Tuesday, May 10, 2016

பெருவயிறு கரைய மருந்து

தேவையான பொருள்கள்:

கடுக்காய் பிஞ்சி  - 20 கிராம்
கண்டத்திப்பிலி  - 20 கிராம்
கருஞ்சீரகம்  - 20 கிராம்
சித்திரமூலம் வேர்ப்பட்டை - 20 கிராம்
சிவதை வேர்  - 20 கிராம்

செய்முறை:

முதல் நான்கு மருந்துகளை ஒவ்வொன்றாக தனித்தனியாக பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும். தனித்தனியாக தூள் செய்து சலித்து கலந்து கொள்ளவும். சிவதை வேரை பாலில் புட்டவியல் செய்து உலர்த்தி தூள் செய்து மருந்துகளோடு கலந்து கொள்ளவும்.

அளவு : 1 கிராம்

வேளை : காலை மற்றும் இரவு

தீரும் நோய்கள்: பெருத்த வயிறு, பெரும்பாடு, சூதகக்கட்டு முதலிய பிணிகள் குணமாகும்.!
நலம் பெருகட்டும் …

இணையப் பகிர்வு

No comments:

Post a Comment