Monday, November 7, 2016

நார்த்தங்காய் நல்லது*

[11/7, 16:09] Am Yoga: *


*நாரத்தை இலையை தண்ணீரில் போட்டு வேகவைத்து , அந்தத் தண்ணீரைக்* *குடித்துவந்தால் உடல் வலி , இடுப்பு வலி போன்றவை குணமாகும்.*

*நாரத்தம் பிஞ்சை வேகவைத்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.*

*நாரத்தம் பழச்சாறு ( ஒரு லிட்டர் ) , தேன் ( ஒரு லிட்டர் )  இரண்டையும் சேர்த்துக் காய்ச்சி* *சர்பத் தயாரித்து , தினமும்  30 மில்லி அளவுக்குக் குடித்துவந்தால் இரைப்பை சார்ந்த நோய்கள் குணமாகும்.*

*நாரத்தம் பழத்தைச் சாறு பிழிந்து வாரம் இருமுறை குடித்துவந்தால் உடல் சூடு குறையும்.*

*நாரத்தங்காயை வேகவைத்து , உப்பு போட்டு ஊறவைத்து தினமும் ஒரு துண்டு சாப்பிட்டுவந்தால்நன்றாகப் பசி ஏடுக்கும்.*

*நாரத்தம் மரப் பூவின் இதழ்களை வெய்யிலில்ஷகாயவைத்துப் பொடி செய்து ,  இரண்டு ஸ்பூன் பொடியைத் தேனில் கலந்து காலையில் சாப்பிட்டால் அஜீரணம் குணமாகும்.*
[11/7, 16:15] Am Yoga: அன்பு உறவுகளுக்கு வணக்கம்

இன்றைய சூழலில் குழந்தைகளுக்குநெஞ்சில் கபக் கட்டு என்பது ஒரு பெரிய பிரச்சனைக்கு உரியதாக உள்ளது. இதனை இல்லாமல் ஆக்க ஒரு மருந்து. நம் அனைவரும் எளிதாக பண்ண கூடிய மருந்து. அன்பர்கள் நீங்களும் உபயோகித்து தெரிந்தவர்களுக்கும் கூறுங்கள்.

பச்சை கொத்தமல்லி விதை - 1 கைபிடி

வெற்றிலை -3 No

துளசி இலை - 1 கைபிடி

மிளகு - - 15 No S

கருப்பட்டி சிறு துண்டு

செய்முறை:

கருப்பட்டி தவிர மற்ற பொருட்களை

அரை லிட்டர் தண்ணீர் விட்டு ஆவி வெளியேறாமல் காய்க்கவும். கொத்தமல்லி மற்றும் மிளகை இடித்து போடவும்.
வெற்றிலையை பிய்த்து போடவும்.இதனை 2ooml ஆக்கவும். அடுப்பிலிருந்து இறக்கும்போது எவ்வளவு இனிப்பு தேவையோ அவ்வளவு கருப்பட்டி அல்லது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கவும். இந்த அளவு 5 வயது குழந்தைக்கு

3 நாள் 6 வேளை கொடுக்கவும்.
கொடுத்தவுடன் சில குழந்தைகளுக்கு வாந்தி பண்ணும் பயப்பட வேண்டாம். வாந்தி பண்ணா விட்டாலும் ஒன்றுமில்லை. பேதியில் சளி
முழுதும் போய் விடும்.

இதோடு திரிக்கடுகம் வீட்டில் தயாரித்து தினமும் காலை மாலை கொடுத்தால் 1 மாதத்தில் எல்லா நோயும் பறந்து விடும். திரிக்கடுகம் தொடர்ந்து கொடுக்க ஆஸ்த்மா சரியாகும்.

சளி உள்ளேயே கட்டி இருப்பதால் தான் அடிக்கடி சளி பிடிப்பது. சளியை நாம் முற்றிலும் அகற்றுவதால் திரும்ப அடிக்கடி சளி பிடிக்காது.

சளிக் காய்ச்சல் வரும் குழந்தைகளுக்கு 96 நாள்
திரிக்கடுகம்  <சுக்கு,மிளகு,
திப்பிலி>கொடுக்க திரும்ப சளி காய்ச்சல் வராது.

இதனை நான் சவால் விட்டு கூறுகிறேன்.
எப்படி பட்ட சளியாக இருந்தாலும் பறந்து விடும்.

சித்த மருந்து நம் சொத்து

சித்த மருந்து நம் பொக்கிஷம்

சித்த மருந்து நம்மை பக்க விளைவில் இருந்து
பாதுகாக்கும் .

நம் சந்ததிகளை அழிவில் இருந்து காக்கும்.!

*இணையப்பகிர்வு*

No comments:

Post a Comment