[12/3, 16:25] Am Yoga: குடிநீரை உயிரோட்டமுள்ள நீராக மாற்ற..!!!
நீரின்றி அமையாது உலகு”
மிளகு 25 கிராம்
சீரகம் 25 கிராம்
தேத்தாங்கொட்டை 1
வெட்டி வேர் சிறிது
வெந்தயம் 20 கிராம்
1. பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம் .
2.நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது , உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ளது.
3. இந்திய முழுவதுமாக பாட்டில் குடிநீர் ,கேன் வாட்டர் என அன்னிய கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு குடிநீர் என்று விளம்பரம் படுத்தப்படுறது .
4.இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாது பொருள்கள் நிறைந்தவையா என ஆராய்ந்தால் இல்லையொன்ற பதில் மட்டுமே வருகிறது .
5.RO மற்றும் IV தொழில்நுட்பம் மூலம் தாதுப் பொருள்களை பிரித்து வெறும் சக்கை குடிநீராக கேனில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது .
6.இந்த குடிநீரை உயிரோட்டமுள்ள நீராக மாற்றவும் மாறி வரும் கால நிலைக்கேற்ப்ப இந்த கோடையில் தொற்று நோய்களை தடுக்க. இதை முயற்சி செய்யலாம்.
இவைகளை துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம் , மண் பாணை மிகவும் நல்லது .
சித்த மருத்துவர் உமா வளவன்
தேற்றாங்கொட்டை பேச்சு வழக்கில் தேத்தாங்கொட்டை என்கிறார்கள்.
தேற்றாங் கொட்டை நீரைத் தெளிய வைக்கும் விதை என்ற பொருளைத் தருகிறது. சிலர் தேற்றா மரத்தின் காய்களை இடித்து
கொட்டையை எடுத்த பின் கிடைக்கும் சக்கையைக் கரைத்து மீன்கள் உள்ள குட்டைகளில் இடுவர். இச்சக்கையின் சாறு மீன்களை ஒரு வித மயக்க நிலைக்கு இட்டுச் சென்று கரையில் ஒதுங்கச் செய்யும். இவ்வாறு மீன் பிடிப்புக்கும் தேற்றா மரம் பயன்படுகிறது
ஆற்றில் வரும் கலங்கல் நீரைப் பருகவேண்டிய நிலை வரும்போது, ஆற்றுநீரைக் கொண்டுவந்து பானையில் ஊற்றி அதில் தேத்தாங்கொட்டையைப் போட்டு வைப்பர். கலங்கல் அடியில் படிந்து தேளிந்த நீர் மேலே நிற்கும். அதனைத் மேலாக மொண்டு பருகுவர்.
பொற்கொல்லர்கள் பழைய அணிகலன்களில் படிந்துள்ள அழுக்கினைப் போக்கத் தேத்தாங்கொட்டையை ஊறிய நீரில் நுரை பொங்கத் தூரியத்தால் தேய்த்துத் தூய்மை செய்வர்.
தாய்மார் தேத்தாங்கொட்டை நீரில் சில மணி நேரம் ஊறவைத்து எடுத்தே தூய்மை செய்துகொள்வர்.!
*இணையப்பகிர்வு*
[12/5, 16:23] Am Yoga: *இயற்கை வழியில் கல்லீரல் நோய்களை குணப்படுத்துங்கள்*
கீழாநெல்லி, குப்பைமேனி இலைகளை சமமாக எடுத்து கழுவி அரைத்து இரண்டு நெல்லிக்காய் அளவு தினமும் காலையில் உணவிற்கு முன் ஒரு டம்ளர் மோரில் 48 நாட்கள் குடித்துவந்தால் கல்லீரல் கட்டி, மஞ்சள் காமாலை,கல்லீரல் கொழுப்பு, உடல்சோர்வு, குடியினால் ஏற்பட்ட கல்லீரல் புண் போன்றவை குணமாகும்.!
*இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in
🌴100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு
AUM HERBALS🍁
Mobile & Whatsapp
*9629368389*
[12/7, 12:28] Am Yoga: *எலுமிச்சையின் குணங்கள்*
எலுமிச்சம் பழச்சாறு , வெள்ளரிப் பிஞ்சு , உப்பு மூன்றையும் கலந்து அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
எலுமிச்சம் பழச்சாற்றில் தேயிலைத் தண்ணீரைக் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி கருமையாக வளரும்.
தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை தீரும்.
எலுமிச்சம் பழச்சாறு , வல்லாரைக்கீரை - இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் உடலில் உள்ள வெண்புள்ளிகள் மறையும்.
எலுமிச்சம் பழச்சாற்றை மௌரில் கலந்து குடித்தால் நீர்க்கடுப்பு சரியாகிவிடும்.எலுமிச்சம் பழச்சாறூ ,பேரீச்சம்பழம் , சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தக் கொதிப்பு குணமாகும்.
எலுமிச்சம் பழச்சாறு , வெங்காயச்சாறு - இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் போக்குநிற்கும்.
இளநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து உடலில் தேய்த்து வந்தால் தேமல் , வியர்குரு போன்றவல குணமாகும்.
எலுமிச்சம் பழச்சாறு , தேன் - இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
எலுமிச்சம் பழச் சாறை மாதவிலக்குச் சமயங்களில் குடித்து வந்தால் அந்த நேரத்தில் ஏற்படக்கூடிய வயிற்று வலி குணமாகும்.!
*இணையப்பகிர்வு*
[12/7, 14:52] Am Yoga: *தக்காளி சாப்பிடுங்கள் தங்கங்களே*
தினமும் இரண்டு நாட்டுத்தக்காளிகளை உணவிற்கு முன் அப்படியே சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு மறையும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.!
குழந்தை இல்லாத தம்பதிகள், இல்லற வாழ்வில் நாட்டமில்லாதவர்கள்உணவில் தினமும் நாட்டுத் தக்காளிகளை அதிகமாக சேர்த்து வந்தால் விரைவில் மகப்பேறு அடைவதோடு இல்லற வாழ்வில் ஈடுபாடும் அதிகரிக்கும்.!
தக்காளியில் கருப்பட்டி அல்லது தேன் கலந்து ஜாமாக தயாரித்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை இரண்டு தேக்கரண்டி அளவு உண்டு வந்தால் இரத்தசோகை மாறுவதோடு முகவசிகரம் அதிகரிக்கும்.!
தினமும் ஒருவேளை உணவாக ஐந்து நாட்டுத் தக்காளிகளை மட்டுமே உண்டுவந்தால் உடல் எடை சீரான நிலையில் இருப்பதோடு உடலில் தேவையில்லாத கழிவுகள் சேராமல் தடுக்கும்.!
இரண்டு மூன்று நாட்டுத் தக்காளியை வெட்டி உடல்,முகம் தலை என்று உடலில் எல்லா பகுதியிலும் தேய்த்து அரைமணி நேரம் காயவைத்து பிறகு குளித்தால் உடல் நமைச்சல், தேமல் மாறுவதோடு உடலுக்கு புத்துணர்வும் புதுப்பொலிவும் கிடைக்கும்.!
தினமும் இரவு உணவிற்கு முன் தக்காளி சூப் ஒருகப் குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும்.!
மனஅழுத்தம், கவலை, விரக்தி மனநிலையில் இருப்பவர்கள் தினமும் ஒரு தக்காளியை அப்படியே சாப்பிட்டுவர உற்சாகமான மனநிலை உருவாகும்.!
*குறிப்பு:* *இயற்கையில் விளைந்த நாட்டுத் தக்காளி கிடைக்காதவர்கள், சந்தையில் கிடைக்கும் தக்காளியை அரைமணிநேரம் கல்லுப்பு நீரில் ஊறவைத்து பிறகு தக்காளி காம்போடு உள் சேர்ந்திருக்கும் பச்சைநிற பகுதியையும் வெட்டி எறிந்து விட்டே பயன்படுத்த வேண்டும்.!*
*இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in
🌿100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு🍁 *AUM HERBALS*🌴
Whatsapp & Mobile
*9629368389*
நீரின்றி அமையாது உலகு”
மிளகு 25 கிராம்
சீரகம் 25 கிராம்
தேத்தாங்கொட்டை 1
வெட்டி வேர் சிறிது
வெந்தயம் 20 கிராம்
1. பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம் .
2.நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது , உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ளது.
3. இந்திய முழுவதுமாக பாட்டில் குடிநீர் ,கேன் வாட்டர் என அன்னிய கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு குடிநீர் என்று விளம்பரம் படுத்தப்படுறது .
4.இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாது பொருள்கள் நிறைந்தவையா என ஆராய்ந்தால் இல்லையொன்ற பதில் மட்டுமே வருகிறது .
5.RO மற்றும் IV தொழில்நுட்பம் மூலம் தாதுப் பொருள்களை பிரித்து வெறும் சக்கை குடிநீராக கேனில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது .
6.இந்த குடிநீரை உயிரோட்டமுள்ள நீராக மாற்றவும் மாறி வரும் கால நிலைக்கேற்ப்ப இந்த கோடையில் தொற்று நோய்களை தடுக்க. இதை முயற்சி செய்யலாம்.
இவைகளை துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம் , மண் பாணை மிகவும் நல்லது .
சித்த மருத்துவர் உமா வளவன்
தேற்றாங்கொட்டை பேச்சு வழக்கில் தேத்தாங்கொட்டை என்கிறார்கள்.
தேற்றாங் கொட்டை நீரைத் தெளிய வைக்கும் விதை என்ற பொருளைத் தருகிறது. சிலர் தேற்றா மரத்தின் காய்களை இடித்து
கொட்டையை எடுத்த பின் கிடைக்கும் சக்கையைக் கரைத்து மீன்கள் உள்ள குட்டைகளில் இடுவர். இச்சக்கையின் சாறு மீன்களை ஒரு வித மயக்க நிலைக்கு இட்டுச் சென்று கரையில் ஒதுங்கச் செய்யும். இவ்வாறு மீன் பிடிப்புக்கும் தேற்றா மரம் பயன்படுகிறது
ஆற்றில் வரும் கலங்கல் நீரைப் பருகவேண்டிய நிலை வரும்போது, ஆற்றுநீரைக் கொண்டுவந்து பானையில் ஊற்றி அதில் தேத்தாங்கொட்டையைப் போட்டு வைப்பர். கலங்கல் அடியில் படிந்து தேளிந்த நீர் மேலே நிற்கும். அதனைத் மேலாக மொண்டு பருகுவர்.
பொற்கொல்லர்கள் பழைய அணிகலன்களில் படிந்துள்ள அழுக்கினைப் போக்கத் தேத்தாங்கொட்டையை ஊறிய நீரில் நுரை பொங்கத் தூரியத்தால் தேய்த்துத் தூய்மை செய்வர்.
தாய்மார் தேத்தாங்கொட்டை நீரில் சில மணி நேரம் ஊறவைத்து எடுத்தே தூய்மை செய்துகொள்வர்.!
*இணையப்பகிர்வு*
[12/5, 16:23] Am Yoga: *இயற்கை வழியில் கல்லீரல் நோய்களை குணப்படுத்துங்கள்*
கீழாநெல்லி, குப்பைமேனி இலைகளை சமமாக எடுத்து கழுவி அரைத்து இரண்டு நெல்லிக்காய் அளவு தினமும் காலையில் உணவிற்கு முன் ஒரு டம்ளர் மோரில் 48 நாட்கள் குடித்துவந்தால் கல்லீரல் கட்டி, மஞ்சள் காமாலை,கல்லீரல் கொழுப்பு, உடல்சோர்வு, குடியினால் ஏற்பட்ட கல்லீரல் புண் போன்றவை குணமாகும்.!
*இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in
🌴100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு
AUM HERBALS🍁
Mobile & Whatsapp
*9629368389*
[12/7, 12:28] Am Yoga: *எலுமிச்சையின் குணங்கள்*
எலுமிச்சம் பழச்சாறு , வெள்ளரிப் பிஞ்சு , உப்பு மூன்றையும் கலந்து அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
எலுமிச்சம் பழச்சாற்றில் தேயிலைத் தண்ணீரைக் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி கருமையாக வளரும்.
தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை தீரும்.
எலுமிச்சம் பழச்சாறு , வல்லாரைக்கீரை - இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் உடலில் உள்ள வெண்புள்ளிகள் மறையும்.
எலுமிச்சம் பழச்சாற்றை மௌரில் கலந்து குடித்தால் நீர்க்கடுப்பு சரியாகிவிடும்.எலுமிச்சம் பழச்சாறூ ,பேரீச்சம்பழம் , சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தக் கொதிப்பு குணமாகும்.
எலுமிச்சம் பழச்சாறு , வெங்காயச்சாறு - இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் போக்குநிற்கும்.
இளநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து உடலில் தேய்த்து வந்தால் தேமல் , வியர்குரு போன்றவல குணமாகும்.
எலுமிச்சம் பழச்சாறு , தேன் - இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
எலுமிச்சம் பழச் சாறை மாதவிலக்குச் சமயங்களில் குடித்து வந்தால் அந்த நேரத்தில் ஏற்படக்கூடிய வயிற்று வலி குணமாகும்.!
*இணையப்பகிர்வு*
[12/7, 14:52] Am Yoga: *தக்காளி சாப்பிடுங்கள் தங்கங்களே*
தினமும் இரண்டு நாட்டுத்தக்காளிகளை உணவிற்கு முன் அப்படியே சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு மறையும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.!
குழந்தை இல்லாத தம்பதிகள், இல்லற வாழ்வில் நாட்டமில்லாதவர்கள்உணவில் தினமும் நாட்டுத் தக்காளிகளை அதிகமாக சேர்த்து வந்தால் விரைவில் மகப்பேறு அடைவதோடு இல்லற வாழ்வில் ஈடுபாடும் அதிகரிக்கும்.!
தக்காளியில் கருப்பட்டி அல்லது தேன் கலந்து ஜாமாக தயாரித்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை இரண்டு தேக்கரண்டி அளவு உண்டு வந்தால் இரத்தசோகை மாறுவதோடு முகவசிகரம் அதிகரிக்கும்.!
தினமும் ஒருவேளை உணவாக ஐந்து நாட்டுத் தக்காளிகளை மட்டுமே உண்டுவந்தால் உடல் எடை சீரான நிலையில் இருப்பதோடு உடலில் தேவையில்லாத கழிவுகள் சேராமல் தடுக்கும்.!
இரண்டு மூன்று நாட்டுத் தக்காளியை வெட்டி உடல்,முகம் தலை என்று உடலில் எல்லா பகுதியிலும் தேய்த்து அரைமணி நேரம் காயவைத்து பிறகு குளித்தால் உடல் நமைச்சல், தேமல் மாறுவதோடு உடலுக்கு புத்துணர்வும் புதுப்பொலிவும் கிடைக்கும்.!
தினமும் இரவு உணவிற்கு முன் தக்காளி சூப் ஒருகப் குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும்.!
மனஅழுத்தம், கவலை, விரக்தி மனநிலையில் இருப்பவர்கள் தினமும் ஒரு தக்காளியை அப்படியே சாப்பிட்டுவர உற்சாகமான மனநிலை உருவாகும்.!
*குறிப்பு:* *இயற்கையில் விளைந்த நாட்டுத் தக்காளி கிடைக்காதவர்கள், சந்தையில் கிடைக்கும் தக்காளியை அரைமணிநேரம் கல்லுப்பு நீரில் ஊறவைத்து பிறகு தக்காளி காம்போடு உள் சேர்ந்திருக்கும் பச்சைநிற பகுதியையும் வெட்டி எறிந்து விட்டே பயன்படுத்த வேண்டும்.!*
*இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in
🌿100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு🍁 *AUM HERBALS*🌴
Whatsapp & Mobile
*9629368389*
No comments:
Post a Comment