மூட்டுகளில் பசைதன்மை குறைவதால் ஏற்படும் சத்தம் , வலி இவைகளிலிருந்து நிவாரணம் பெற முடக்கத்தான் பொடி , முளைகட்டிய உளுந்து, பன வெல்லம், அமுக்கரா சூரணம் இவைகளை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு டீ ஸ்பூன் எடுத்து 200 மி்ல்லி பாலுடன் அல்லது சுடுநீரில் கலந்து காலை மாலை உணவுக்கு முன் அருந்திவரவும். மற்றும் தினசரி மனவளக்கலை மன்றங்களில் சொல்லிதரும் கால்பயிற்சியை செய்து வரவேண்டும்.
இரவு உணவுக்கு பின் திரிபலா சூரணம் சாப்பிட வேண்டும்.
உடல் எடை அதிகமாக இருந்தால்
ஒரு வேளை இயற்கை உணவை எடுத்துகொண்டு எடையை கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும்.
இவைகளை எவ்வளவு ஆர்வத்துடன்
கடைபிடிக்கிறோமோ அவ்வளவு விரைவில் மூட்டுவலி தீரும்.!
*இணையப்பகிர்வு*
இரவு உணவுக்கு பின் திரிபலா சூரணம் சாப்பிட வேண்டும்.
உடல் எடை அதிகமாக இருந்தால்
ஒரு வேளை இயற்கை உணவை எடுத்துகொண்டு எடையை கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும்.
இவைகளை எவ்வளவு ஆர்வத்துடன்
கடைபிடிக்கிறோமோ அவ்வளவு விரைவில் மூட்டுவலி தீரும்.!
*இணையப்பகிர்வு*
No comments:
Post a Comment