Friday, December 30, 2016

நெரி கட்டுதல்

ஐயா நெரி கட்டுதல் குணமாக என்ன செய்ய வேண்டும்
அது எதனால் வருகிறது?

தொடைப்பகுதியில் வரும் ஒருவித அலர்ஜி மற்றும் உடல்சூட்டால் நெறிகட்டிக் கொள்ளலாம். துளசி எண்ணைய் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணையை தொடர்ந்து தடவி வருவதோடு நிறைய நீர் குடித்தால் சரியாகிவிடும்.!
வலது பக்கம் என்றால் நமது இடது குதிகாலாலும் இடது பக்கம் என்றால் வலது குதிகாலாலும் நெறிகட்டிய இடத்தை அழுத்தி இரண்டு மூன்று முறை தேய்த்து கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.!

☘இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in*

No comments:

Post a Comment