Wednesday, December 7, 2016

கட்டிகள்

ஓம்: எல்லாம் வல்ல சித்தர் அருள் :
உடம்பில் தோண்றும் எந்த கட்டியாக இருந்தாலும் சரி வெள்ளை எருக்கம் பழுப்பு இலை கோவைஇலை இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி இட்டுவர ஓரிரு நாளில் குணமாகும்.

கொழும்பு கட்டிதானே ஒன்றும் செயாது என மருவர்கள் கூருவார்கள்.
சரும அழகை கெடுக்கும்
இதுவும் குணமாகும்.

புற்றுகட்டிகள் கூட  இதனால் சரியாகும் என குரு சொல்லி கேட்டுள்ளேன்.

உடலில் உண்டாகும் கரும்படை சொரியசிஸ் நரம்பு திரர்ச்சி தேமல்
என தோல்வியாதிகள் அனைத்தும் தீரும்.

நீர்கட்டு சமந்தமான மூட்டுவலி ரத்தகட்டு கை கால் வலி நீங்கிவிடும்.!

*இணையப்பபகிர்வு*

No comments:

Post a Comment