பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம்.
*🍃 ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று பார்ப்போம்.*
🍃 கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்
*♻ இதில் இருப்பவை :-*
வைட்டமின் ஏ,
வைட்டமின் பி,
வைட்டமின் பி2,
வைட்டமின் சி,
கால்சியம்
மற்றும்
இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
🍃 கறிவேப்பிலை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெரும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
*🍃 கொழுப்புக்கள் கரையும் :*
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
*🍃 இரத்த சோகை :*
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
*🍃 சர்க்கரை நோய் :*
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
*🍃 இதய நோய் :*
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
*🍃 செரிமானம் :*
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
🍃 முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
*🍃 சளித் தேக்கம் :*
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
*🍃 கல்லீரல் பாதிப்பு :*
கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
*🍃 💞 மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.*
🍂 தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.!
*இணையப்பகிர்வு*
[11/27, 12:59] Am Yoga: 🌿 *இளநரையைப் போக்கும்*
*மூலிகை மருத்துவம்*
இளநரை என்பது பரம்பரையாக வரும், சத்துக்குறைபாட்டால் வரும். பொதுவாக நாற்பது வயதிற்கு முன்பே தலைமுடி வெள்ளையாக தோன்றுவதே இளநரையாகும்.!
மேல்தோலைப்போலவே முடியும் கருப்பாக தோன்றுவதற்கு மெலனினே காரணம்.
மெலனின் என்ற திரவம் சூரிய ஒளியிலிருந்தே மனித உடலுக்கு கிடைக்கிறது. இந்திய வம்சவழி மற்றும் ஆப்ரிக்கா வம்சவழியில் தோன்றியவர்களின் தலைமுடியே அதிகம் கறுப்பாக இருக்கும். மற்றவர்களுக்கு அவர்களின் தோலைப்போலவே முடியும் வெளிர்நிறமாகவே தோன்றும். இதற்கு அந்த நாட்டில் உள்ள சிதேஷ்ண நிலையே முக்கியக்காரணம். அடுத்து பரம்பரை ரீதியாகவும் ,
விட்டமின் பி 12 , துத்தநாகச் சத்துக் குறைபாடு, இரும்புச்சத்துக் சத்துக்குறைபாடு போன்ற காரணங்களும் இளநரை தோன்றும்.
பரம்பரை ரீதியிலான இளநரையை சீராக்குவது மிக கடினம். சத்துக்குறைபாட்டால் தோன்றும் இளநரையை
விட்டமின் பி 12, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகச்சத்துள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால்
எளிதாக சீராகிவிடும்.
அதோடு இரவு முழுவதும் தூங்குவது, முறையான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையோடு இருந்தால் இளநரையை கட்டுப்படுத்தலாம்.
உணவில் பேரிச்சம்பழம்,வேர்க்கடலை, நெல்லிக்காய், கருவேப்பிலை,குதிரைவாலி, மக்காச்சோளம்,கைக்குத்தல் அரிசி அதோடு இயற்கையான அசைவ உணவுகளையும் வாரத்திற்கு இரண்டு நாள் சேர்த்துக் கொண்டால் இளநரை போகும்.! அசைவ உணவு சாப்பிடாதவர்கள் பால்,தயிர்,மோர் போன்றவற்றை உணவோடு சோர்த்து உண்டுவந்தால் இளநரை குணமாகும்.
தினமும் சூரிய நமஸ்காரம்
6 சுற்று மற்றும் இளம் வெயிலில் பஸ்திமோத்தானாசனம், உஷ்ட்ராசனம், சர்வாங்காசனம், சிரசாசனம்,மட்ச்யாசனம், சாந்தியாசனம், நாடிசுத்தி, பிரபஞ்ச பிராணாயமம் போன்ற யோகாப் பயிற்சிகளை அரை மணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை செய்து வந்தால் விரைந்த பலன் கிடைக்கும்.!
தேங்காய் எண்ணைய்
விளக்கெண்ணையை
நல்லெண்ணைய்
சம அளவெடுத்து சேர்த்து ஒரு லிட்டருக்கு 20 கிராம் கருவேப்பிலை, 20 கிராம் மருதாணி, 20 கிராம் நெல்லிவற்றல், 50 மில்லி கற்றாளைச்சாறு கலந்து காய்ச்சி நீரடங்கியதும் வடிகட்டி
கண்ணாடிப்பாட்டிலில் வைத்துக் கொண்டு அடிக்கடி தலையில் லேசாக தேய்த்துவருவதோடு வாரம் ஒருநாள் தலை மற்றும் உடல் முழுக்க தேய்த்து குளித்துவந்தால் இளநரையை குறைப்பதோடு புதிதாக வராமலும் தடுக்கலாம்.!
இது போன்றே நமது தயாரிப்பான ஆரோக்கிய ஆயிலை
தலையில் தேய்த்து வெயிலில் நிற்பதோடு உள்ளும் அருந்திவர சத்துக்குறைபாட்டால் தோன்றிய இளநரை விரைவில் மாறும்.!
*சத்துக்குறைப்பாட்டைப் போக்க சத்துமாத்திரை, மற்றும் செயற்கை முறையிலான சத்துணவுகளை உட்கொள்ளுவது உடல் அரிப்பு,மலச்சிக்கல், கைகால் நடுக்கம் போன்ற பல்வேறு விதமான பக்கவிளைவுகளை தரும். என்பதால்; அதை முற்றிலும் தவிர்ப்பது நலம் பயக்கும்.!*
🌿இயற்கை மற்றும் யோகா மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in*
🌾100% இயற்கையான மூலிகை தயாரிப்புகளுக்கு
*AUM HERBALS*
Mobile & whatsapp
*9629368389*
வாழ்க வளமுடன்.! *நலம் பெருகட்டும் …*
*🍃 ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று பார்ப்போம்.*
🍃 கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்
*♻ இதில் இருப்பவை :-*
வைட்டமின் ஏ,
வைட்டமின் பி,
வைட்டமின் பி2,
வைட்டமின் சி,
கால்சியம்
மற்றும்
இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
🍃 கறிவேப்பிலை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெரும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
*🍃 கொழுப்புக்கள் கரையும் :*
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
*🍃 இரத்த சோகை :*
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
*🍃 சர்க்கரை நோய் :*
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
*🍃 இதய நோய் :*
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
*🍃 செரிமானம் :*
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
🍃 முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
*🍃 சளித் தேக்கம் :*
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
*🍃 கல்லீரல் பாதிப்பு :*
கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
*🍃 💞 மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.*
🍂 தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.!
*இணையப்பகிர்வு*
[11/27, 12:59] Am Yoga: 🌿 *இளநரையைப் போக்கும்*
*மூலிகை மருத்துவம்*
இளநரை என்பது பரம்பரையாக வரும், சத்துக்குறைபாட்டால் வரும். பொதுவாக நாற்பது வயதிற்கு முன்பே தலைமுடி வெள்ளையாக தோன்றுவதே இளநரையாகும்.!
மேல்தோலைப்போலவே முடியும் கருப்பாக தோன்றுவதற்கு மெலனினே காரணம்.
மெலனின் என்ற திரவம் சூரிய ஒளியிலிருந்தே மனித உடலுக்கு கிடைக்கிறது. இந்திய வம்சவழி மற்றும் ஆப்ரிக்கா வம்சவழியில் தோன்றியவர்களின் தலைமுடியே அதிகம் கறுப்பாக இருக்கும். மற்றவர்களுக்கு அவர்களின் தோலைப்போலவே முடியும் வெளிர்நிறமாகவே தோன்றும். இதற்கு அந்த நாட்டில் உள்ள சிதேஷ்ண நிலையே முக்கியக்காரணம். அடுத்து பரம்பரை ரீதியாகவும் ,
விட்டமின் பி 12 , துத்தநாகச் சத்துக் குறைபாடு, இரும்புச்சத்துக் சத்துக்குறைபாடு போன்ற காரணங்களும் இளநரை தோன்றும்.
பரம்பரை ரீதியிலான இளநரையை சீராக்குவது மிக கடினம். சத்துக்குறைபாட்டால் தோன்றும் இளநரையை
விட்டமின் பி 12, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகச்சத்துள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால்
எளிதாக சீராகிவிடும்.
அதோடு இரவு முழுவதும் தூங்குவது, முறையான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையோடு இருந்தால் இளநரையை கட்டுப்படுத்தலாம்.
உணவில் பேரிச்சம்பழம்,வேர்க்கடலை, நெல்லிக்காய், கருவேப்பிலை,குதிரைவாலி, மக்காச்சோளம்,கைக்குத்தல் அரிசி அதோடு இயற்கையான அசைவ உணவுகளையும் வாரத்திற்கு இரண்டு நாள் சேர்த்துக் கொண்டால் இளநரை போகும்.! அசைவ உணவு சாப்பிடாதவர்கள் பால்,தயிர்,மோர் போன்றவற்றை உணவோடு சோர்த்து உண்டுவந்தால் இளநரை குணமாகும்.
தினமும் சூரிய நமஸ்காரம்
6 சுற்று மற்றும் இளம் வெயிலில் பஸ்திமோத்தானாசனம், உஷ்ட்ராசனம், சர்வாங்காசனம், சிரசாசனம்,மட்ச்யாசனம், சாந்தியாசனம், நாடிசுத்தி, பிரபஞ்ச பிராணாயமம் போன்ற யோகாப் பயிற்சிகளை அரை மணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை செய்து வந்தால் விரைந்த பலன் கிடைக்கும்.!
தேங்காய் எண்ணைய்
விளக்கெண்ணையை
நல்லெண்ணைய்
சம அளவெடுத்து சேர்த்து ஒரு லிட்டருக்கு 20 கிராம் கருவேப்பிலை, 20 கிராம் மருதாணி, 20 கிராம் நெல்லிவற்றல், 50 மில்லி கற்றாளைச்சாறு கலந்து காய்ச்சி நீரடங்கியதும் வடிகட்டி
கண்ணாடிப்பாட்டிலில் வைத்துக் கொண்டு அடிக்கடி தலையில் லேசாக தேய்த்துவருவதோடு வாரம் ஒருநாள் தலை மற்றும் உடல் முழுக்க தேய்த்து குளித்துவந்தால் இளநரையை குறைப்பதோடு புதிதாக வராமலும் தடுக்கலாம்.!
இது போன்றே நமது தயாரிப்பான ஆரோக்கிய ஆயிலை
தலையில் தேய்த்து வெயிலில் நிற்பதோடு உள்ளும் அருந்திவர சத்துக்குறைபாட்டால் தோன்றிய இளநரை விரைவில் மாறும்.!
*சத்துக்குறைப்பாட்டைப் போக்க சத்துமாத்திரை, மற்றும் செயற்கை முறையிலான சத்துணவுகளை உட்கொள்ளுவது உடல் அரிப்பு,மலச்சிக்கல், கைகால் நடுக்கம் போன்ற பல்வேறு விதமான பக்கவிளைவுகளை தரும். என்பதால்; அதை முற்றிலும் தவிர்ப்பது நலம் பயக்கும்.!*
🌿இயற்கை மற்றும் யோகா மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in*
🌾100% இயற்கையான மூலிகை தயாரிப்புகளுக்கு
*AUM HERBALS*
Mobile & whatsapp
*9629368389*
வாழ்க வளமுடன்.! *நலம் பெருகட்டும் …*
No comments:
Post a Comment