இயற்கை வழியில் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துங்கள்
சிலர் இளமையிலேயே வயதான வர்களைப் போல காட்சியளிப்பார்கள். இதற்கு கவலை, தூக்கமின்மை, அடிக்கடி மேக்கப் போடுவது போன்றவை காரணமாக இருக்கும்.விரலி மஞ்சளை வாங்கி அதன் தோலை மட்டும் சீவி பொடித்து தேனில் ஊறவைத்து அரைத்தேக்கரண்டி கலவையை தினமும் அரைடம்ளர் பசும்பாலில் இரவில் படுப்பதற்கு அரைமணி முன் குடித்து வந்தால் இளமையான தோற்றமும் ஊற்சகமும் அதிகமாவதோடு தோல் நோய் எதுவும் குணமாகும்.!
நலம் பெருகட்டும் …
amyogatrust.blogspot.com
mobile:9629368389
சிலர் இளமையிலேயே வயதான வர்களைப் போல காட்சியளிப்பார்கள். இதற்கு கவலை, தூக்கமின்மை, அடிக்கடி மேக்கப் போடுவது போன்றவை காரணமாக இருக்கும்.விரலி மஞ்சளை வாங்கி அதன் தோலை மட்டும் சீவி பொடித்து தேனில் ஊறவைத்து அரைத்தேக்கரண்டி கலவையை தினமும் அரைடம்ளர் பசும்பாலில் இரவில் படுப்பதற்கு அரைமணி முன் குடித்து வந்தால் இளமையான தோற்றமும் ஊற்சகமும் அதிகமாவதோடு தோல் நோய் எதுவும் குணமாகும்.!
நலம் பெருகட்டும் …
amyogatrust.blogspot.com
mobile:9629368389
No comments:
Post a Comment