இயற்கை வழியில் சுவாசகாசம், வாய்வு, குன்மவலி,கடினமான விக்கலை குணமாக்குங்கள்.! இரண்டு லிட்டர் நீரில் 20 கிராம் பெருங்காயத்தை கொஞ்சம் கொஞ்சமாக உரைத்து அது பால் பக்குவம் வந்தவுடன் வடிகட்டி வைத்துக்கொண்டு 35 மில்லி விதம் இரண்டு மணிக்கொரு தரம் குடித்துவர மேற்கண்ட நோய்கள் குணமாகும்.! மருந்து தீரும் வரை பாட்டிலில் அடைத்து நீரில் வைத்து பயன்படுத்தலாம்.!
<ஒரிஜினல் பெருங்காயம் நாட்டுமருந்து கடையில் கிடைக்கும்! நலம்பெருகட்டும் … amyogatrust.blogspot.com mobile 9629368389
<ஒரிஜினல் பெருங்காயம் நாட்டுமருந்து கடையில் கிடைக்கும்! நலம்பெருகட்டும் … amyogatrust.blogspot.com mobile 9629368389
No comments:
Post a Comment