நான்கு வில்வம் இலையை தினந்தோறும் அரைத்துச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் , அல்சர் குணமாகும்.
4 வில்வம் இலையுடன் ,மிளகு 5 சேர்த்துப் பொடி செய்து காலையில் மட்டும் சாப்பிட்டுவந்தால் சளி , இருமல் குணமாகும்.
வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தமாகும்.
வில்வ இலை , வேர் , பட்டை - ஆகியவற்றுடன் மஞ்சள் தூள் ( ஓரு ஸ்பூன் ) சேர்த்துக் அரைத்து குளித்துவந்தால் உடலில் உள்ள வெண்புள்ளிகள் மறையும்.
வில்வ இலையைக் காயவைத்துப் பொடி செய்து , வெந்தயம் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும். கண்பார்வை தெளிவாக இருக்கும்.
வில்வ மரத்தின் பிஞ்சுகளை நசுக்கி சாறு எடுத்து , தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்..
வில்வ இலை ( 10 ),சீரகம் ( ஒரு ஸ்பூன் ) -இரண்டையும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்துவந்தால் குடல் புண் , சொரி , சிரங்கு , கரப்பான் மற்றும் தொழுநோய் குணமாகும்.
வில்வ இலையைக் காயவைத்துந் பொடி செய்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.!
*இணையப்பகிர்வு*
4 வில்வம் இலையுடன் ,மிளகு 5 சேர்த்துப் பொடி செய்து காலையில் மட்டும் சாப்பிட்டுவந்தால் சளி , இருமல் குணமாகும்.
வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தமாகும்.
வில்வ இலை , வேர் , பட்டை - ஆகியவற்றுடன் மஞ்சள் தூள் ( ஓரு ஸ்பூன் ) சேர்த்துக் அரைத்து குளித்துவந்தால் உடலில் உள்ள வெண்புள்ளிகள் மறையும்.
வில்வ இலையைக் காயவைத்துப் பொடி செய்து , வெந்தயம் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும். கண்பார்வை தெளிவாக இருக்கும்.
வில்வ மரத்தின் பிஞ்சுகளை நசுக்கி சாறு எடுத்து , தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்..
வில்வ இலை ( 10 ),சீரகம் ( ஒரு ஸ்பூன் ) -இரண்டையும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்துவந்தால் குடல் புண் , சொரி , சிரங்கு , கரப்பான் மற்றும் தொழுநோய் குணமாகும்.
வில்வ இலையைக் காயவைத்துந் பொடி செய்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.!
*இணையப்பகிர்வு*
No comments:
Post a Comment