மனமே மணம் தரும் கருவி
மனமே இரணமாக்கும் ஆயுதம்
மனமே மண்ணையும் மருந்தாக்கும் மகத்துவம்
மனமே வானையும் மிஞ்சும் பெருவெளி*
இன்றைக்கு உலகில் பெருகிவரும் விவாகரத்து, பெரும் வியாதிகள், காதல் தோல்வி, பணியிடத்தில் அழுத்தம், உறவுகளில் விரிசல், நட்பில் கயமை, கல்விகொள்ளை இதுமட்டுமல்ல இன்னும் நாம் சொல்லாமல் விட்ட எத்தனையோ விசயங்களுக்கு பின்னும் மனம் என்னும் மாயக்குரங்கின் மதியாட்டாம் மறைந்துள்ளது*
ஒரு கணவன் மனைவிக்கு*
இடையிலோ அல்லது காதலன் காதலிக்கு நடுவிலோ கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்புதான்*
ஒவ்வெரு மனிதனும் வளர்ந்தவிதம், படித்தகல்வி, பணியின் தன்மை, சிந்திக்கும் திறன் போன்றவற்றின் அடிப்படையில்*
*தனக்குள்ளே ஒரு ஒளிவட்டத்தையும்,சுயசார்பையும் உருவாக்கி இருப்பார்கள்.*
*ஏதோ ஒரு காரணத்தினால் மற்றொருவர் அந்த பிம்பத்தில்* *கல்லெறியும் போது கவலைப்பட*
*ஆரம்பிப்பதோடு உடனே தன் சுயத்தை இழக்காமல் இருக்க எதிர்வினையும் புரிகிறார்கள்.*
*இப்படியே தொடர்ந்து வினையும் எதிர்வினையும்* *நடைப்பெற்று வர*
*அது எந்தவகை* *உறவாய் இருந்தாலும் அங்கு அன்பெனும் அடிப்படை குமைந்து விரிசல் என்னும் பிரிவினை உருவாகிவிடுகிறது.*
*இந்தப் பிரிவினையை தவிர்க்க* *நினைப்பவர்கள் ஆரம்பத்திலேயே தன்னைப்போலவே* *தன்னை சேர்ந்தவர்களுக்கும்ஒரு சுயவெளி,சுயசிந்தனை,தேடல், ஏக்கம் அனைத்தும் இருக்கும்*
*என்பதை உணரவேண்டும். ஒரு உயிரில் இயங்கும் உடலின் பல்வேறு உறுப்புகள் ஒன்றுபோலவே இருப்பதும் இல்லை, செயல்படுவதும் இல்லை.*
*ஒருமனிதன் எப்பொழுதும் ஒன்றுபோலவே சிந்திப்பதும் இல்லை*
*ஒவ்வெரு விசயத்திலும் ஒரு மனிதனுக்குள்ளேயே இருவேறு கருத்துகள் தோன்றிக்கொண்டேதான் இருக்கும்*
*இறுதியில் எது முக்கியத்துவமானது என்று ஒருவன் நினைக்கிறானோ*
*அதன்படியே செயல்படுவான்.*
*ஒரு உயிர் ,ஒரு மனதிலேயே பல்வேறு பிரிவுகளும்* *இருவேறு*
*சிந்தனைகளும் இருப்பது உண்மையாயின்*
*இரு உயிராய் இருக்கின்ற கணவன் மனைவிக்குள், காதலர்களுக்குள்*
*எப்படி எல்லா நேரமும் ஒருமித்த கருத்து உருவாகும்?*
*சிலர் சொல்வார்கள்*
*அவளுக்கு தேவையான,* *அவனுக்கு தேவையான அனைத்தையும் நான் செய்துகொடுத்தேன்.*
*ஆனாலும், அவள்/ அவன் நான் கூறுவதுபோல நடப்பதில்லை என்று*
*இங்கு நாம் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்*
*உறவுகளுக்குள் நிகழ்வது ஒரு வளர்ப்பு பிராணிக்கும் நமக்கும் நடக்கும் நட்பைப்போல அல்ல,*
*ஒரு இயந்திரத்திற்கும் நமக்குமான தொடர்பைப்போல அல்ல என்பதை நாம் உணரவேண்டும்.*
*கணவனையோ மனைவியையோ கழுத்தில் ஒரு வளையத்தைகட்டி நம்மால் நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்ல முடியாது.*
*குக்கரை திறந்து வைத்து நீர், அரிசி, காய், எண்ணையை* *சேர்த்து அடுப்பில் வைத்தால்*
*பிரியாணியாய் வருவது போல மனிதர்களிலும் நடக்கும் என்று நாம் எதிர்ப்பார்ப்பதே ஒரு வித முட்டாள்தனம் இல்லையா.!*
*அன்பில் கரைந்து ஒருவருக்குள் ஒருவர் காணாமல் போவதுவேறு*
*அந்த நிலை வாய்க்க வேண்டுமானால் இருவரின் சுயமும் இயல்பாகவே கரைந்து இருவருக்கும்* *பொதுவான ஒரு*
*தனிசுயம் உருவாக வேண்டும்.!*
*அந்த நடுமையம்*
*ஒருவருக்காய் ஒருவர் தன்னை இழப்பதாகவோ, பிள்ளைகளாகவோ அல்லது இருவரின் வேறு ஏதேனும் ஒருமித்த கனவாகவோ இருந்தால் சுயம் கரைந்து அன்பில் இருவர் ஒருவராகும் நிலைவரும்.!*
*இன்றைக்கு அப்படிப்பட்ட உன்னத மனநிலையை நாம் இழந்துவருகிறோம்.என்பதே; உண்மை*
*நாம் அனைவரும் நமது துணைக்கு*
*சுயலாபத்திற்காக நிபந்தனையின் அடிப்படையிலான உரிமைகளை மட்டுமே வழங்க முன் வருகிறோம்.*
*நிபந்தனையற்ற அன்பை வழங்க யாரும் முன் வருவதில்லை*
*இருவரில் ஒருவர், மற்றவர் தான் சொல்வதை உடனுக்குடன் அப்படியே கடைப்பிடிக்க* *வேண்டும் என்று பலநேரங்களில் மாற்றி மாற்றி,* *திரும்பதிரும்ப*
*நினைக்கிறோம்.*
*ஆனால், நாம் கூறும் நல்ல விசயம் அவர்கள் மனதில் பதிந்து, அதை அவர் உணர்ந்து, உள்வாங்கி, நமது கருத்தை ஏற்றுக்கொண்டு செயல்படவோ, நிராகரிக்கவோ*
*போதிய கால அவகாசம் வழங்காமல் ஒரு புதுமொழியின் எழுத்துருவே சரியாக அறியாதவளின்/ அறியாதவனின் முன்னால் ஒரு நூறுபக்க புத்தகத்தை வைத்து இன்றைக்குள் படித்துக்காட்டு என்று அவசரப்படுத்துகிறோம்*
*அம்மொழி நமக்குள் புகுந்து நம்மை சீராக்க பல மாதங்கள் வருடங்கள் ஆனது.*
*அதுபோன்றே அவர்களுக்குள்*
*அந்த விசயம்* *முளைவிட பல மாதங்கள் ஆகும்.* *என்பதை மறந்து,*
*விடிந்ததும் விடைகூறு என்று அவசரப்படுத்துகிறோம்.*
*அறமான-அதாவது நல்லவை என்று முன்னோர்கள் வரையத்துக்கூறிய உண்மையின் பக்கம் கணவன் மனைவி* *இருவரும் நிற்பதே*
*இல்லற நெறியாகும்.*
*அதை இருவரில் ஒருவர் மீறும்போது மற்றவர் தகுந்த* *அவகாசம் வழங்கி, தன்னையும் சீர்த்தூக்கிப் பார்த்து*
*தன்நிலையை உணர்த்தி அன்பால் தனது வழிக்கு கொண்டுவருவதே*
*இருமனம் இணைந்த*
*திருமணவாழ்விற்கு உண்மையான அர்த்தத்தை வழங்கும்.*
*அல்லது கமலஹாசன், கவுதமியைப்போல - இருக்கு ஆனால் இல்லை என்று வெற்றுப்பிழைகளாய் இருவரும் உலவ வேண்டியாதாகிவிடும்.*
*தினமும் 30 நிமிடம் பர்வட்டாசனம், தண்டாசனம், விபரீத கரணி, மட்யாசனம், சாந்தியாசனம், சுகப்பிராணாயாமம் போன்ற யோகநுட்பங்களை பயின்றுவந்தால் மனநிலையில் நல்ல உணர்வுகள் மேலோங்கி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனநிலை உருவாகும்.*
*நலம் பெருகட்டும்…*
இயற்கை மருத்துவ
தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in
*AUM *HERBALS*
Mobile & whatsapp
*9629368389*
மனமே இரணமாக்கும் ஆயுதம்
மனமே மண்ணையும் மருந்தாக்கும் மகத்துவம்
மனமே வானையும் மிஞ்சும் பெருவெளி*
இன்றைக்கு உலகில் பெருகிவரும் விவாகரத்து, பெரும் வியாதிகள், காதல் தோல்வி, பணியிடத்தில் அழுத்தம், உறவுகளில் விரிசல், நட்பில் கயமை, கல்விகொள்ளை இதுமட்டுமல்ல இன்னும் நாம் சொல்லாமல் விட்ட எத்தனையோ விசயங்களுக்கு பின்னும் மனம் என்னும் மாயக்குரங்கின் மதியாட்டாம் மறைந்துள்ளது*
ஒரு கணவன் மனைவிக்கு*
இடையிலோ அல்லது காதலன் காதலிக்கு நடுவிலோ கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்புதான்*
ஒவ்வெரு மனிதனும் வளர்ந்தவிதம், படித்தகல்வி, பணியின் தன்மை, சிந்திக்கும் திறன் போன்றவற்றின் அடிப்படையில்*
*தனக்குள்ளே ஒரு ஒளிவட்டத்தையும்,சுயசார்பையும் உருவாக்கி இருப்பார்கள்.*
*ஏதோ ஒரு காரணத்தினால் மற்றொருவர் அந்த பிம்பத்தில்* *கல்லெறியும் போது கவலைப்பட*
*ஆரம்பிப்பதோடு உடனே தன் சுயத்தை இழக்காமல் இருக்க எதிர்வினையும் புரிகிறார்கள்.*
*இப்படியே தொடர்ந்து வினையும் எதிர்வினையும்* *நடைப்பெற்று வர*
*அது எந்தவகை* *உறவாய் இருந்தாலும் அங்கு அன்பெனும் அடிப்படை குமைந்து விரிசல் என்னும் பிரிவினை உருவாகிவிடுகிறது.*
*இந்தப் பிரிவினையை தவிர்க்க* *நினைப்பவர்கள் ஆரம்பத்திலேயே தன்னைப்போலவே* *தன்னை சேர்ந்தவர்களுக்கும்ஒரு சுயவெளி,சுயசிந்தனை,தேடல், ஏக்கம் அனைத்தும் இருக்கும்*
*என்பதை உணரவேண்டும். ஒரு உயிரில் இயங்கும் உடலின் பல்வேறு உறுப்புகள் ஒன்றுபோலவே இருப்பதும் இல்லை, செயல்படுவதும் இல்லை.*
*ஒருமனிதன் எப்பொழுதும் ஒன்றுபோலவே சிந்திப்பதும் இல்லை*
*ஒவ்வெரு விசயத்திலும் ஒரு மனிதனுக்குள்ளேயே இருவேறு கருத்துகள் தோன்றிக்கொண்டேதான் இருக்கும்*
*இறுதியில் எது முக்கியத்துவமானது என்று ஒருவன் நினைக்கிறானோ*
*அதன்படியே செயல்படுவான்.*
*ஒரு உயிர் ,ஒரு மனதிலேயே பல்வேறு பிரிவுகளும்* *இருவேறு*
*சிந்தனைகளும் இருப்பது உண்மையாயின்*
*இரு உயிராய் இருக்கின்ற கணவன் மனைவிக்குள், காதலர்களுக்குள்*
*எப்படி எல்லா நேரமும் ஒருமித்த கருத்து உருவாகும்?*
*சிலர் சொல்வார்கள்*
*அவளுக்கு தேவையான,* *அவனுக்கு தேவையான அனைத்தையும் நான் செய்துகொடுத்தேன்.*
*ஆனாலும், அவள்/ அவன் நான் கூறுவதுபோல நடப்பதில்லை என்று*
*இங்கு நாம் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்*
*உறவுகளுக்குள் நிகழ்வது ஒரு வளர்ப்பு பிராணிக்கும் நமக்கும் நடக்கும் நட்பைப்போல அல்ல,*
*ஒரு இயந்திரத்திற்கும் நமக்குமான தொடர்பைப்போல அல்ல என்பதை நாம் உணரவேண்டும்.*
*கணவனையோ மனைவியையோ கழுத்தில் ஒரு வளையத்தைகட்டி நம்மால் நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்ல முடியாது.*
*குக்கரை திறந்து வைத்து நீர், அரிசி, காய், எண்ணையை* *சேர்த்து அடுப்பில் வைத்தால்*
*பிரியாணியாய் வருவது போல மனிதர்களிலும் நடக்கும் என்று நாம் எதிர்ப்பார்ப்பதே ஒரு வித முட்டாள்தனம் இல்லையா.!*
*அன்பில் கரைந்து ஒருவருக்குள் ஒருவர் காணாமல் போவதுவேறு*
*அந்த நிலை வாய்க்க வேண்டுமானால் இருவரின் சுயமும் இயல்பாகவே கரைந்து இருவருக்கும்* *பொதுவான ஒரு*
*தனிசுயம் உருவாக வேண்டும்.!*
*அந்த நடுமையம்*
*ஒருவருக்காய் ஒருவர் தன்னை இழப்பதாகவோ, பிள்ளைகளாகவோ அல்லது இருவரின் வேறு ஏதேனும் ஒருமித்த கனவாகவோ இருந்தால் சுயம் கரைந்து அன்பில் இருவர் ஒருவராகும் நிலைவரும்.!*
*இன்றைக்கு அப்படிப்பட்ட உன்னத மனநிலையை நாம் இழந்துவருகிறோம்.என்பதே; உண்மை*
*நாம் அனைவரும் நமது துணைக்கு*
*சுயலாபத்திற்காக நிபந்தனையின் அடிப்படையிலான உரிமைகளை மட்டுமே வழங்க முன் வருகிறோம்.*
*நிபந்தனையற்ற அன்பை வழங்க யாரும் முன் வருவதில்லை*
*இருவரில் ஒருவர், மற்றவர் தான் சொல்வதை உடனுக்குடன் அப்படியே கடைப்பிடிக்க* *வேண்டும் என்று பலநேரங்களில் மாற்றி மாற்றி,* *திரும்பதிரும்ப*
*நினைக்கிறோம்.*
*ஆனால், நாம் கூறும் நல்ல விசயம் அவர்கள் மனதில் பதிந்து, அதை அவர் உணர்ந்து, உள்வாங்கி, நமது கருத்தை ஏற்றுக்கொண்டு செயல்படவோ, நிராகரிக்கவோ*
*போதிய கால அவகாசம் வழங்காமல் ஒரு புதுமொழியின் எழுத்துருவே சரியாக அறியாதவளின்/ அறியாதவனின் முன்னால் ஒரு நூறுபக்க புத்தகத்தை வைத்து இன்றைக்குள் படித்துக்காட்டு என்று அவசரப்படுத்துகிறோம்*
*அம்மொழி நமக்குள் புகுந்து நம்மை சீராக்க பல மாதங்கள் வருடங்கள் ஆனது.*
*அதுபோன்றே அவர்களுக்குள்*
*அந்த விசயம்* *முளைவிட பல மாதங்கள் ஆகும்.* *என்பதை மறந்து,*
*விடிந்ததும் விடைகூறு என்று அவசரப்படுத்துகிறோம்.*
*அறமான-அதாவது நல்லவை என்று முன்னோர்கள் வரையத்துக்கூறிய உண்மையின் பக்கம் கணவன் மனைவி* *இருவரும் நிற்பதே*
*இல்லற நெறியாகும்.*
*அதை இருவரில் ஒருவர் மீறும்போது மற்றவர் தகுந்த* *அவகாசம் வழங்கி, தன்னையும் சீர்த்தூக்கிப் பார்த்து*
*தன்நிலையை உணர்த்தி அன்பால் தனது வழிக்கு கொண்டுவருவதே*
*இருமனம் இணைந்த*
*திருமணவாழ்விற்கு உண்மையான அர்த்தத்தை வழங்கும்.*
*அல்லது கமலஹாசன், கவுதமியைப்போல - இருக்கு ஆனால் இல்லை என்று வெற்றுப்பிழைகளாய் இருவரும் உலவ வேண்டியாதாகிவிடும்.*
*தினமும் 30 நிமிடம் பர்வட்டாசனம், தண்டாசனம், விபரீத கரணி, மட்யாசனம், சாந்தியாசனம், சுகப்பிராணாயாமம் போன்ற யோகநுட்பங்களை பயின்றுவந்தால் மனநிலையில் நல்ல உணர்வுகள் மேலோங்கி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனநிலை உருவாகும்.*
*நலம் பெருகட்டும்…*
இயற்கை மருத்துவ
தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in
*AUM *HERBALS*
Mobile & whatsapp
*9629368389*
No comments:
Post a Comment