Friday, November 4, 2016

இயற்கை வழியில் சிறுநீரக நோய்களை குணப்படுத்தலாம்*

சோடியம் குளோரைடு உப்பை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வது, அசைவ உணவுகளை அதிகமாக உண்பது, செயற்கை இனிப்புகளை அதிகமாக உண்பது, அதிகமான உடலுழைப்பு,தூக்கமின்மை  போன்ற வையே* *சிறுநீர் அடைப்பு, சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், சிறுநீரக வீக்கம்  சிறுநீரக செயலிப்பு போன்ற நோய்கள் உருவாவதற்கு முக்கியக் காரணம்*
*உடல் சீராக இயங்க உடலுக்கு தாதுஉப்புக்கள் தான்  தேவை தாது உப்புக்கள் கீரைவகைகள், எலுமிச்சம்பழம்,பச்சை காய்கறி,பழங்களில் மிகுதியாக உள்ளன.*
*நாம் சுவைக்காக உணவில் சேர்க்கும் சோடியம் குளோரைடு உப்பு உணவை அதிகநாள் கெடாமல் வைத்துக்கொள்ள,பதப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு பொருள்.*
*அறிவாளிகளான நமது முன்னோர்கள் ஒருவேளை சமைத்த உணவை நாள் முழுவதும் வைத்து சாப்பிடவும்,* *மிகுதியாக கிடைத்த*
*மீன்,ஆட்டுக்கறி, போன்றவற்றை* *பலநாட்கள் வைத்து சாப்பிட*
*வசதியாக உப்பைப் போட்டுகாயவைத்து* *பயன் படுத்தினார்கள்.*
*இன்றைய காலத்தில் சோடியம் உப்பே தேவையில்லாத ஒரு நச்சுப்பொருள்* *அதனோடு செயற்கை அயோடின் என்ற இன்னொரு நச்சையும்,*
*உப்பை வெள்ளையாக்க மற்றொரு இரசாயணமும் கலந்து*
*அவை ஒட்டாமல் இருப்பதற்காக*
*மேலும் ஒரு இரசாயணத்தை கலந்துகவர்ச்சியாக பைகளில் போட்டு தேவையில்லாத இந்தப் பொருளை விற்கிறார்கள்*
*நாமும் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று பழமொழியை  தவறாக கூறிக்கொண்டே*
*இதை அனைத்து உணவிலும் அதிகமாக கொட்டி சுவைக்கிறோம்*
*இதுபோன்றே செயற்கை இனிப்பு, கொழுப்பு போன்ற பல்வேறு இரசாயண குப்பைகளின்*
*கூட்டணியாலேயே சிறுநீரககல் தொடங்கி, சிறுநீரக செயலிழப்புவரை பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது*
*எந்தவகை சிறுநீரக நோயாய் இருந்தாலும், அவை எவ்வளவு முற்றிய நிலையில் இருந்தாலும்*
*தினமும் வாழைத்தண்டு,தேங்காய்த்துருவல்,*
*சிறியவெங்காயம்,மிளகுதூள்,சீரகத்தூள் போன்றவற்றை கலந்து சாறாக்கி தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து*
*குடித்துவரசிறுநீரக கோளாறுகள் நீங்கும்.*
*அதுபோலவே கேரட்சாறு,மாம்பழச்சாறு சமஅளவு  கலந்து ஒருகோப்பை தினமும் அருந்திவர நல்ல குணம் தெரியும்*
*எத்தகையை சிறுநீர் அடைப்பிருந்தாலும் கருஞ்செம்பை இலைச்சாறு இருத்தேக்கரண்டி அதேஅளவு தேனில் கலந்து குடித்துவர கால் மணிநேரத்தில் நீர்பிரியும்*
*தக்காளிச்சாறு வடிகட்டி அடிக்கடி குடிப்பது நல்லது*
*தினமும் இரவில் மாதுளை விதையை தூள் செய்து அதோடு சிறிது மாங்கொட்டை  விதையையும் பொடித்து பசும்பாலில் கலந்து குடித்துவர சிறுநீரகம் வலுபெறும்*
*எத்தகைய சிறுநீரக நோயாளியும் தினமும் இரண்டுவேளை சமைக்காத உணவை உண்பதோடு மேற்கண்ட  சாறுகளையும்  குடித்துவந்து தினமும் ஒருவேளை மட்டும் சமைத்த உணவு உப்பில்லாமல் சாப்பிட்டு வர செலவில்லாமல் குணம் பெறலாம்.*
*இவைதவிர தினமும் அரைமணி நேரம் இளம்வெயிலில் பஸ்திமோத்தானசனம், உஷ்ட்ராசனம், மாட்ச்யாசனம், வக்ராசனம், சாந்தியாசனம் போன்ற யோகாசனங்கள் மற்றும் சுகப்பிரணாயாமம்,நாடிசுத்தி போன்ற பிராணப்பயிற்சிகளையும் மேற்கொள்ள விரைந்த குணம் கிடைக்கும்*

*🌿இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*
*amyogatrust.blogspot.in*

*AUM HERBALS*
*Mobile & whatsapp*
*9629368389*

No comments:

Post a Comment