இயற்கை வழியில் முகச் சுருக்கத்தை போக்குங்கள்
பத்து சொட்டு நல்லெண்ணைய் ஐந்து சொட்டு நீர் இரண்டையும்
ஒரு சிறிய எண்ணெய் கிண்ணத்தில் விட்டு ஆள்காட்டி விரலால் வட்டமாக சுற்றினால் வெள்ளையாக திரண்டு வரும் அதை எடுத்து சுருக்கம் உள்ள இடத்தில் தினமும் குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்பு தேய்த்து வந்தால் 30 நாளில் முகசுருக்கம் மறையும்.! நல்லெண்ணைய் பிடிக்காதவர்கள் தேங்காய் எண்ணையையும் தோல் நோய் உள்ளவர்கள் வேப்பெண்ணெயையும் இதே முறையில் பயன்படுத்தலாம்.!
நலம் பெருகட்டும் …
amyogatrust.blogspot.com
Mobile:9629368389
பத்து சொட்டு நல்லெண்ணைய் ஐந்து சொட்டு நீர் இரண்டையும்
ஒரு சிறிய எண்ணெய் கிண்ணத்தில் விட்டு ஆள்காட்டி விரலால் வட்டமாக சுற்றினால் வெள்ளையாக திரண்டு வரும் அதை எடுத்து சுருக்கம் உள்ள இடத்தில் தினமும் குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்பு தேய்த்து வந்தால் 30 நாளில் முகசுருக்கம் மறையும்.! நல்லெண்ணைய் பிடிக்காதவர்கள் தேங்காய் எண்ணையையும் தோல் நோய் உள்ளவர்கள் வேப்பெண்ணெயையும் இதே முறையில் பயன்படுத்தலாம்.!
நலம் பெருகட்டும் …
amyogatrust.blogspot.com
Mobile:9629368389
No comments:
Post a Comment