[11/21, 19:38] Am Yoga: 🍀🌹🍀🌹🍀
உடல் இளைக்க :-
உடல் இளைக்க கல்யாண முருங்கை இலைச்சாறு , சர்க்கரைச் சேர்த்து பாகுப்பதத்தில் காய்ச்சி வடிககட்டி, இதில் 4 தேக்கரண்டி அளவு தண்ணீர் கலந்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.!
*இணையப்பகிர்வு*
[11/21, 19:39] Am Yoga: 🍀🌹🍀🌹🍀
தோல் நோய் நீக்கும் எண்ணெய்
*************************************
நாமே தயாரிக்கும் முறை..
மருதாணி வேர் பட்டை 10 கிராம்.
வசம்பு. ___________ 10 கிராம்.
கற்பூரம் ____________ 10 கிராம்.
மஞ்சள் ________________ 10 கிராம்.
இவற்றை நன்கு பொடியாக்கி
வைத்ததை
100 மி்ல்லி ஆமணக்கு எண்ணெயில் இட்டு
நன்கு காய்ச்சி வடிகட்டி பாட்டிலில்
வைத்துக்கொண்டு தோல் பிரச்சினை
உள்ள இடங்களில் மேல் பூச்சாக தடவிவர தோல் நோய்கள் நீங்கும்.
விரைவில் பலன் தெரிய ..
பேதிமருந்தும் எடுத்துக்கொள்ளவும்.!
*இணையப்பகிர்வு*
[11/21, 19:43] Am Yoga: 🍀🌹🍀🌹🍀
அதிக இரத்தப்போக்கு குறைய. :-
அதிக இரத்தப்போக்கு குறைய வாழைப்பூவை எடுத்து நீர் விட்டு பூ மென்மையாக மாறும் வரை நன்றாக காய்ச்சி பிறகு நீரை வடிகட்டி நீக்கி விட்டு பூவை நன்றாக கசக்கி பிசைந்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குறையும்.!
*இணையப்பகிர்வு*
[11/23, 12:52] Am Yoga: *கொத்தமல்லியின் குணம்*
கொத்தமல்லியோடு , மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் குளிர்காய்ச்சல் குணமாகும்.
கொத்தமல்லிச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலை மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் கொழுப்பு குறையும் . ரத்த அழுத்தமும் சீராகும்.
கொத்தமல்லியோடு உப்பைக் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு அதிகப்படியான கபம் வெளியேறும்.
கொத்தமல்லிச் சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
கொத்தமல்லிச் சாற்றில் சுக்கை இழைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைபாரம் , தலைவலி குணமாகும்.
கொத்தமல்லி மற்றும் துளசியைக் கஷாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல் குணமாகும்.
கொத்தமல்லி , சீரகம் (2 ஸ்பூன் ) - இரண்டையும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் தலைவலி குணமாகும்.
கொத்தமல்லியைப் பசும்பால் சேர்த்து அரைத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவினால் அவை விரைவில் மறையும்.!
*இணையப்பகிர்வு*
[11/24, 11:25] Am Yoga: *வயிற்றுப்பூச்சு ஒழியும்*
சுண்டைக்காய், ஓமம் , கடுக்காய், நெல்லிக்காய், வாய்விழங்கம் சரியளவு எடுத்து பொடிசெய்து காலை மாலை 1 கிராம் சாப்பாட்டிற்கு பின் சுடுதண்ணியில் குடித்துவர சிறியவர் மற்றும் பெரியவர்களை வதைக்கும் வயிற்றுப்பூச்சி ஒழியும்.!
*AUM HERBALS*
[11/24, 16:12] Am Yoga: முல்லைப் பூவின் மருத்துவ பயன்கள்:*
*முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்பது உங்களுக்கு தெரியுமா, பிறகு முல்லைப் பூவின் மருத்துவ பயன்களை தெளிவாக சொல்கிறேன் …
*முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும்.*
*முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.*
*முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.*
*ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.*
*உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.*
*முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.!
*இணையப்பகிர்வு*
[11/25, 06:48] Am Yoga: 🎋🌾🍁🍂🍃☘🍃🍂🍁🌾🎋தலைமுடிப் பிரச்சனைக்கு சித்த மருத்துவம்
தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது தேவையற்றது. ஆனால், தினசரி தலைக்குக் குளிக்க வேண்டியது கட்டாயம். இன்றைக்கு சுற்றுப்புறச் சூழல் அளவுக்கதிகமாக மாசடைந்துள்ள காரணத்தினால், தினமும் தலைக்குக் குளிப்பதன் மூலம்தான் அந்த மாசிலிருந்து கூந்தலைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைக்க முடியும்.
தினம் தலைக்குக் குளித்தால் கூந்தல் வறண்டு விடுமே என நினைப்பவர்கள், இரவு தூங்கச் செல்வதற்கு முன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து தலையில் தடவி, மறுநாள் காலையில் அலசி விடலாம். ஐந்தெண்ணெய் கலவையும் மிகவும் அற்புதமானது. நல்லெண்ணெய், கடுகெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய ஐந்தையும் சம அளவு எடுத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
இந்த எண்ணெயை முதல் நாள் இரவு தலையில் தடவிக் கொண்டு, காலையில் கூந்தலை அலசலாம். கூந்தல் ஆரோக்கியத்துக்கு இது மிகச் சிறந்த எண்ணெய். வார இறுதி நாட்களில் நிதானமான எண்ணெய் குளியல் எடுப்பது மிகவும் அவசியமானது. அப்படி எடுக்கும்போது அந்த எண்ணெய் கலவையில் ஒரு வாரம் விளக்கெண்ணெய், இன்னொரு வாரம் கடுகெண்ணெய், பிறகு ஐந்தெண்ணெய் இப்படி இருக்கும்படி மாற்றிக் கொள்ளலாம்.
பொதுவாக விளக்கெண்ணெய் உபயோகிப்பவர்களது கூந்தல் அதிகம் உதிராமலும் நரைக்காமலும் இருக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன் படுத்துவார்கள். தேங்காய் எண்ணெய்க்கு பொடுகை வளர்க்கக்கூடிய தன்மை உண்டு. அதன் அந்த குணத்தைக் குறைக்க அத்துடன் சிறிது கடுகெண்ணெயோ, நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ சேர்த்துக் கொள்ளலாம்.
தலைமுடி உதிர்வதை நம் வீட்டு சமையலறையில் உள்ள வெங்காயத்தைக் கொண்டே நிறுத்தலாம். முக்கியமாக வெங்காயம் தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். ஏனெனில் வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது.
இந்த சல்பர் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொலாஜென் உற்பத்தியில் முக்கிய பங்கினை வகிக்கிறது. இதில் கொலாஜென் தான் தலைமுடியின் வளர்ச்சிக்கு காரணமான ஒன்று.
* வெங்காய சாற்றினை பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசுங்கள். பாதாம் எண்ணெய் தலைமுடிக்கு பொலிவைத் தரும் மற்றம் வெங்காயச் சாறு மயிர் கால்களை வலிமைப்படுத்தி, முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும்.
* தலைமுடி உதிர்வதைத் தடுக்க வெங்காய சாறு மற்றும் ஆலிவ் ஆயில் மிகவும் சிறந்த கலவை. இந்த கலவையை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
* வெங்காய சாற்றினை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, ஒரே மாதத்தில் முடி உதிர்வதை முற்றிலும் தடுக்கலாம்.
* வெங்காய சாற்றினை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, தலையை மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கி, ஸ்கால்ப் சுத்தமாகும்.
வாரம் ஒருமுறை சீகைக்காயைக் கொண்டு தலைமுடியை அலசினால், தலையில் ஏற்படும் பல பிரச்சனைகள் விலகும். சீகைக்காயைக் கொண்டு வாரம் ஒருமுறை தலைமுடியை தேய்த்து குளித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
* சீகைக்காய் கொண்டு தலைமுடியை பராமரித்து வந்தால், நரைமுடி தடுக்கப்படும். அதற்கு நெல்லிக்காய், சீகைக்காய் மற்றும் பூந்திக் கொட்டையை ஒன்றாக அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் நன்கு தேய்த்து அலச, முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
* பொடுகுத் தொல்லையால் கஷ்டப்படுபவராயின் சீகைக்காய் கொண்டு தலைமுடியை அலசுங்கள். இதனால் சீகைக்காயில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை ஸ்கால்ப்பில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களை நீக்கி, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும்.
* சீகைக்காயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வருபவர்களுக்கு தலைமுடி உதிர்வது குறைவதோடு, முடியின் வலிமையும் அதிகரிக்கும். மேலும் சீகைக்காய் தலைமுடி உடைவதைத் தடுக்கும். ஆகவே உங்களுக்கு தலைமுடி உதிரும் பிரச்சனை இருந்தால் சீகைக்காயைக் கொண்டு முடியைப் பராமரியுங்கள்.
* சீகைக்காய் மயிர்கால்களின் வலிமையை அதிகரிக்கும் திறன் கொண்டது. மேலும் இது தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். எனவே உங்களுக்கு தலைமுடி வளர வேண்டுமானால், ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசாமல், சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.
உதடு உலர்ந்து விட்டதா?
* உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும். இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.
* நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்துக் குளிக்கவும். தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடவும். வாழைப் பழத் தோலையும் இது போலத் தேய்த்துக் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் பப்பாளி சாப்பிட்டால் சருமத்தில் பளபளப்பை உண்டாக்கும்.
* அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால் மேனியை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.
* பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
* தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
* தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
தகவல்: பசுமைப்பாதை
🎋🌾🍁🍂🍃☘🍃🍂🍁🌾🎋
[11/25, 06:50] Am Yoga: இளமையை காக்கும் இஞ்சி-சீரகம் கம்மர்கட்
இஞ்சி - ஒரு பங்கு தோல் நீக்கி பொடியாக அரிந்தது
சீரகம் - இஞ்சியின் இரண்டு பங்கு
ஏலக்காய் - 2 பொடித்தது
பனைவெல்லம் - தேவையான அளவு சுத்தம் செய்து பாகு வடிவில்
பசு நெய் தேவையான அளவு
செய்முறை:
ஒரு நான்ஸ்டிக் வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கி, பொடியாக அரிந்த இஞ்சியை சேர்த்து இளம் சிவப்பாக இஞ்சியில் தண்ணீர் வற்றும் வரை வதக்கி, ஏலக்காய் சேர்த்து அடுப்பை அனைத்து விடவும்.
அதே வாணலியில் சூட்டில் ஜீரகம் இரண்டு பங்கு சேர்த்து வாசனை வரும் வரை லேசாக பிரட்டி விடவும். கருகி விடக்கூடாது. ஆறியவுடன் மிக்ஸியில் பொடி பண்ணிக்கொள்ளவும்.
பனைவெல்லத்தை கரைத்து கல், மண் நீக்கி அதே வாணலியில் இட்டு பாகு பதத்திற்க்கு காய்ச்சவும். பாகு பதம் வந்தவுடன் பொடித்த பொடியை போட்டு அல்வா பதத்தில் இறக்கவும். சிறிது ஆறியவுடன், கை பொறுக்கும் சூட்டில் எடுத்து உருண்டை பிடுக்கவும்.
சாப்பிடும் முறை:
காலையில் ஒரு வேலை மட்டும் சாப்பிடலாம். ஜீரணத்திற்க்கும், குடலுக்கும், உடலில் உள்ள நச்சு கழிவுகளையும் நீக்கவல்லது. தைராயிட் பிரச்சனகளிலிருந்து பாதுகாக்கும். இளமையை நீட்டிக்கும். அஜீரண கோளாறு உள்ளவர்கள் உணவு சாப்பிட்டவுடன் சாப்பிடலாம்.!
*இணையப்பகிர்வு*
உடல் இளைக்க :-
உடல் இளைக்க கல்யாண முருங்கை இலைச்சாறு , சர்க்கரைச் சேர்த்து பாகுப்பதத்தில் காய்ச்சி வடிககட்டி, இதில் 4 தேக்கரண்டி அளவு தண்ணீர் கலந்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.!
*இணையப்பகிர்வு*
[11/21, 19:39] Am Yoga: 🍀🌹🍀🌹🍀
தோல் நோய் நீக்கும் எண்ணெய்
*************************************
நாமே தயாரிக்கும் முறை..
மருதாணி வேர் பட்டை 10 கிராம்.
வசம்பு. ___________ 10 கிராம்.
கற்பூரம் ____________ 10 கிராம்.
மஞ்சள் ________________ 10 கிராம்.
இவற்றை நன்கு பொடியாக்கி
வைத்ததை
100 மி்ல்லி ஆமணக்கு எண்ணெயில் இட்டு
நன்கு காய்ச்சி வடிகட்டி பாட்டிலில்
வைத்துக்கொண்டு தோல் பிரச்சினை
உள்ள இடங்களில் மேல் பூச்சாக தடவிவர தோல் நோய்கள் நீங்கும்.
விரைவில் பலன் தெரிய ..
பேதிமருந்தும் எடுத்துக்கொள்ளவும்.!
*இணையப்பகிர்வு*
[11/21, 19:43] Am Yoga: 🍀🌹🍀🌹🍀
அதிக இரத்தப்போக்கு குறைய. :-
அதிக இரத்தப்போக்கு குறைய வாழைப்பூவை எடுத்து நீர் விட்டு பூ மென்மையாக மாறும் வரை நன்றாக காய்ச்சி பிறகு நீரை வடிகட்டி நீக்கி விட்டு பூவை நன்றாக கசக்கி பிசைந்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குறையும்.!
*இணையப்பகிர்வு*
[11/23, 12:52] Am Yoga: *கொத்தமல்லியின் குணம்*
கொத்தமல்லியோடு , மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் குளிர்காய்ச்சல் குணமாகும்.
கொத்தமல்லிச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலை மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் கொழுப்பு குறையும் . ரத்த அழுத்தமும் சீராகும்.
கொத்தமல்லியோடு உப்பைக் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு அதிகப்படியான கபம் வெளியேறும்.
கொத்தமல்லிச் சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
கொத்தமல்லிச் சாற்றில் சுக்கை இழைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைபாரம் , தலைவலி குணமாகும்.
கொத்தமல்லி மற்றும் துளசியைக் கஷாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல் குணமாகும்.
கொத்தமல்லி , சீரகம் (2 ஸ்பூன் ) - இரண்டையும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் தலைவலி குணமாகும்.
கொத்தமல்லியைப் பசும்பால் சேர்த்து அரைத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவினால் அவை விரைவில் மறையும்.!
*இணையப்பகிர்வு*
[11/24, 11:25] Am Yoga: *வயிற்றுப்பூச்சு ஒழியும்*
சுண்டைக்காய், ஓமம் , கடுக்காய், நெல்லிக்காய், வாய்விழங்கம் சரியளவு எடுத்து பொடிசெய்து காலை மாலை 1 கிராம் சாப்பாட்டிற்கு பின் சுடுதண்ணியில் குடித்துவர சிறியவர் மற்றும் பெரியவர்களை வதைக்கும் வயிற்றுப்பூச்சி ஒழியும்.!
*AUM HERBALS*
[11/24, 16:12] Am Yoga: முல்லைப் பூவின் மருத்துவ பயன்கள்:*
*முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்பது உங்களுக்கு தெரியுமா, பிறகு முல்லைப் பூவின் மருத்துவ பயன்களை தெளிவாக சொல்கிறேன் …
*முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும்.*
*முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.*
*முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.*
*ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.*
*உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.*
*முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.!
*இணையப்பகிர்வு*
[11/25, 06:48] Am Yoga: 🎋🌾🍁🍂🍃☘🍃🍂🍁🌾🎋தலைமுடிப் பிரச்சனைக்கு சித்த மருத்துவம்
தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது தேவையற்றது. ஆனால், தினசரி தலைக்குக் குளிக்க வேண்டியது கட்டாயம். இன்றைக்கு சுற்றுப்புறச் சூழல் அளவுக்கதிகமாக மாசடைந்துள்ள காரணத்தினால், தினமும் தலைக்குக் குளிப்பதன் மூலம்தான் அந்த மாசிலிருந்து கூந்தலைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைக்க முடியும்.
தினம் தலைக்குக் குளித்தால் கூந்தல் வறண்டு விடுமே என நினைப்பவர்கள், இரவு தூங்கச் செல்வதற்கு முன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து தலையில் தடவி, மறுநாள் காலையில் அலசி விடலாம். ஐந்தெண்ணெய் கலவையும் மிகவும் அற்புதமானது. நல்லெண்ணெய், கடுகெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய ஐந்தையும் சம அளவு எடுத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
இந்த எண்ணெயை முதல் நாள் இரவு தலையில் தடவிக் கொண்டு, காலையில் கூந்தலை அலசலாம். கூந்தல் ஆரோக்கியத்துக்கு இது மிகச் சிறந்த எண்ணெய். வார இறுதி நாட்களில் நிதானமான எண்ணெய் குளியல் எடுப்பது மிகவும் அவசியமானது. அப்படி எடுக்கும்போது அந்த எண்ணெய் கலவையில் ஒரு வாரம் விளக்கெண்ணெய், இன்னொரு வாரம் கடுகெண்ணெய், பிறகு ஐந்தெண்ணெய் இப்படி இருக்கும்படி மாற்றிக் கொள்ளலாம்.
பொதுவாக விளக்கெண்ணெய் உபயோகிப்பவர்களது கூந்தல் அதிகம் உதிராமலும் நரைக்காமலும் இருக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன் படுத்துவார்கள். தேங்காய் எண்ணெய்க்கு பொடுகை வளர்க்கக்கூடிய தன்மை உண்டு. அதன் அந்த குணத்தைக் குறைக்க அத்துடன் சிறிது கடுகெண்ணெயோ, நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ சேர்த்துக் கொள்ளலாம்.
தலைமுடி உதிர்வதை நம் வீட்டு சமையலறையில் உள்ள வெங்காயத்தைக் கொண்டே நிறுத்தலாம். முக்கியமாக வெங்காயம் தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். ஏனெனில் வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது.
இந்த சல்பர் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொலாஜென் உற்பத்தியில் முக்கிய பங்கினை வகிக்கிறது. இதில் கொலாஜென் தான் தலைமுடியின் வளர்ச்சிக்கு காரணமான ஒன்று.
* வெங்காய சாற்றினை பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசுங்கள். பாதாம் எண்ணெய் தலைமுடிக்கு பொலிவைத் தரும் மற்றம் வெங்காயச் சாறு மயிர் கால்களை வலிமைப்படுத்தி, முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும்.
* தலைமுடி உதிர்வதைத் தடுக்க வெங்காய சாறு மற்றும் ஆலிவ் ஆயில் மிகவும் சிறந்த கலவை. இந்த கலவையை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
* வெங்காய சாற்றினை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, ஒரே மாதத்தில் முடி உதிர்வதை முற்றிலும் தடுக்கலாம்.
* வெங்காய சாற்றினை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, தலையை மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கி, ஸ்கால்ப் சுத்தமாகும்.
வாரம் ஒருமுறை சீகைக்காயைக் கொண்டு தலைமுடியை அலசினால், தலையில் ஏற்படும் பல பிரச்சனைகள் விலகும். சீகைக்காயைக் கொண்டு வாரம் ஒருமுறை தலைமுடியை தேய்த்து குளித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
* சீகைக்காய் கொண்டு தலைமுடியை பராமரித்து வந்தால், நரைமுடி தடுக்கப்படும். அதற்கு நெல்லிக்காய், சீகைக்காய் மற்றும் பூந்திக் கொட்டையை ஒன்றாக அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் நன்கு தேய்த்து அலச, முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
* பொடுகுத் தொல்லையால் கஷ்டப்படுபவராயின் சீகைக்காய் கொண்டு தலைமுடியை அலசுங்கள். இதனால் சீகைக்காயில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை ஸ்கால்ப்பில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களை நீக்கி, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும்.
* சீகைக்காயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வருபவர்களுக்கு தலைமுடி உதிர்வது குறைவதோடு, முடியின் வலிமையும் அதிகரிக்கும். மேலும் சீகைக்காய் தலைமுடி உடைவதைத் தடுக்கும். ஆகவே உங்களுக்கு தலைமுடி உதிரும் பிரச்சனை இருந்தால் சீகைக்காயைக் கொண்டு முடியைப் பராமரியுங்கள்.
* சீகைக்காய் மயிர்கால்களின் வலிமையை அதிகரிக்கும் திறன் கொண்டது. மேலும் இது தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். எனவே உங்களுக்கு தலைமுடி வளர வேண்டுமானால், ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசாமல், சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.
உதடு உலர்ந்து விட்டதா?
* உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும். இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.
* நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்துக் குளிக்கவும். தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடவும். வாழைப் பழத் தோலையும் இது போலத் தேய்த்துக் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் பப்பாளி சாப்பிட்டால் சருமத்தில் பளபளப்பை உண்டாக்கும்.
* அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால் மேனியை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.
* பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
* தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
* தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
தகவல்: பசுமைப்பாதை
🎋🌾🍁🍂🍃☘🍃🍂🍁🌾🎋
[11/25, 06:50] Am Yoga: இளமையை காக்கும் இஞ்சி-சீரகம் கம்மர்கட்
இஞ்சி - ஒரு பங்கு தோல் நீக்கி பொடியாக அரிந்தது
சீரகம் - இஞ்சியின் இரண்டு பங்கு
ஏலக்காய் - 2 பொடித்தது
பனைவெல்லம் - தேவையான அளவு சுத்தம் செய்து பாகு வடிவில்
பசு நெய் தேவையான அளவு
செய்முறை:
ஒரு நான்ஸ்டிக் வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கி, பொடியாக அரிந்த இஞ்சியை சேர்த்து இளம் சிவப்பாக இஞ்சியில் தண்ணீர் வற்றும் வரை வதக்கி, ஏலக்காய் சேர்த்து அடுப்பை அனைத்து விடவும்.
அதே வாணலியில் சூட்டில் ஜீரகம் இரண்டு பங்கு சேர்த்து வாசனை வரும் வரை லேசாக பிரட்டி விடவும். கருகி விடக்கூடாது. ஆறியவுடன் மிக்ஸியில் பொடி பண்ணிக்கொள்ளவும்.
பனைவெல்லத்தை கரைத்து கல், மண் நீக்கி அதே வாணலியில் இட்டு பாகு பதத்திற்க்கு காய்ச்சவும். பாகு பதம் வந்தவுடன் பொடித்த பொடியை போட்டு அல்வா பதத்தில் இறக்கவும். சிறிது ஆறியவுடன், கை பொறுக்கும் சூட்டில் எடுத்து உருண்டை பிடுக்கவும்.
சாப்பிடும் முறை:
காலையில் ஒரு வேலை மட்டும் சாப்பிடலாம். ஜீரணத்திற்க்கும், குடலுக்கும், உடலில் உள்ள நச்சு கழிவுகளையும் நீக்கவல்லது. தைராயிட் பிரச்சனகளிலிருந்து பாதுகாக்கும். இளமையை நீட்டிக்கும். அஜீரண கோளாறு உள்ளவர்கள் உணவு சாப்பிட்டவுடன் சாப்பிடலாம்.!
*இணையப்பகிர்வு*
No comments:
Post a Comment