இயற்கை முறையில் கை நடுக்கத்தை குணப்படுத்துங்கள். தூதுவளை இலையை மை போல் அரைத்து சுண்டைக்காய் அளவு காலை வெறும் வயிற்றில் பதினைந்து நாள் கால் டம்ளர் பசும்பால் அல்லது சுடுநீரில் கலந்து குடித்து வர கை நடுக்கம், நெஞ்சுசளி, உடல் பலவீனம் குணமாகும்.! நலம்பெருகட்டும் …
amyogatrustblogspot.com mobile:9629368389
amyogatrustblogspot.com mobile:9629368389
No comments:
Post a Comment