Sunday, December 18, 2016

நாய்க்கடி!

அரைலிட்டர் நல்லெண்ணெயை வாங்கி  அதில் 25 கிராம்  அளவு கீழாநெல்லி வேரை போட்டு  கொதிக்க வைத்து உடனே கொதிக்கும் எண்ணெய்  சிறிது ஆறியதும் பட்ஸ் மூலம்  எடுத்து நாய் கடித்த காயத்தில் சுற்றி மூன்று முறை போட்டு வந்தால் விஷம் முறிந்து விடும்.!  மீதி எண்ணையை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து தேவையான போது பயன்படுத்தலாம்.!இதை என் தாத்தா அப்பா நான் செய்து வருகிறேன் எந்த நாய் கடித்தால் கூட விஷமில்லை.!
உள் மருந்தாக ஒரு வெற்றிலை 5 நல்லமிளகை அப்படியே மென்று  உணவிற்கு முன் காலை, மாலை  இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் எத்தகைய நாய் விசமும் முறிந்துவிடும்.!

*இணையப்பகிர்வு*

No comments:

Post a Comment