[12/11, 20:11] Am Yoga: அகத்தியர் அருளிய பசியை வெல்லும் முறை.!
மானிட வாழ்வின் மிகப் பெரிய நோய் பசி. இன்று வரை தீர்க்க இயலாத நோயும் இதுதான்.
ஔவையார் பசியின் கொடுமையை இப்படிச் சொல்கிறார்....
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.
பசி வர... மானம், குலம், கல்வி, வன்மை, அறிவுடமை, தானம், தவம், உயற்சி, தாளாண்மை, காமம் என்கிற பத்தும் பறந்து போகுமென்கிறார்.
இத்தனை கொடிய பசிப் பிணியினை வெல்லும் மருந்தொன்றை அகத்திய மாமுனி தனது பாடல் ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார்.
"தானென்ற நாயுருவி வித்து தன்னை
தன்மையினால் முலைப்பாலில் உரைத்து மைந்தா
பானென்ற பசுப்பாலில் கரைத்துக் கொண்டு
பாங்கான எட்டிவிரை உரைத்துக் கொண்டு
தேனென்றே தியானித்துக் கொண்டாயாகில்
செவ்வியை வயிறு பசி எடுப்பதில்லை
நானென்று எத்தனை நாள் இருந்தாலுந்தான்
நளினமுடன் பசியாது மைந்தா பாரே"
- அகத்தியர் -
நாயுருவி வித்து எடுத்து முலைப்பால் விட்டு அரைத்து எடுத்துக் கொண்டு, எட்டி விதை ஒன்றையும் அரைத்து எடுத்து இரண்டையும் பசும்பாலில் கரைத்து இறைவனை வணங்கிக் கொண்டு அருந்தினால் வயிறு பசி எடுக்காது என்று சொல்லும் அகத்தியர் எத்தனை நாள் சென்றாலும் பசி எடுக்காது என்கிறார்.
"பாரப்பா பசிஎளுப்ப வேண்டுமென்றால்
பண்பாக சொல்லுகிறேன் மைந்தா கேளு
வீரப்ப எலும்பியதோர் மஞ்சளிஞ்சி
விரும்பியே தின்றிடவே வேகம் கொண்டு
காரப்ப மூல அக்கினியே நீறும்
கடும்பசிதா னெடுக்குமாடா கருவாய்ப்பாரு
தெறப்பா மனந்தேறி கருவாய்ப் பார்த்தால்
சித்து வித்தை அநேகமுண்டு தெளிந்து காணே"
- அகத்தியர் -
மீண்டும் பசி எடுக்க வேண்டும் என்றால் ஒரு மஞ்சள் இஞ்சியை தின்ன வேண்டும் என்று சொல்வதோடு மஞ்சள் இஞ்சி தின்றால் கடும் பசி உண்டாகும் அத்துடன் தூய, நல்ல மனதுடன் தேடுபவர்களுக்கு இதுபோல பல சித்துமுறை தெரியவரும் என்கிறார்.!
*இணையப்பகிர்வு*
[12/12, 07:15] Am Yoga: *நீர்சத்து குறைபாட்டிற்கான ஒரு முக்கிய காரணம் !*
---------------------------------
*நாம் தற்ப்போது அதிகம் பயன்படுத்தி வரும் ஒரு மின்சாதன பொருளால் தான் உடலில் நீர்சத்து குறைகிறது.*
*மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ஒரு பொருளை தற்பொழுது நடுத்தர மக்கள் கூட பெரும்பாலும் பயன்படுத்த துவங்கி உள்ளார்கள்.*
*அது தான் ஏ.சி, அதிகம் ஏ.சியில் இருப்பவர்களின் உடல், தன்னை சுற்றிலும் குளிர் நிலவுவதால், உடல் பயந்துபோய் தன்னை தானே பாதுகாத்துக்கொள்ள தனது வெப்பத்தை அதிகரித்துக்கொள்ளும். உயிருக்கு ஆதாரம் வெப்பம் அல்லவா. எனவே வெப்பம் அதிகரிக்கும் போது தானாக நீர்சத்து குறையும்.*
*உதாரணத்திற்கு குளிர் காலத்தில் சிறுநீரகத்தின் இயக்க சக்தி அதிகமாக இப்பதால் அதிகம் சிறுநீர் கழிக்கிறோம். இதனால் உடலில் நீர்சத்து குறைந்து, தோல், உதடு போன்ற பகுதியில் வெடிப்பு ஏற்ப்படுகிறது.*
*உடலுக்கு வெளியில் வெப்பம் குறைவானால், உடலின் உள்ளே வெப்பம் அதிகரித்து, நீர் சத்து குறையும்.*
*ஏ.சி பயன்படுத்துவதின் மூலம் சிறுநீரகங்களும், நுரையீரலும் கடுமையாக பாதிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.*
*நம் நாட்டிற்கு ஏ.சி எல்லாம் தேவையே இல்லை, சுற்றுச்சூழலின் வெப்ப நிலையை நாம் திர்மானித்து அதில் வாழ நாம் என்ன இயந்திரமா ?*
*இயற்கையாக என்ன வெப்பநிலை நிலவுகிறதோ அதில் தான் வாழ வேண்டும்.*
*இயற்கை விதி மீறுபவர் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி.*
*உங்களுக்கே தெரியும் என நினைக்கிறேன்.*
*இணையப்பகிர்வு*
[12/12, 20:54] Am Yoga: #சிறுநீரககோளாறு
"நீர் சுருக்கி நெய்யுருக்கி மோர் பெருக்கி உண் "
இது மருத்துவ கூற்று
நீரை குறைவாகவும் நெய்யை உருக்கியும் மோரை நீர் மோராக்கியும் பருக வேண்டும் என்பது இதன் பொருள்
இன்று காய்ச்சல் தலைவலி போல சிறுநீரக செயல்பாடு இழந்து பல நோயாளிகளை காணமுடிகிறது என்பது மறுக்கமுடியாத அனைவருக்கும் தெரிந்த உண்மை
ஒரு நாளைக்கு டாக்டர் என்னை எட்டு லிட்டர் தண்ணீர் குடிக் சொல்லிருக்காரு இப்படி சொல்லித்திரிந்தவங்க எல்லாம் இப்ப சிறு நீரகம் பாதிக்கப்பட்டு இருக்காங்க என்பதும் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது இந்ந ஆய்விற்கு பிறகு தான் உலக சுகாதார மையம் ஒரு அறிக்கையை காலம் கடந்து வெளியிட்டது அதாவது அதிகம் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு என்று
அட இத தானங்க நம்முன்னார்கள் சித்தர்கள் எல்லாம் காலம்காலமாக சொன்னாங்க யாரும் காதுல வாங்களையே அதன் விளைவு வீட்டுக்கு வீடு டயாலிஸ் செய்துகொள்ளும் சிறுநீரக நோயாளிகள் இன்று அதிகமாக உள்ளார்கள்
நாம் எவ்வளவு நீர் உட்கொள்கிறோமோ அவ்வளவு நீரில் உள்ள உப்பு(யூரியா)போன்ற கழிவுகளை பிரித்தெடுப்பது நமது சிறுநீரகத்தின் வேலை அவ்வேளையை அளவுக்கதிகமாக சிறுநீரகம் செய்யும்போது அது செயல் இழப்பது இயற்கை தானே இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் தண்ணீரை அளவாக பருக வேண்டும் அவ்வளவுதான்
சரி நோயால் பாதிக்கப்படடவர்களுக்கு என்ன செய்வது அதைப்பற்றி பார்ப்போம் யூரியா கிரியட்டின் அதிக மாக இருக்கிறது சிறூநீர் சரியாக கழியவில்லை கால்கை வீக்க மாக உள்ளது இந்த இடத்தில்தான் நாம் சற்று நிதானமாக சிந்திக்கவே்ண்டும் உடனே ஆங்கில மருந்துகளை எடுப்பதும் (டயாலிஸ்) குருதி சுத்தம் செய்வதும் மிகத்தவறு அபபடி செய்து விட்டால் அதில் இருந்து மீண்டு வருவது மிகக்கடிணம்
மாறாக சுரக்காய் கூட்டு சிறு நெருஞ்சில் கசாயம் நீர்முள்ளி கசாயம் இப்படி எளிய மருந்துகளையும் உணவுகளையும் உண்டு நோய்சிறிதாக இருக்கையிலேயே அதை முழுமையாக குணப்படுத்த முடியும்
சிறுநீரகம் செயல்பாடு குறைவு வீக்கம் மற்றும் சுருக்கம் திராட்சைக்கொத்தைபோல் தோன்றல் சுவாச கேளாறு மூச்சு திணறல் மயக்கம் சுவாசத்தில் சிறுநீர் வாசம் மற்றும் (.ஹீமோகுளோபின்)இரத்தக்குகுறைவு இவற்றிற்கு பக்கவிளைவுகள் இல்லாத முழுமையான சிகிச்சை சித்த மருத்துத்தில் இருக்கிறது பாதிப்பிற்கு தக்க வாறு சிகிச்சை எடுத்தால் சிறுநீரக கோளாரு இல்லாத மனித சமுதாயத்தை உருவாக்கலாம்.!
*இணையப்பகிர்வு*
மானிட வாழ்வின் மிகப் பெரிய நோய் பசி. இன்று வரை தீர்க்க இயலாத நோயும் இதுதான்.
ஔவையார் பசியின் கொடுமையை இப்படிச் சொல்கிறார்....
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.
பசி வர... மானம், குலம், கல்வி, வன்மை, அறிவுடமை, தானம், தவம், உயற்சி, தாளாண்மை, காமம் என்கிற பத்தும் பறந்து போகுமென்கிறார்.
இத்தனை கொடிய பசிப் பிணியினை வெல்லும் மருந்தொன்றை அகத்திய மாமுனி தனது பாடல் ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார்.
"தானென்ற நாயுருவி வித்து தன்னை
தன்மையினால் முலைப்பாலில் உரைத்து மைந்தா
பானென்ற பசுப்பாலில் கரைத்துக் கொண்டு
பாங்கான எட்டிவிரை உரைத்துக் கொண்டு
தேனென்றே தியானித்துக் கொண்டாயாகில்
செவ்வியை வயிறு பசி எடுப்பதில்லை
நானென்று எத்தனை நாள் இருந்தாலுந்தான்
நளினமுடன் பசியாது மைந்தா பாரே"
- அகத்தியர் -
நாயுருவி வித்து எடுத்து முலைப்பால் விட்டு அரைத்து எடுத்துக் கொண்டு, எட்டி விதை ஒன்றையும் அரைத்து எடுத்து இரண்டையும் பசும்பாலில் கரைத்து இறைவனை வணங்கிக் கொண்டு அருந்தினால் வயிறு பசி எடுக்காது என்று சொல்லும் அகத்தியர் எத்தனை நாள் சென்றாலும் பசி எடுக்காது என்கிறார்.
"பாரப்பா பசிஎளுப்ப வேண்டுமென்றால்
பண்பாக சொல்லுகிறேன் மைந்தா கேளு
வீரப்ப எலும்பியதோர் மஞ்சளிஞ்சி
விரும்பியே தின்றிடவே வேகம் கொண்டு
காரப்ப மூல அக்கினியே நீறும்
கடும்பசிதா னெடுக்குமாடா கருவாய்ப்பாரு
தெறப்பா மனந்தேறி கருவாய்ப் பார்த்தால்
சித்து வித்தை அநேகமுண்டு தெளிந்து காணே"
- அகத்தியர் -
மீண்டும் பசி எடுக்க வேண்டும் என்றால் ஒரு மஞ்சள் இஞ்சியை தின்ன வேண்டும் என்று சொல்வதோடு மஞ்சள் இஞ்சி தின்றால் கடும் பசி உண்டாகும் அத்துடன் தூய, நல்ல மனதுடன் தேடுபவர்களுக்கு இதுபோல பல சித்துமுறை தெரியவரும் என்கிறார்.!
*இணையப்பகிர்வு*
[12/12, 07:15] Am Yoga: *நீர்சத்து குறைபாட்டிற்கான ஒரு முக்கிய காரணம் !*
---------------------------------
*நாம் தற்ப்போது அதிகம் பயன்படுத்தி வரும் ஒரு மின்சாதன பொருளால் தான் உடலில் நீர்சத்து குறைகிறது.*
*மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ஒரு பொருளை தற்பொழுது நடுத்தர மக்கள் கூட பெரும்பாலும் பயன்படுத்த துவங்கி உள்ளார்கள்.*
*அது தான் ஏ.சி, அதிகம் ஏ.சியில் இருப்பவர்களின் உடல், தன்னை சுற்றிலும் குளிர் நிலவுவதால், உடல் பயந்துபோய் தன்னை தானே பாதுகாத்துக்கொள்ள தனது வெப்பத்தை அதிகரித்துக்கொள்ளும். உயிருக்கு ஆதாரம் வெப்பம் அல்லவா. எனவே வெப்பம் அதிகரிக்கும் போது தானாக நீர்சத்து குறையும்.*
*உதாரணத்திற்கு குளிர் காலத்தில் சிறுநீரகத்தின் இயக்க சக்தி அதிகமாக இப்பதால் அதிகம் சிறுநீர் கழிக்கிறோம். இதனால் உடலில் நீர்சத்து குறைந்து, தோல், உதடு போன்ற பகுதியில் வெடிப்பு ஏற்ப்படுகிறது.*
*உடலுக்கு வெளியில் வெப்பம் குறைவானால், உடலின் உள்ளே வெப்பம் அதிகரித்து, நீர் சத்து குறையும்.*
*ஏ.சி பயன்படுத்துவதின் மூலம் சிறுநீரகங்களும், நுரையீரலும் கடுமையாக பாதிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.*
*நம் நாட்டிற்கு ஏ.சி எல்லாம் தேவையே இல்லை, சுற்றுச்சூழலின் வெப்ப நிலையை நாம் திர்மானித்து அதில் வாழ நாம் என்ன இயந்திரமா ?*
*இயற்கையாக என்ன வெப்பநிலை நிலவுகிறதோ அதில் தான் வாழ வேண்டும்.*
*இயற்கை விதி மீறுபவர் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி.*
*உங்களுக்கே தெரியும் என நினைக்கிறேன்.*
*இணையப்பகிர்வு*
[12/12, 20:54] Am Yoga: #சிறுநீரககோளாறு
"நீர் சுருக்கி நெய்யுருக்கி மோர் பெருக்கி உண் "
இது மருத்துவ கூற்று
நீரை குறைவாகவும் நெய்யை உருக்கியும் மோரை நீர் மோராக்கியும் பருக வேண்டும் என்பது இதன் பொருள்
இன்று காய்ச்சல் தலைவலி போல சிறுநீரக செயல்பாடு இழந்து பல நோயாளிகளை காணமுடிகிறது என்பது மறுக்கமுடியாத அனைவருக்கும் தெரிந்த உண்மை
ஒரு நாளைக்கு டாக்டர் என்னை எட்டு லிட்டர் தண்ணீர் குடிக் சொல்லிருக்காரு இப்படி சொல்லித்திரிந்தவங்க எல்லாம் இப்ப சிறு நீரகம் பாதிக்கப்பட்டு இருக்காங்க என்பதும் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது இந்ந ஆய்விற்கு பிறகு தான் உலக சுகாதார மையம் ஒரு அறிக்கையை காலம் கடந்து வெளியிட்டது அதாவது அதிகம் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு என்று
அட இத தானங்க நம்முன்னார்கள் சித்தர்கள் எல்லாம் காலம்காலமாக சொன்னாங்க யாரும் காதுல வாங்களையே அதன் விளைவு வீட்டுக்கு வீடு டயாலிஸ் செய்துகொள்ளும் சிறுநீரக நோயாளிகள் இன்று அதிகமாக உள்ளார்கள்
நாம் எவ்வளவு நீர் உட்கொள்கிறோமோ அவ்வளவு நீரில் உள்ள உப்பு(யூரியா)போன்ற கழிவுகளை பிரித்தெடுப்பது நமது சிறுநீரகத்தின் வேலை அவ்வேளையை அளவுக்கதிகமாக சிறுநீரகம் செய்யும்போது அது செயல் இழப்பது இயற்கை தானே இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் தண்ணீரை அளவாக பருக வேண்டும் அவ்வளவுதான்
சரி நோயால் பாதிக்கப்படடவர்களுக்கு என்ன செய்வது அதைப்பற்றி பார்ப்போம் யூரியா கிரியட்டின் அதிக மாக இருக்கிறது சிறூநீர் சரியாக கழியவில்லை கால்கை வீக்க மாக உள்ளது இந்த இடத்தில்தான் நாம் சற்று நிதானமாக சிந்திக்கவே்ண்டும் உடனே ஆங்கில மருந்துகளை எடுப்பதும் (டயாலிஸ்) குருதி சுத்தம் செய்வதும் மிகத்தவறு அபபடி செய்து விட்டால் அதில் இருந்து மீண்டு வருவது மிகக்கடிணம்
மாறாக சுரக்காய் கூட்டு சிறு நெருஞ்சில் கசாயம் நீர்முள்ளி கசாயம் இப்படி எளிய மருந்துகளையும் உணவுகளையும் உண்டு நோய்சிறிதாக இருக்கையிலேயே அதை முழுமையாக குணப்படுத்த முடியும்
சிறுநீரகம் செயல்பாடு குறைவு வீக்கம் மற்றும் சுருக்கம் திராட்சைக்கொத்தைபோல் தோன்றல் சுவாச கேளாறு மூச்சு திணறல் மயக்கம் சுவாசத்தில் சிறுநீர் வாசம் மற்றும் (.ஹீமோகுளோபின்)இரத்தக்குகுறைவு இவற்றிற்கு பக்கவிளைவுகள் இல்லாத முழுமையான சிகிச்சை சித்த மருத்துத்தில் இருக்கிறது பாதிப்பிற்கு தக்க வாறு சிகிச்சை எடுத்தால் சிறுநீரக கோளாரு இல்லாத மனித சமுதாயத்தை உருவாக்கலாம்.!
*இணையப்பகிர்வு*
No comments:
Post a Comment