Friday, November 18, 2016

சுகமான நித்திரைக்கு உலர்ந்த திராட்சை*

*

*தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.*

*இணையப்பகிர்வு*

No comments:

Post a Comment