ஜலதோஷத்துக்குஅம்மான் பச்சரிசி இலையைக் கொண்டு வந்து சுத்தம் பார்த்து, சுத்தமான அம்மியில் வைத்துச் தட்டிச் சாறு எடுத்து, அரை அவுன்ஸ் அளவு சாற்றில் சிறுது தேன் கலந்து காலை, மாலை சாப்பிடுவதற்கு முன் மூன்று நாள் சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகும்.!
*இணையப்பகிர்வு*
[11/17, 18:32] Am Yoga: "பூண்டு எண்ணை தயாரிக்கும் முறை"
நூறு கிராம் வெள்ளைப் பூண்டை உடைத்து அம்மியில் வைத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்
நல்லெண்ணை ஒரு லிட்டர், கடுகெண்ணை அரை லிட்டர், வேப்பெண்ணை கால் லிட்டர் எடுத்து அரைத்த பூண்டைக்கலந்து வெயிலில் பத்து நாள் வைத்து எடுத்துக்கொள்ளவும்
கை கால்களில் ஏற்படும் வலி, குடைச்சலுக்கு தேய்த்து வர குணமாகும்.!
*இணையப்பகிர்வு
[11/17, 18:48] Am Yoga: 🌿*சோம்பின் மகத்துவம்*
சோம்பு , மிளகு , எள்ளு- மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் தினமும் காலையில் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் வெண்குஷ்டம் மறையும்.
சோம்பு , சாரணை வேர் , பசலைக்கீரை - மூன்றையும் சம அளவு எடுத்து கஷாயம் காய்ச்சிக் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.
சோம்பு , பார்லி , மஞ்சள் - மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து கஷாயம் காய்ச்சிக் குடித்தால் சிறுநீரக சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
சோம்பு , கருஞ்சீரகம் - இரண்டையும் சம அளவூ எடுத்து தயிர் சேர்த்து அரைத்து , தேமல் , படை , சிரங்கு உள்ள இடங்களில் பூசினால் அவை உடனே குணமாகும்.
சோம்பு , அதிமதுரம் - இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.
சோம்பு , அசோகப்பட்டை - இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கருப்பை சார்ந்த நோய்கள் குணமாகும்.!
*இணையப்பகிர்வு*
*இணையப்பகிர்வு*
[11/17, 18:32] Am Yoga: "பூண்டு எண்ணை தயாரிக்கும் முறை"
நூறு கிராம் வெள்ளைப் பூண்டை உடைத்து அம்மியில் வைத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்
நல்லெண்ணை ஒரு லிட்டர், கடுகெண்ணை அரை லிட்டர், வேப்பெண்ணை கால் லிட்டர் எடுத்து அரைத்த பூண்டைக்கலந்து வெயிலில் பத்து நாள் வைத்து எடுத்துக்கொள்ளவும்
கை கால்களில் ஏற்படும் வலி, குடைச்சலுக்கு தேய்த்து வர குணமாகும்.!
*இணையப்பகிர்வு
[11/17, 18:48] Am Yoga: 🌿*சோம்பின் மகத்துவம்*
சோம்பு , மிளகு , எள்ளு- மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் தினமும் காலையில் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் வெண்குஷ்டம் மறையும்.
சோம்பு , சாரணை வேர் , பசலைக்கீரை - மூன்றையும் சம அளவு எடுத்து கஷாயம் காய்ச்சிக் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.
சோம்பு , பார்லி , மஞ்சள் - மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து கஷாயம் காய்ச்சிக் குடித்தால் சிறுநீரக சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
சோம்பு , கருஞ்சீரகம் - இரண்டையும் சம அளவூ எடுத்து தயிர் சேர்த்து அரைத்து , தேமல் , படை , சிரங்கு உள்ள இடங்களில் பூசினால் அவை உடனே குணமாகும்.
சோம்பு , அதிமதுரம் - இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.
சோம்பு , அசோகப்பட்டை - இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கருப்பை சார்ந்த நோய்கள் குணமாகும்.!
*இணையப்பகிர்வு*
No comments:
Post a Comment