நெல்லிக்காய், மாதுளை, கருப்புத்திராட்சை, ஆப்பிள், அருகம்புல், துளசி,திரிபலா,கீழாநெல்லி,மணத்தக்காளி, தேன்,கருப்பட்டி. மோர், நிஜ பசும்பால், கேழ்வரகு,பாதாம்பருப்பு, கைக்குத்தல் அரிசி, கேரட், அத்திக்காய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கல்லீரல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு மஞ்சள் காமாளை,கல்லீரல் அலர்ஜி, கல்லீரல் சுருக்கம் போன்ற எத்தகைய கல்லீரல் நோயும் குணமாகும்.! மேற்கண்ட அனைத்தையும் பயன்படுத்த முடியாதவர்கள் கீழாநெல்லி, நெல்லிக்காய், மோர், கேரட், திராட்சை, கைக்குத்தல் அரிசி போன்றவற்றை மட்டுமாவது உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டு உப்பு,புளி, அசைவ உணவுகள், இரசாயண கலவைகள் உள்ள உணவுகளை தவிர்த்துவந்தால் கல்லீரல் பலப்படும்.!
*amyogatrust.blogspot.in*
*amyogatrust.blogspot.in*
No comments:
Post a Comment