வாய்ப்புண், குடல் புண் குணமாக 20 கிராம் இளம் தென்னபூவை 10 கிராம் சீரகத்தில் சேர்த்து அம்மியில் அரைத்து 100 மில்லி மோரில் தினமும் உணவிற்கு முன் மூன்று வேளை கொடுத்துவர 6 நாளில் குணம் கிடைக்கும்.!
தென்னையின் இளம்பூ 20 கிராம் எடுத்து பசுந்தயிர் கலந்து அரைத்து சிறிது மோரில் கலந்து நாளைக்கு இரண்டுவேளை உணவிற்கு பின் அருந்திவர பெரும்பாடு, வயிற்றழைச்சல்,இரத்தம், சளி போவது கட்டுப்படும்.!
அதிக உடல் சூடு கொண்டவர்கள்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 20 கிராம் இளம் தென்னம்பூவோடு அதே அளவு சோற்றுக்கற்றாளை சேர்த்து அரைத்த விழுதை அரைடம்ளர் மோரில் கலந்து குடித்துவர 24 நாளில் உடல் சூடு சமனாகி உடல் பருமன் கூடும்.!
🌿 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு* 🌴
amyogatrust.blogspot.in
100% இயற்கை மூலிகை
🍁🍁🍁 மருந்துகளுக்கு
AUM HERBALS
Mobile & Whatsapp
*9629368389
தென்னையின் இளம்பூ 20 கிராம் எடுத்து பசுந்தயிர் கலந்து அரைத்து சிறிது மோரில் கலந்து நாளைக்கு இரண்டுவேளை உணவிற்கு பின் அருந்திவர பெரும்பாடு, வயிற்றழைச்சல்,இரத்தம், சளி போவது கட்டுப்படும்.!
அதிக உடல் சூடு கொண்டவர்கள்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 20 கிராம் இளம் தென்னம்பூவோடு அதே அளவு சோற்றுக்கற்றாளை சேர்த்து அரைத்த விழுதை அரைடம்ளர் மோரில் கலந்து குடித்துவர 24 நாளில் உடல் சூடு சமனாகி உடல் பருமன் கூடும்.!
🌿 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு* 🌴
amyogatrust.blogspot.in
100% இயற்கை மூலிகை
🍁🍁🍁 மருந்துகளுக்கு
AUM HERBALS
Mobile & Whatsapp
*9629368389
No comments:
Post a Comment