[12/8, 16:20] Am Yoga: *எளிய மூலிகை மருத்துவம்*
காசநோய்:
தாளிசபத்திரி சூரணம் இருமலை குறைப்பதோடு, காசநோயின் கடுமையையும் படிப்படியாக குறைக்கும்.
ஆஸ்த்துமா:
கடுக்காய் லேகியத்தை வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை ஆக 20 நாட்கள் உட்கொள்ள வேண்டும். குறையவில்லையெனில் 48 நாட்கள் உட்கொள்ளலாம்.
மஞ்சள் காமாலை:
கீழாநெல்லி செடியை வேரோடு பிடுங்கி அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து பசுந்தயிர் அல்லது மோரில் கலந்து நாளைக்கு இரண்டு வேளை உட்கொள்ள காமாலை தீரும்.
நீரழிவு:
கோரைக்கிழங்கை பச்சையாக இடித்து சாறுபிழிந்து நாளைக்கு இரு வேளை என அரை டம்ளர் எடுத்து 20 நாட்கள் குடிக்க நீரழிவு குணமாகும்.
மூலநோய்:
வேப்பவிதையின் பருப்புகளை எடுத்து பசும்பால் விட்டரைத்து கழற்சிக்காய் அளவு எடுத்து நாளைக்கு இரு வேளை உட்கொள்ள வேண்டும்.
இருதய நோய்:
அகத்திக் கீரையை வெயிலில் நன்றாக உலர்த்தி பொடி செய்து வலி ஏற்படும் போது ஒரு தேக்கரண்டி உட்கொண்டு சுடுநீர் அருந்த வேண்டும்.
உடல் அரிப்பு:
குளிக்கும் முன் எலுமிச்சை சாற்றினை பூசி ஊறிய பின், இளஞ்சூடான நீரில் இரண்டு நாட்கள் குளிக்க குணமாகும்.
பித்த வெடிப்பு:
மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து பூசினால் குணமாகும். மருத இலையை அரைத்துப் பூசுவதும் குணத்தை தரும்..
படர் தாமரை:
பூவரசங்காயை இடித்து சாறு பிழிந்து தடவி வர குணமாகும்.
இரத்தக் கொதிப்பு:
அவரைப் பிஞ்சை சமைத்து தொடர்ந்து உண்டு வந்தால் குணமாகும்.!
🌷இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in*
🌾100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு
*AUM HERBALS*
MOBILE & WHATSAPP
*9629368389*
நலம் பெருகட்டும் …
[12/8, 16:23] Am Yoga: "
புகைப் பிடிக்கும் பழக்கத்தினை நிறுத்துவதற்கு"
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 'நெல்லிமுள்ளியை(உலர்ந்த நெல்லிக்காய்)' 100 கிராம் வாங்கிவந்து ,கொஞ்சம் தண்ணீரில் சிறிது இந்துப்பு மிளகுதூள் இட்டு கலக்கி ,நெல்லிமுள்ளியை கொட்டை நீக்கிவிட்டு இந்த நீரில் ஒரு பத்து நிமிடம் ஊறவிட்டு எடுத்து வெயிலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும்,
புகை பிடிக்க தோணும் போதெல்லாம் இரண்டு எடுத்து வாயில் போட்டு வரவும் ,
புகைபிடிக்கும் பழக்கம் அறவே நீங்கும்.!
*இணையப்பகிர்வு*
காசநோய்:
தாளிசபத்திரி சூரணம் இருமலை குறைப்பதோடு, காசநோயின் கடுமையையும் படிப்படியாக குறைக்கும்.
ஆஸ்த்துமா:
கடுக்காய் லேகியத்தை வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை ஆக 20 நாட்கள் உட்கொள்ள வேண்டும். குறையவில்லையெனில் 48 நாட்கள் உட்கொள்ளலாம்.
மஞ்சள் காமாலை:
கீழாநெல்லி செடியை வேரோடு பிடுங்கி அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து பசுந்தயிர் அல்லது மோரில் கலந்து நாளைக்கு இரண்டு வேளை உட்கொள்ள காமாலை தீரும்.
நீரழிவு:
கோரைக்கிழங்கை பச்சையாக இடித்து சாறுபிழிந்து நாளைக்கு இரு வேளை என அரை டம்ளர் எடுத்து 20 நாட்கள் குடிக்க நீரழிவு குணமாகும்.
மூலநோய்:
வேப்பவிதையின் பருப்புகளை எடுத்து பசும்பால் விட்டரைத்து கழற்சிக்காய் அளவு எடுத்து நாளைக்கு இரு வேளை உட்கொள்ள வேண்டும்.
இருதய நோய்:
அகத்திக் கீரையை வெயிலில் நன்றாக உலர்த்தி பொடி செய்து வலி ஏற்படும் போது ஒரு தேக்கரண்டி உட்கொண்டு சுடுநீர் அருந்த வேண்டும்.
உடல் அரிப்பு:
குளிக்கும் முன் எலுமிச்சை சாற்றினை பூசி ஊறிய பின், இளஞ்சூடான நீரில் இரண்டு நாட்கள் குளிக்க குணமாகும்.
பித்த வெடிப்பு:
மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து பூசினால் குணமாகும். மருத இலையை அரைத்துப் பூசுவதும் குணத்தை தரும்..
படர் தாமரை:
பூவரசங்காயை இடித்து சாறு பிழிந்து தடவி வர குணமாகும்.
இரத்தக் கொதிப்பு:
அவரைப் பிஞ்சை சமைத்து தொடர்ந்து உண்டு வந்தால் குணமாகும்.!
🌷இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in*
🌾100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு
*AUM HERBALS*
MOBILE & WHATSAPP
*9629368389*
நலம் பெருகட்டும் …
[12/8, 16:23] Am Yoga: "
புகைப் பிடிக்கும் பழக்கத்தினை நிறுத்துவதற்கு"
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 'நெல்லிமுள்ளியை(உலர்ந்த நெல்லிக்காய்)' 100 கிராம் வாங்கிவந்து ,கொஞ்சம் தண்ணீரில் சிறிது இந்துப்பு மிளகுதூள் இட்டு கலக்கி ,நெல்லிமுள்ளியை கொட்டை நீக்கிவிட்டு இந்த நீரில் ஒரு பத்து நிமிடம் ஊறவிட்டு எடுத்து வெயிலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும்,
புகை பிடிக்க தோணும் போதெல்லாம் இரண்டு எடுத்து வாயில் போட்டு வரவும் ,
புகைபிடிக்கும் பழக்கம் அறவே நீங்கும்.!
*இணையப்பகிர்வு*
No comments:
Post a Comment