இயற்கை வழியில் இதயங்களை வெல்லுங்கள்
பிறரிடம் இருக்கும் நல்ல விசயங்களை பலருக்கு முன்னும் தனியாக இருக்கும் போதும் பாராட்டுங்கள்.ஆனால், பிறரிடம் தென்படும் நலமில்லா விசயங்களை தனியாக இருக்கும் போது மட்டுமே எடுத்துக் கூறுங்கள்.! உங்கள் நண்பருக்கோ உறவினருக்கோ உதவி தேவையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உதவும் நிலையிலிருந்தால் அவர்களாகவே கேட்கட்டும் என்று தாமதிக்காமல் உங்களால் முடிந்த உதவியை உடனே செய்து விடுங்கள்.!
நண்பர்கள், உறவினர்கள், ஊர்க்காரர்கள், உடன் பணிபுரிபவர்களை வெளி இடங்களில் காணும்போது வலியசென்று பேசுங்கள். குறைந்தது சிறு புன்னகையாவது செய்யுங்கள்.! உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதனால் பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மையை கருதி உடனுக்குடன் செய்து முடித்துவிடுங்கள்.!
பெற்றோர் மீதும் பிள்ளைகள் மீதும் அதிக எதிர்ப்பார்ப்பை கொண்டு அன்பு செலுத்தாதீர்கள்.!
பிறர் பேசுவதை காதுகொடுத்து கேளுங்கள்.! எப்பொழுதும் சிடுசிடுப்பாகவோ அல்லது எப்பொழுதும் நகைச்சுவை உணர்வோடு நைய்யாண்டி செய்பவராகவோ இருக்காதீர்கள்.!
வாழ்க்கையில் உங்களுக்கென்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ளுங்கள்.! பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு செய்யும் சிறிய உதவிகளுக்கும் உங்கள் வாழ்க்கை துணையின் அனுமதி இருந்தால்தான் செய்வேன் என்று அடம்பிடிக்காதீர்கள்.!
எதிர்பாலின நட்பை அளவாக வெளிப்படையாக வைத்துக் கொள்ளுங்கள்.!
உங்கள் பணி, தேவைகளுக்கு தகுந்த சரியான எளிய உடைகளையே எப்பொழுதும் அணிந்து கொள்ளுங்கள்.!
ஆன்மீகம் முதல் விஞ்ஞானம் வரை அனைத்து விசயங்களிலும் பிறருக்கு ஆலோசனை வழங்கும் அளவிற்கு குறிப்பிடும் படியான ஞானத்தோடு விளங்குங்கள்.! இந்த வழிமுறைகளை கடைப்பிடித்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும், அனைவராலும் நேசிக்கப்படுவீர்கள்!
நலம் பெருகட்டும் …
amyogatrust.blogspot.com
Mobile:9629368389
பிறரிடம் இருக்கும் நல்ல விசயங்களை பலருக்கு முன்னும் தனியாக இருக்கும் போதும் பாராட்டுங்கள்.ஆனால், பிறரிடம் தென்படும் நலமில்லா விசயங்களை தனியாக இருக்கும் போது மட்டுமே எடுத்துக் கூறுங்கள்.! உங்கள் நண்பருக்கோ உறவினருக்கோ உதவி தேவையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உதவும் நிலையிலிருந்தால் அவர்களாகவே கேட்கட்டும் என்று தாமதிக்காமல் உங்களால் முடிந்த உதவியை உடனே செய்து விடுங்கள்.!
நண்பர்கள், உறவினர்கள், ஊர்க்காரர்கள், உடன் பணிபுரிபவர்களை வெளி இடங்களில் காணும்போது வலியசென்று பேசுங்கள். குறைந்தது சிறு புன்னகையாவது செய்யுங்கள்.! உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதனால் பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மையை கருதி உடனுக்குடன் செய்து முடித்துவிடுங்கள்.!
பெற்றோர் மீதும் பிள்ளைகள் மீதும் அதிக எதிர்ப்பார்ப்பை கொண்டு அன்பு செலுத்தாதீர்கள்.!
பிறர் பேசுவதை காதுகொடுத்து கேளுங்கள்.! எப்பொழுதும் சிடுசிடுப்பாகவோ அல்லது எப்பொழுதும் நகைச்சுவை உணர்வோடு நைய்யாண்டி செய்பவராகவோ இருக்காதீர்கள்.!
வாழ்க்கையில் உங்களுக்கென்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ளுங்கள்.! பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு செய்யும் சிறிய உதவிகளுக்கும் உங்கள் வாழ்க்கை துணையின் அனுமதி இருந்தால்தான் செய்வேன் என்று அடம்பிடிக்காதீர்கள்.!
எதிர்பாலின நட்பை அளவாக வெளிப்படையாக வைத்துக் கொள்ளுங்கள்.!
உங்கள் பணி, தேவைகளுக்கு தகுந்த சரியான எளிய உடைகளையே எப்பொழுதும் அணிந்து கொள்ளுங்கள்.!
ஆன்மீகம் முதல் விஞ்ஞானம் வரை அனைத்து விசயங்களிலும் பிறருக்கு ஆலோசனை வழங்கும் அளவிற்கு குறிப்பிடும் படியான ஞானத்தோடு விளங்குங்கள்.! இந்த வழிமுறைகளை கடைப்பிடித்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும், அனைவராலும் நேசிக்கப்படுவீர்கள்!
நலம் பெருகட்டும் …
amyogatrust.blogspot.com
Mobile:9629368389
No comments:
Post a Comment