இயற்கை வழியில் உதிரப் போக்கை நிறுத்துங்கள்.! 120 கிராம் படிகாரத்தை வாங்கிப் பொடித்து அரைலிட்டர் பசும்பாலில் 10 நிமிட நேரம் வேகவைத்து இறக்கி ஒரு துணியில் வடிகட்டி ஆறியபின் <உணவுண்டு10 நிமிடம் கழித்து > 50 மில்லி விதம் மூன்று நேரம் குடித்துவர பெரும்பாடு அதிகமாகி பின் குறையும். இதே முறையை ஒருநாள் விட்டு ஒருநாள் என்று 6 நாட்கள் செய்தால் பெரும்பாடு இரைப்பை புண், நுரையீரல் புண், ஆசனவாயில் இரத்தம் வடிதல் குணமாகும்.! நலம் பெருகட்டும் … amyogatrust.blogspot.com mobile:9629368389
இயற்கை வழியில் மதிமாறாட்டம், பைத்தியம், பித்தம் இவைகளை குணமாக்குங்கள்.! காலை மாலை வெறும் வயிற்றில் 50 மில்லி கழுதைப்பாலை சூடாக்கி தொடர்ந்து மூன்றுநாள் கொடுத்துவர மேற்கண்ட நோய்கள் தீருவதோடு ஏவல், சூன்ய, செய்வினை தோசங்கள் நீங்கும்.!நலம் பெருகட்டும் … amyogatrust.blogspot.com
இயற்கை வழியில் மதிமாறாட்டம், பைத்தியம், பித்தம் இவைகளை குணமாக்குங்கள்.! காலை மாலை வெறும் வயிற்றில் 50 மில்லி கழுதைப்பாலை சூடாக்கி தொடர்ந்து மூன்றுநாள் கொடுத்துவர மேற்கண்ட நோய்கள் தீருவதோடு ஏவல், சூன்ய, செய்வினை தோசங்கள் நீங்கும்.!நலம் பெருகட்டும் … amyogatrust.blogspot.com
No comments:
Post a Comment