஆய்வுகள் கூறியுள்ளன.
நமது சமையலில் தினமும் ஒரேயொரு தேக்கரண்டி மிளகுத்தூளை சேர்ப்பது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
2. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது: நாக்கின் ருசி ஆதாரங்களை தூண்டி விட்டு வயிறு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச் செய்ய மிளகு சிக்னல் கொடுக்கிறது. இந்த அமிலம்தான் ஜீரணமாவதற்கு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறது.!
இணையப்பகிர்வு
ஆயுர்வேதம், யுனானி மருந்துவங்களில் பயன்படும் கருஞ்சீரகம் ஒரு தொன்மையான உணவுப் பொருள்.
தாவரவியல்:
1. தாவிரவியல் பெயர் - Nigella Sativa Linn.
2. சம்ஸ்கிருத பெயர்கள் - உபகுஞ்சிகா, கிருஷ்ண ஜீரகா, குஞ்சிகா, உபகுஞ்சீரகா,
3. ஆங்கிலம் - - Black Cumin, Nutmeg flower, Small Fennel
4. இந்தி - காலாஜீரா, கலோன்ஜி
தாவர விவரங்கள்:
அழகான செடி, 30லிருந்து 60செ.மீ உயரம் வளரும். இலைகள்: ஈட்டி போல் குவிந்த அமைப்பு, 2.5லிருந்து 5செ.மீ. நீளமுடையவை. பூக்கள்: 2 லிருந்து 2.5 செ.மீ குறுக்களவு, ஒரு தனி நீண்ட காம்பில் (மஞ்சள் தண்டு), வெளி இதழ் கோள வடிவு, தேன்(மது) உடையவை.
சூலுறைகள் 5 (அ) 7, உப்பியவை, விதைகள்: மூன்று மூலை வடிவம், கருநிறம்
கருஞ்சீரகச்செடி காட்டுச்செடியாக
வும் வளரும் விவசாயத்தில் களையாகவும் காணப்படும்.
பயன்படும் பாகம்: விதைகள்
பயிராகும் விவரங்கள்:
இந்தியாவில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் பயிராகும். உலர்ந்த மண் கருஞ்சீரகம் பயிரிட ஏற்றது. விதைகள் 24 மணி நேரம் நீரில் நனைக்கப்படும். 10 (அ) 15 நாட்கள் விதைகள் முளைத்துவிடும். முளைத்து, உப்பி, உடைத்து, முளை வேர் பூமியில் நுழையும். 2 (அ) 3 செ.மீ வளர்ந்தவுடன் இலைகள் தோன்றும்.
விதைகளின் தன்மை கசப்பு சுவை, வாசனையுடையது.
செயல்பாடு: -
வாய்வகற்றி (Carminative), சிறுநீர் பெருக்கி, பெண்களில் மாதவிடாய் உண்டாக்கும், தாய்ப்பால் சுரக்க தூண்டும், கிருமி, பூச்சி, நாசினி, பசியை தூண்டும்.
பயன்கள்:
• கருஞ் சீரகத்தை நல்லெண்ணையில் அரைத்து, சரும நோய்களான கரப்பான், சிரங்கு, இவற்றுக்கு பூச, நல்ல நிவாரணம் கிடைக்கும். சினைப்பு, கட்டிகள் கொப்பளங்கள் - இவற்றுக்கும் நல்ல மருந்து.
• இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணை பாக்டீரியாக்களை அழிக்கும். Micrococcus Pyrogenes, Escherichia Coli இவற்றை நீக்கும்.
• லேசான ஜூரங்களுக்கு நல்ல மருந்து. தலைவலி, கீல் வீக்கம் இவற்றுக்கு விதைகளை வெந்நீரில் இட்டு அரைத்து பூசலாம்.
• இதன் பொடியை தேன் (அ) நீரில் கரைத்துக் கொடுக்க மூச்சு முட்டல் நீங்கும். மோரில் சேர்த்து கொடுத்தால் விக்கல் நிற்கும்.
• ஆயுர்வேத ஆசான் சுஸ்ருதர், இதன் விதைகளை மற்ற மருந்துகளுடன் சேர்த்து, பாம்பு, தேள்கடிகளுக்கு பயன்படுத்தலாம் என்கிறார்.
• யுனானி மருத்துவத்தில், நுரையீரல் கோளாறுகள், இருமல், காமாலை, கண்நோய்கள், ஜூரம், மகளிரை பூப்படைய செய்வதற்கு முதலியவற்றுக்கு, கருஞ்சீரகம் பயன்படுத்தப்படுகிறது.
• குடல் புழுக்களையும் கருஞ்சீரகம் நீக்கும்.
• இதன் பொடியை வைத்தியரின் அறிவுரைப்படி 3 (அ) 7 நாட்கள் உபயோகிக்க வெறிநாய் கடியின் நஞ்சு தீரும்.
• உணவுக்கு பயனாகும் எண்ணைகளின் தயாரிப்பில் கருஞ்சீரகம் எண்ணை ஒரு நிலை நிறுத்தும் பொருளாக (Stabilizing agent) பயனாகிறது.
• பட்டு, கம்பளி ஆடைகளின் மடிப்புகளில் கருஞ்சீரகம் விதைகளை போட்டு வைத்தால் பூச்சிகள் தாக்காது.
குறிப்பு :
கருஞ்சீரகத்தில், பிரம்ம தண்டு விதைகள் (Argemone mexicana) கலப்படம் செய்யப்படுகிறது. எனவே நம்பகமான கடைகளில் கருஞ்சீரகம் வாங்க வேண்டும்.
"ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை மருத்துவம் அவசியம்.!
[2/15, 08:35] Am Yoga: *இயற்கையின் அதிசயம்*
தலைபாரம்,இழுப்பு,அடுக்குத்தும்மல், சளி,படப்படப்பு,பித்தம், குழப்பமான மனநிலை, உணவு நஞ்சு,உடல் பருமன், கல்லீரல் வீக்கம், அஜீரணம், வாயுத்தொல்லை,மலச்சிக்கல், இரத்த ஓட்ட மந்தம், பித்தப்பை கல்,அசுத்த இரத்தம் இருப்பவர்கள் வாரம் இருமுறை காலை எழுந்ததும் 10 டம்ளர் நீரை சூடாக்கி அதில் 6 டம்ளர் நீரில் மூன்றுத்தேக்கரண்டி திரிபலா சூரணம் அல்லது பஞ்சமூலி சூரணம் போட்டு கலக்கி பொறுக்கும் சூட்டில்அப்படியே குடித்துவிட்டு ஒரு கால் மணிநேரம் ஏதாவது ஒரு பகுதியை சுற்றிசுற்றி சிறிது நேரம் நடந்து வந்தால் தானே வாந்தி வரும். அல்லது ஆள்காட்டி மற்றும் நடுவிரலால் உள்நாக்கு பகுதியை அழுத்த வாந்தி வரும். முடிந்தவரை குடித்தநீரை வாந்தி எடுத்தபின் மீதி உள்ள நீரில் வாய்க்கொப்பளித்து முகம் கழுவி கொள்ளலாம். ஒருவேளை வாந்தி வராவிட்டால் குடித்த சூரணநீர் பேதியாக போய்விடும் கவலை வேண்டாம்.! மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்களுக்கு இது ஒரு அதிசயத்தக்க நிவரணத்தை உடனடியாக வழங்கும்.!
யோகாவில் இந்தப்பயிற்சிக்கு சூரணதௌதி என்று பெயர். சித்தமருத்துவத்தில் வாந்தியம் என்று கூறுவார்கள். சில தந்திர வைத்தியர்கள் இதுபோன்றே வேறுசில மூலிகைகளை கொடுத்து வாந்திவரவழைத்து மருந்து எடுத்தல் என்று கூறுவார்கள்.! உணவுக்குற்றத்தால் ஏற்படும் வியாதிகள், கழிவுத்தேக்கத்தால் ஏற்படும் நோய்கள் மன அழுத்தத்தால் ஏற்படும் கோளாறுகளுக்கு இந்த வாந்தி வைத்தியம் அதிசயத்தக்க நிவாரணத்தை உடனடியாக வழங்கும் இதற்கு காரணம் வாந்தி எடுக்கும் போது உடலில் உள்ள அத்தனை நரம்பு மண்டலமும் உள்ளுறுப்புகளும் தூண்டப்படுவதோடு அட்ரீனல்,தைராய்டு,பீனியல் சுரப்பிகளும் சீராக பணிபுரிந்து ஹைப்போ தலமஸின் இயக்கமும் மேம்படுவதாலேயே இந்த உடனடி பலன்கள் கிடைப்பதாக இன்றைய மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதை கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த நமது யோக,சித்த மருத்துவ மெய்ஞானிகளை நினைத்து நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.!
*குறிப்பு: உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதயநோயாளிகள், கர்ப்பிணி பெண்கள்,சமீபத்தில் அறுவை சிகிட்சை செய்து கொண்டவர்கள் இந்தப்பயிற்சியை செய்யக்கூடாது*
பயிற்சிக்கு பின் கஞ்சி,பழங்கள், பொங்கல் போன்ற எளிய உணவுகளை உண்பதே சிறந்தது.!
🌿 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு* 🍁
amyogatrust.blogspot.in
🍃இயற்கை மூலிகை
மருந்துகளுக்கு
*AUM HERBAL*
Mobile & Whats App
*9629368389*
[2/15, 13:06] Am Yoga: கண்மை:-
தூய்மையான வெள்ளைத் துணியில் மஞ்சள் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, வெயிலில் காய வைக்கவும் பின்பு அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் கலந்து வைத்துகொண்டு கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும். கண் சார்ந்த அனைத்து பிரச்னைகளும் தீரும்.!
இணையப்பகிர்வு
[2/15, 13:14] Am Yoga: மிளகின் மருத்துவ குணங்கள்!
*_ஏதோ காரத்திற்காக உணவுப்பொருளில் சேர்க்கப்படுவது மட்டுமல்ல மிளகு!! அதன் அரிய மருத்துவ குணங்கள் இன்றும் பலரும் அறியாததே!_*
1. மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
சருமப் புற்று நோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் கேன்சர் நோய்களையும் மிளகு தடுத்து வருவதையும் பல ஆய்வுகள் கூறியுள்ளன.
நமது சமையலில் தினமும் ஒரேயொரு தேக்கரண்டி மிளகுத்தூளை சேர்ப்பது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
2. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது: நாக்கின் ருசி ஆதாரங்களை தூண்டி விட்டு வயிறு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச் செய்ய மிளகு சிக்னல் கொடுக்கிறது. இந்த அமிலம்தான் ஜீரணமாவதற்கு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறது.!
இணையப்பகிர்வு
No comments:
Post a Comment