மனதை அள்ளும் *மல்லிவாசம்*
மூச்சை நீட்டும் *பிச்சிபாசம்*
அன்பைசொல்லும் *ரோசாநேசம்*
அனைத்துமாகும் *ஆவாரைசுவாசம்*
ஆவாரையின் ஐவகை பலன்கள்
1.தேவையான அளவு ஆவாரம்பூவை எடுத்து கழுவி பாசிப்பருப்பு அல்லது பாசிப்பயறுடன் சேர்த்து *கூட்டு* வைத்து சாப்பிட்டுவந்தால் உடல் எடைகூடும். உடல்பலம் மேம்படும் குடல்புண் ஆறும்.!
2.கைப்பிடியளவு காய்ந்த ஆவாரம்பூவை பிச்சிப்போட்டு இரண்டுடம்ளர் நீரில் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி கருப்பட்டி அல்லது வெல்லம் கலந்து அருந்திவர உடல் சோர்வு மாறும்
இரத்தம் சுத்தமாகும்.!
3.ஆவாரம்பட்டை,பூ,இலை,காய்,வேர் போன்ற ஐந்தையும் சமஅளவாக எடுத்து கசாயபக்குவத்தில் பொடித்து வைத்துக்கொண்டு தினமும் காலையில் இரண்டுத்தேக்கரண்டி கலவையை ஒன்றரை டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளராக வற்றவைத்து வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர சக்கரைவியாதி, நாவறட்சி,அதிகதாகம்,அதிமூத்திரம்,உடல்சோர்வு,
வாய்ப்புண்,வயிற்றுப்புண் குணமாகும்.!
4. ஆவாரம்பூவை சேகரித்து சுத்தம் செய்து அதனோடு சம அளவு பனங்கற்கண்டு சேர்த்து உரலில் குல்கந்து பதத்தில் திருதிருவென அரைத்து அதனோடு தேவையான அளவு தேனையும் ஊற்றி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைத்து மெல்லிய தூணியால் பாத்திரத்தின் வாயை மூடி 12 நாட்கள் வெயிலில் தினமும் மூன்று மணிநேரம் வைத்து எடுத்தால் ரோஜா குல்கந்துப் போல நன்றாக இறுகி வரும். இதில் தினமும் இரண்டுத்தேக்கரண்டி உண்டுவர உடல்சூடு தணியும்,நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்,இரத்தசோகை குணமாகும்,உடல்நிறம் கூடும்,நன்றாக பசியெடுக்கும், அதிக உதிரப்போக்கு நிற்கும், ஆண்மைவிருத்தி ஏற்படும், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நிலை மாறும், உடல் வளர்ச்சி ஏற்படும்.!
5.ஆவாரம் பிசினை 3 கிராம்
அளவிற்கு எடுத்து பொடித்து தினமும் இரவில் 150 மில்லி பசும்பாலில் கலந்து குடித்துவர தூக்கமின்மை, நரம்புத்தளர்ச்சி, நரம்புபலவீனம்,மன அழுத்தம்,வாய்வுக்கோளாறுகள் நீங்கும்.!
6.ஆவாரம்பூ பொடியை
அரப்புத்தூளுடன் கலந்து மேல் தேய்த்து
குளித்துவர தோல் நோய்கள் வராமல் இருப்பதோடு,தேமல், வெண்படை, அரிப்பு போன்றவை குணமாகும்.!
7.ஆவாரம் இலையை அரைத்து அதனோடு சமஅளவு சலித்த களிமண்ணை கலந்து
குழப்பி வைத்துக்கொண்டு தலையில் நன்றாக தடவி அரைமணி நேரம் கழித்து குளித்துவந்தால் பொடுகு போவதோடு உடல்சூடும் குறையும்.
கண்குளிர்ச்சி ஏற்படும், கண்சிகப்பு மாறும். தலைக்கு சேம்பு தேய்த்தது போல தலைமுடியும் ஜொலிக்கும்.!
🌴பிறகெதற்கு கண்டகண்ட இரசாயணங்களை உள்ளும் புறமும் செலுத்தி உடலை கெடுக்க வேண்டும் இயற்கை வழியில் இதமாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாமே.!
*நலம்பெருகட்டும்…*
*இயற்கைமருத்துவ*
*தகவல்களுக்கு*
*amyogatrust.blogspot.in*
MOBILE & whatsapp
*9629368389*
[11/3, 20:33] Am Yoga: எளிய இயற்கை மருத்துவம் :-
1. தினசரி ஒரு வெங்காயத்தை
பச்சையாக உண்டு வந்தால் இரத்தம்
சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.
2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து
அதிகமாக உள்ளது. இந்தக்காய்
ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.
3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு
முறை கேழ்வரகில் செய்த
உணவுப்பொருட்ருகளைச் சாப்பிட
வேண்டும்.
இதில் இரும்புச்சத்து, கால்சியம்
உள்ளது.
4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால்உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம்குறையும்.
5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால்நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வைதெளிவு பெறும்.
6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன்தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.
7. சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு
சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்துசாப்பிட்டால் போதும்.
8. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்துதினமும் சாப்பிட்டு வந்தால்
ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.
9. கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும்சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர்ஊற்றி கொதிக்க வைத்துக்குடித்தால் அஜீரண சரியாகி விடும்.
10. முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்துஉள்ளது. இக்கீரை தொற்று நோய்களைவிரட்டி அடிக்கும்.!
🌻இணையப்பகிர்வு
மூச்சை நீட்டும் *பிச்சிபாசம்*
அன்பைசொல்லும் *ரோசாநேசம்*
அனைத்துமாகும் *ஆவாரைசுவாசம்*
ஆவாரையின் ஐவகை பலன்கள்
1.தேவையான அளவு ஆவாரம்பூவை எடுத்து கழுவி பாசிப்பருப்பு அல்லது பாசிப்பயறுடன் சேர்த்து *கூட்டு* வைத்து சாப்பிட்டுவந்தால் உடல் எடைகூடும். உடல்பலம் மேம்படும் குடல்புண் ஆறும்.!
2.கைப்பிடியளவு காய்ந்த ஆவாரம்பூவை பிச்சிப்போட்டு இரண்டுடம்ளர் நீரில் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி கருப்பட்டி அல்லது வெல்லம் கலந்து அருந்திவர உடல் சோர்வு மாறும்
இரத்தம் சுத்தமாகும்.!
3.ஆவாரம்பட்டை,பூ,இலை,காய்,வேர் போன்ற ஐந்தையும் சமஅளவாக எடுத்து கசாயபக்குவத்தில் பொடித்து வைத்துக்கொண்டு தினமும் காலையில் இரண்டுத்தேக்கரண்டி கலவையை ஒன்றரை டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளராக வற்றவைத்து வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர சக்கரைவியாதி, நாவறட்சி,அதிகதாகம்,அதிமூத்திரம்,உடல்சோர்வு,
வாய்ப்புண்,வயிற்றுப்புண் குணமாகும்.!
4. ஆவாரம்பூவை சேகரித்து சுத்தம் செய்து அதனோடு சம அளவு பனங்கற்கண்டு சேர்த்து உரலில் குல்கந்து பதத்தில் திருதிருவென அரைத்து அதனோடு தேவையான அளவு தேனையும் ஊற்றி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைத்து மெல்லிய தூணியால் பாத்திரத்தின் வாயை மூடி 12 நாட்கள் வெயிலில் தினமும் மூன்று மணிநேரம் வைத்து எடுத்தால் ரோஜா குல்கந்துப் போல நன்றாக இறுகி வரும். இதில் தினமும் இரண்டுத்தேக்கரண்டி உண்டுவர உடல்சூடு தணியும்,நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்,இரத்தசோகை குணமாகும்,உடல்நிறம் கூடும்,நன்றாக பசியெடுக்கும், அதிக உதிரப்போக்கு நிற்கும், ஆண்மைவிருத்தி ஏற்படும், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நிலை மாறும், உடல் வளர்ச்சி ஏற்படும்.!
5.ஆவாரம் பிசினை 3 கிராம்
அளவிற்கு எடுத்து பொடித்து தினமும் இரவில் 150 மில்லி பசும்பாலில் கலந்து குடித்துவர தூக்கமின்மை, நரம்புத்தளர்ச்சி, நரம்புபலவீனம்,மன அழுத்தம்,வாய்வுக்கோளாறுகள் நீங்கும்.!
6.ஆவாரம்பூ பொடியை
அரப்புத்தூளுடன் கலந்து மேல் தேய்த்து
குளித்துவர தோல் நோய்கள் வராமல் இருப்பதோடு,தேமல், வெண்படை, அரிப்பு போன்றவை குணமாகும்.!
7.ஆவாரம் இலையை அரைத்து அதனோடு சமஅளவு சலித்த களிமண்ணை கலந்து
குழப்பி வைத்துக்கொண்டு தலையில் நன்றாக தடவி அரைமணி நேரம் கழித்து குளித்துவந்தால் பொடுகு போவதோடு உடல்சூடும் குறையும்.
கண்குளிர்ச்சி ஏற்படும், கண்சிகப்பு மாறும். தலைக்கு சேம்பு தேய்த்தது போல தலைமுடியும் ஜொலிக்கும்.!
🌴பிறகெதற்கு கண்டகண்ட இரசாயணங்களை உள்ளும் புறமும் செலுத்தி உடலை கெடுக்க வேண்டும் இயற்கை வழியில் இதமாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாமே.!
*நலம்பெருகட்டும்…*
*இயற்கைமருத்துவ*
*தகவல்களுக்கு*
*amyogatrust.blogspot.in*
MOBILE & whatsapp
*9629368389*
[11/3, 20:33] Am Yoga: எளிய இயற்கை மருத்துவம் :-
1. தினசரி ஒரு வெங்காயத்தை
பச்சையாக உண்டு வந்தால் இரத்தம்
சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.
2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து
அதிகமாக உள்ளது. இந்தக்காய்
ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.
3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு
முறை கேழ்வரகில் செய்த
உணவுப்பொருட்ருகளைச் சாப்பிட
வேண்டும்.
இதில் இரும்புச்சத்து, கால்சியம்
உள்ளது.
4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால்உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம்குறையும்.
5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால்நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வைதெளிவு பெறும்.
6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன்தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.
7. சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு
சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்துசாப்பிட்டால் போதும்.
8. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்துதினமும் சாப்பிட்டு வந்தால்
ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.
9. கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும்சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர்ஊற்றி கொதிக்க வைத்துக்குடித்தால் அஜீரண சரியாகி விடும்.
10. முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்துஉள்ளது. இக்கீரை தொற்று நோய்களைவிரட்டி அடிக்கும்.!
🌻இணையப்பகிர்வு
No comments:
Post a Comment