தேவையான பொருள்கள்:
கடுக்காய் பிஞ்சி - 20 கிராம்
கண்டத்திப்பிலி - 20 கிராம்
கருஞ்சீரகம் - 20 கிராம்
சித்திரமூலம் வேர்ப்பட்டை - 20 கிராம்
சிவதை வேர் - 20 கிராம்
செய்முறை:
முதல் நான்கு மருந்துகளை ஒவ்வொன்றாக தனித்தனியாக பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும். தனித்தனியாக தூள் செய்து சலித்து கலந்து கொள்ளவும். சிவதை வேரை பாலில் புட்டவியல் செய்து உலர்த்தி தூள் செய்து மருந்துகளோடு கலந்து கொள்ளவும்.
அளவு : 1 கிராம்
வேளை : காலை மற்றும் இரவு
தீரும் நோய்கள்: பெருத்த வயிறு, பெரும்பாடு, சூதகக்கட்டு முதலிய பிணிகள் குணமாகும்.!
நலம் பெருகட்டும் …
இணையப் பகிர்வு
கடுக்காய் பிஞ்சி - 20 கிராம்
கண்டத்திப்பிலி - 20 கிராம்
கருஞ்சீரகம் - 20 கிராம்
சித்திரமூலம் வேர்ப்பட்டை - 20 கிராம்
சிவதை வேர் - 20 கிராம்
செய்முறை:
முதல் நான்கு மருந்துகளை ஒவ்வொன்றாக தனித்தனியாக பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும். தனித்தனியாக தூள் செய்து சலித்து கலந்து கொள்ளவும். சிவதை வேரை பாலில் புட்டவியல் செய்து உலர்த்தி தூள் செய்து மருந்துகளோடு கலந்து கொள்ளவும்.
அளவு : 1 கிராம்
வேளை : காலை மற்றும் இரவு
தீரும் நோய்கள்: பெருத்த வயிறு, பெரும்பாடு, சூதகக்கட்டு முதலிய பிணிகள் குணமாகும்.!
நலம் பெருகட்டும் …
இணையப் பகிர்வு
No comments:
Post a Comment