Thursday, February 2, 2017

சிறுநீர் கற்கள் கரைய:-

சிறு பூளை சமூலத்தை 1லிட்டர் நீரில் காய்ச்சி கால் லிட்டர் ஆனவுடன் காலை,மாலை ஆகிய இரு வேலையும் பருகி வர சிறுநீர் கற்கள் கரையும்.


சமூலம் என்றால் குச்சி ,வேர், தண்டு சேர்ந்த பகுதி.

சமூலம் என்று நாட்டு மருந்துகடையில் கிடைக்கும்.

No comments:

Post a Comment