Saturday, May 7, 2016

இயற்கை வழியில் நலம் பெறுங்கள்

ஒரு விரிப்பில் ஆண்கள் வலது காலை முதலிலிலும் பெண்கள் இடது காலை முதலிலும் வைத்து பிறகு அடுத்த காலையும் மடக்கி சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள்.!
கையை மடியில் வெறுமனே மடித்துவைத்துக் கொள்ளுங்கள்.!
கண்களை மூடி வைத்துக் கொண்டு
மூச்சை நிதனமாகவும் ஒரே சீராகவும் உள்ளே இழுங்கள் இழுக்கும் போது சுத்தமான பிராணக் காற்று உங்கள் நாடி நரம்பெல்லாம் பெருகுவதாக நினைத்துக் கொள்ளுங்கள் பிறகு மெதுவாக ஒரே சீராக மூச்சை வெளியேற்றுங்கள் அப்படி வெளியேற்றும் உங்கள் உடலிலிருந்து நாம் பயன்படுத்திய காற்றின் கழிவு காற்று வெளியேறுவதாக நினைத்துக் கொள்ளுங்கள்.! மூச்சை இழுத்தது முதல் வெளியே விடுவது வரை ஒரு சுற்று இப்படி 10 முதல் 20 சுற்றுகள் தினமும் காலையும் மாலையும் இயற்கையான சூழலில் அமர்ந்து செய்து பாருங்கள்.!
இரத்த அழுத்தம், கவலை, உடல்சோர்வு, ஆரம்பகட்ட இழுப்பு, நெஞ்செரிச்சல் போன்றவை ஒரே மாதத்தில் காணாமல் போய்விடுவதோடு உடல் புதிய லயத்தில் இயங்க ஆரம்பித்து ஆரோக்கியம் பெருகும்.!
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

No comments:

Post a Comment