Wednesday, May 25, 2016

நாட்டுச் சர்க்கரை

வெள்ளைச் சீனியில் பத்துவகையான இரசாயணங்கள் சேர்க்கப்படுகிறது.! என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் உண்மை என்னன்னா, பத்துவகையான இரசாயணங்களில் தான் போனா போகுதென்று கொஞ்சம் கரும்புச்சாற்றையும் சேர்க்கிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் , நோயாளிகள் என்று அனைவரும் இந்தச் சீனியை ஏதோ ஒரு வகையில் தினமும் நமது உணவில்  சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.! இதற்கு மாற்றாக கருப்பட்டி, பனங்கற்கண்டு, சக்கரை போன்ற எதை  பயன்படுத்தினாலும் அதிலும் பல்வேறு இரசாயணப் பொருட்களை கலப்படம் செய்வதோடு விலையும் சீனியைவிட பலமடங்கு அதிகமாக  இருக்கிறது.! இந்தப் பிரச்சனைகளிலிருந்து மனித சமூகத்தை மீட்டு ஒரு ஆரோக்கிய உலகத்தை ஒருவாக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு உருவாக்கப்பட்டது தான் Amrit 100% ஒரிஜினல் கரும்பு சக்கரை. முதல் தரம், நியாயமான விலை  <ஒரு கிலோ 60 ரூபாய்>  இனியென்ன கவலை குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் மட்டுமல்லாது விழிப்புணர்வுமிக்க அறிவாளிகளும் இதற்கு மாறிவிடுங்களேன்.! ஆரோக்கிய உலகம் படைப்போம்.! " நாம் இதன் தயாரிப்பாளரோ விநியோகஸ்தரோ இல்லையய்யா " யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்லெண்ணத் துடனே இதை பகிர்கிறோம்.!  மேலதிக தகவல்களுக்கு  தயாரிப்பாளரின் இணையம் www.eidparry.com நலம் பெருகட்டும் …   amyogatrust.blogspot.com Mobile:9629368389

No comments:

Post a Comment